வரகூரான் நாராயணன்

About the author

புருஷனைக் காப்பாற்ற கதறிய லம்பாடிப் பெண்

புருஷனைக் காப்பாற்ற கதறிய லம்பாடிப் பெண்"சத்யவான் - சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம்.இவளும் சாவித்திரி தான். ஆனா நான்"... பெரியவா - வார்த்தையை முடிக்குமுன்("...எமன் இல்லே!....எமனுக்கு எமன் ....காலகாலன்" -ஒரு தொண்டர்)(நாளை காரடையான்...

பால் தயிராகிறது – தயிர் பாலாகுமா?

பால் தயிராகிறது - தயிர் பாலாகுமா?(Butter Milk ஆங்கில வார்த்தைக்கு விளக்கம் சொன்ன பெரியவா)(மைகாட்...! இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!" என்று சொல்லி பெரியவாள்...

ஹிந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?

ஹிந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?(நம்முடைய மதம் அனாதியானது. ஆகையால்தான்,இதற்கு சநாதன தர்மம் என்று பெயர்.'ஹிந்துமதம்' என்ற பெயர் பிற்காலத்தில்தான் ஏற்பட்டது.நம் தேசத்தில் உதித்த அவதார புருஷர்களும்,ஆசாரியர்களும் சநாதன தர்மத்தின் பல அம்சங்களை மட்டுமே...

பெரியவாளுடைய கோபமும் ஓர் அனுக்ரஹம் தான்!

பெரியவாளுடைய கோபமும் ஓர் அனுக்ரஹம் தான்!(பட்டுப் புடவை வாங்க காஞ்சீபுரம் வந்த பிரமுகருக்கு நேர்ந்த சங்கடம்)ஒரு சிறு பதிவு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.ஸ்ரீமடம் வேத பாடசாலை ஆசிரியருக்கு வேண்டிய ஒரு செல்வந்தர் தரிசனத்துக்கு வந்தார்.வந்தனம்...

இங்கே ஒரு பாட்டி இருக்கா, அந்த அம்மா லக்ஷபோஜனம் செய்திருக்காள் – பல லக்ஷதீபம் போட்டிருக்காள்…”-பெரியவா

"இங்கே ஒரு பாட்டி இருக்கா, அந்த அம்மா லக்ஷபோஜனம் செய்திருக்காள் - பல லக்ஷதீபம் போட்டிருக்காள்..."-பெரியவா"ஸஹஸ்ரபோஜனம் செய்துட்டு வந்திருக்கேன்.லட்சதீபம் போட்டிருக்கேன்" என்று தற்பெருமை தொனிக்கப் பெரியவாளிடம் பேசிய பெரிய மனிதருக்கு பெரியவாளின் பதில்...

திருவுளச் சீட்டு போட்டுப் பார்ப்பது சரியா?

திருவுளச் சீட்டு போட்டுப் பார்ப்பது சரியா?(தெளிவான வழி தெரியாத போது,இக்கட்டான சந்தர்ப்பத்தில் திருப்திகரமான முடிவு எட்ட முடியாத போது, நடுநிலைமை தவறி தீர்மானம் செய்யக்கூடும் என்ற நிலை வரும்போது)(அர்ஜுனனை முன்னிறுத்தி மனித சமுதாயத்துக்கே...

வில்வப்பழ ஜூஸும், பனை விசிறியும்

வில்வப்பழ ஜூஸும், பனை விசிறியும்(அதிதிகள் வந்தால், விசிறியாலே விசிறணும், தீர்த்தம் கொடுக்கணும்)(எல்லோர் உள்ளத்தையும் ...ஏ.ஸி. யாக்குவது,பெரியவாளுக்கு ரொம்ப ஈஸி)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.கடுமையான கோடை  காலம்.சில பக்தர்கள் வியர்க்க, விறுவிறுக்க  பெரியவாள்...

வைத்யோ நாராயணோ ஹரி  – களிமண் ஸ்நானம்

வைத்யோ நாராயணோ ஹரி  - களிமண் ஸ்நானம்(பெரியவாளுடைய பிரிஸ்கிரிப்ஷன் - ஆயுர் வேதமா?,சித்த வைத்தியமா?,நேச்சர் க்யூரா?)(இவற்றையெல்லாம் கடந்த பெரியவாளுடைய சித்த சங்கல்ப வைத்தியம் ! டிவைன் க்யூர் !)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு- 3மறு தட்டச்சு-வரகூரான்...

ஜன்ம குருவும் – பிரத்யட்ச குருவும்

ஜன்ம குருவும் - பிரத்யட்ச குருவும்(வனவாசமும் -குரு பார்வையும்)(இரண்டு சம்பவங்களும்-பிரத்யட்ச குரு பெரியவாளும்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு- 9 & 10தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்சம்பவம்-1 ஜன்ம குருஅன்றைய தினம் குருப் பெயர்ச்சி. ஒரு பக்தர்...

ஹோமம் செய்வதா? வேண்டாமா?

ஹோமம் செய்வதா? வேண்டாமா? (பரிகாரம் செய்ய,பக்தரின் கேள்வி பெரியவாளிடம்)(பரம்பரை இழிகுணத்தை விட்டுவிட்டு,நற்செயல்களை செய்யச் சொன்ன பெரியவா)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-61தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன.குடும்பத் தலைவர், ஒரு ஜோசியரிடம்...

“தங்கக் காசா? நேந்திரங்காய் வறுவலா?

"தங்கக் காசா? நேந்திரங்காய் வறுவலா?(மயிலாப்பூர் பண்டிதரின் ஏமாற்றம்)(பெரியவா சொன்னது இடுகுறிப்பெயரா? சிலேடையா?)சொன்னவர்; இந்துவாசன்-வாலாஜாபேட்டைதொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்."ஓரு பாட்டிலில் நூறு, நூற்றம்பது பவுன் காசுகளைத் தயார் செய்து,கொண்டு வா உடனே செய்" என்று உத்தரவிட்டார்கள்...

வெள்ளரிப் பழம் மாதிரி விடுபடவேண்டும் என்றால் என்ன?

வெள்ளரிப் பழம் மாதிரி விடுபடவேண்டும் என்றால் என்ன?  த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் l உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ll.ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள். -அருள்...

Categories