Author: செந்தமிழன் சீராமன்
கண்ணகி பிறந்தது எங்கே? ஸ்டாலின் கிளப்பிய சர்ச்சை! சிலப்பதிகாரம்கூட தெரியாமல் தமிழன் என்று சொல்ல வெட்கமாக இல்லை..?!
மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியைக் குறித்துக் கூறியதாக ஒரு வீடியோ வாட்ஸப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.அதில், நீதியின் அடையாளமாக இருக்கின்ற நரேந்திர மோடி என்றும், அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர்...
தமிழகம் சென்ற காவிரியை தடுத்து நிறுத்தியவர் தேவகௌட! முதல்வர் குமாரசாமி ‘பளிச்’!
தமிழகத்திற்கு தாராளமாக சென்று கொண்டிருந்த காவிரி நீரை அணை போட்டுத் தடுத்து நிறுத்தியவர் தேவகௌட என அவரது மகனும் கர்நாடக முதல்வருமாகிய ஹெச்.டி. குமாரசாமி பளிச்செனத் தெரிவித்துள்ளார்.கர்நாடக மக்களவைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்...
கிறுக்கன் வீர்மணிக்கு அறிஞர் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் அறிவுரை!
மூளை இல்லாமல் பேசும் முட்டாள் வீரமணி மெண்டல் ஆகிப் போய்... உளறிக் கொட்டியதை சமூக வலைதளங்களில் பலரும் பிரித்து மேய்ந்து வருகிறார்கள்வைணவ அறிஞர் பெருமக்கள் பலரும் வீரமணி குறித்த பேச்சுக்கு பதிலடி கொடுத்து...
உங்கள் உடலில் ‘ஒரிஜினல்’ தமிழின ரத்தம் ஓடுவது உறுதியென்றால்… இதை பகிருங்கள்!
தேர்தல் நேரத்தில் மக்களிடம் மாற்றிப் பேசினால், அதனை மக்கள் நம்பிக் கொண்டு ஓட்டு போடுவார்கள் என்பது திராவிட அரசியல்வாதிகளின் பார்வையாக இருக்கிறது. அதில், அதிமுக., பாமக., என்று மட்டும் இல்லை... திமுக., கூட்டணியில்...
நடிகைக்காக ஸ்டாலின் பொங்கிவிட்டார்! சீதாமாதாவை கொச்சைப் படுத்தியதற்கு இந்துக்கள் பொங்குவது எப்போது?!
நடிகை நயன்தாராவை ‘கூப்பிடத் தோன்றுகிறவர்’ என்று திமுக.,வைச் சேர்ந்த நடிகர் ராதாரவி பேசியது பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது அக்கட்சி.திரையுலகத்தினர் ஓட்டுகள் வேண்டும் என்பதற்காக, திரையுலகத்தினரை...
நயன்தாராவை அசிங்கமாகப் பேசிய ராதாரவி… தேர்தல் முடியும் வரை திமுக.,வில் இருந்து நீக்கம்!
கொலையுதிர் காலம் என்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து அவதூறாகப் பேசியதாகவும், இதற்கு வெகுண்டு எழுந்து சினிமா உலாகம் நடிகர் ராதாரவிக்கு கண்டனம் எழுபியதாகவும் செய்திகள்...
போர்களை நாம் விரும்புவதில்லை! ஆம்… விரும்புவதில்லை!
நான் ...அமைதியை விரும்பும் அமைதி மார்க்கத்தவன்..!
அமைதியையே விரும்பும் அமைதி மார்க்கத்தவன்..!
இந்த அமைதி மார்க்கம்...இந்திய நாட்டின் ஒவ்வொரு மண் துகளிலும்
ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மைதான்!ஆனால்...
என் மீதுதானே
எத்தனை போர்கள் திணிக்கப்பட்டன?!பாலைவன மண்ணில் இருந்து
எத்தனை எத்தனை ‘புனிதப் போர்’கள்..
என்...
இரா.நாகசாமி விவகாரத்தில்… வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அள்ளி விட்ட ஸ்டாலின்! காரணம் கலைஞரின் மகனல்லவா?!
தமிழகத்தின் மூத்த தொல்லியல் துறை அறிஞர், தமிழகத்தின் பாரம்பரிய கலாசார பொக்கிஷங்களை, கல்வெட்டுகளை, தமிழர் நாகரிகத்தை உலகுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக வாழ்நாளை முழுதாய் அர்ப்பணித்த ஓர் அறிஞரை வெறுப்பின் காரணமாக...
40க்கு 40ஐயும் சமாதி கட்டிடணும்! பல்லிளித்த பகுத்தறிவு!
ஆமா... 40/40ன்னா 1.தானே வரும். அதானே கணக்கு என்ற கிண்டலுடன் தொடங்குகிறது, திமுக.,வினர் கருணாநிதி சமாதியில் செய்துள்ள பூ அலங்காரம்.கருணாநிதி சமாதியில் தயிர் வடையும் முரசொலியும் வைத்ததில் தொடங்கி, வேட்புமனுவும் வெங்காய பஜ்ஜியும்...
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் அதிர்ச்சி..! பிழைகள் மலிந்த தமிழ் வினாத்தாள்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் - சிபிஎஸ்இ., பாடத் திட்டத்தின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத் தேர்வு இன்று நடைபெற்றது!இதில் இந்த ஆண்டுக்கான தமிழ் வினாத்தாளில் பல்வேறு எழுத்துப் பிழைகள் மிகுந்திருந்ததை...
திருமா..! நேற்று ‘அப்செட்’… இன்று ‘ஆப்செண்ட்’… நாளை ‘சரண்டர்’!
இன்று திமுக., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று வராமல் ஆப்செண்ட் ஆன திருமா, நாளை பங்கேற்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.முன்னதாக, தாம் கௌரவத்திற்காக என்றில்லாமல் கொள்கை...
எங்கள் ஆட்சிக் காலத்தில் எத்தனையோ துல்லியத் தாக்குதல்கள் நடந்தும் அதை வெளியில் சொன்னோமா?! காங். கேள்வி!
எச்சரிக்கை இது நம் ஒன்றே கால் பக்க நாளேடு
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் மீது இந்தியா மேற்கொண்ட விமான தாக்குதல் - சர்ஜிகல் ஸ்ட்ரைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் காங்கிரஸ்...
