வரகூரான் நாராயணன்

About the author

எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என்கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே!

"எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே,குடு அதை!" ............ (பாமர ஆசாமியிடம் பரமாசார்யா)(துவாதசி பாரணையும் நெல்லிக்காயும்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி குமுதம் பக்தி (ஒரு பகுதி)மகாபெரியவா எந்த...

“ஸ்ரீவித்யா மந்திரம் கேட்டு வந்த இளைஞனுக்கு ‘ஸ்ரீ’யே ‘வித்யை’ காட்டிவிட்டாள்!

"ஸ்ரீ வித்யா மந்திரம் கேட்டு வந்த வாலிபனுக்கு 'ஸ்ரீ'யே (பெரியவா) 'வித்யை' (வித்தை) காட்டி விட்டாள்"(ஆணவமாக வந்த வாலிபன்,பாலகனாக மனமகிழ்ச்சியுடன் சென்ற நிகழ்ச்சி)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-122 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்இளம் வயதுப் பையன். பழத்தட்டுடன்...

“நானும் மடத்திலுள்ள பெருச்சாளி தான். மற்றும் சிப்பந்தியும் தான்” (தனவந்தருக்கு பாடமும்,நெகிழ்வும் ஏற்படுத்திய பெரியவா)

"நானும் மடத்திலுள்ள பெருச்சாளி தான். மற்றும் சிப்பந்தியும் தான்"(தனவந்தருக்கு பாடமும்,நெகிழ்வும் ஏற்படுத்திய பெரியவா)சொன்னவர்-ஜி.ஸ்வாமிநாத சாஸ்திரிகள்தொகுப்பாளர்-கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு தனவந்தருக்குப் பெரியவாளிடம் மிகவும் பக்தி. இளையாத்தங்குடிக்குத் தரிசனத்துக்காக வந்தார். இரண்டு மரப்பெட்டிகள் நிறைய ஆப்பிள்...

“பக்தவத்சலன் யார்? காவிக் கதரா? வெள்ளைக் கதரா?”

"பக்தவத்சலன் யார்? காவிக் கதரா? வெள்ளைக் கதரா?"(தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கினாலும் பெரியவா உத்தரவால்,அங்குள்ள மக்களும்,சில உடமைகளும் காப்பாற்பட்ட நிகழ்ச்சி)(2012 பதிவு)1964 ல் அப்போதைய முதலமைச்சர் திரு பக்தவத்சலம் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்....

“இந்த கடலும் ஞானக் கடல், பக்திக் கடல், யோகக்கடல்.” அவலின் சக்தி அல்ல, ஆன்மாவின் சக்தி. (- கண்ணதாசன்,

“இந்த கடலும் ஞானக் கடல், பக்திக் கடல், யோகக்கடல்.”அவலின் சக்தி அல்ல, ஆன்மாவின் சக்தி. (- கண்ணதாசன், (இன்று பிறந்த நாள்) அர்த்தமுள்ள இந்து மதத்தில்.) இந்த சித்துக்களுக்கு அப்பாற்பட்ட யோகிகள் சிலர் உண்டு. காஞ்சி...

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும்,அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம்...

கண்ணதாசன். கவிதை :பெரியவா மீது

கண்ணதாசன். கவிதை :பெரியவா மீது பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம் கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம் எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல்...

கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவரும்! உதவிய சாண்டோ சின்னப்ப தேவரும்!

“அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை !! கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவரும் உதவிய சாண்டோ சின்னப்ப தேவரும் சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது...

“தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்” (த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்)

"தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்" (த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்)('பில்வம் வைத்தா"- என்று பெரியவாளால் அன்புடன் அழைக்கப்பட்டவரின் ஈமச் சடங்கிற்கு,பெரியவாளின் உதவி)கட்டுரை-ரா கணபதி. கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து புதிய தட்டச்சு-வரகூரான்...

“சிவசிவ கூட வேண்டாம் அரிசிவடாம் போதும் – சிரிக்க வைக்கிறார் காஞ்சி பெரியவர்”

"சிவசிவ கூட வேண்டாம் அரிசிவடாம் போதும்- சிரிக்க வைக்கிறார் காஞ்சி பெரியவர்"அவ்வைப்பாட்டி செய்திருக்கிற நூல்களில் நல்வழி என்பது ஒன்று. மநுஷ்யராகப் பிறந்த எல்லாருக்குமான நீதிகளை அதில் சொல்லியிருக்கிறது. இதில், ""சிவாயநம என்று...

நம: பார்வதீபதயே ஹரஹர மகாதேவா … இதன் பொருள் என்ன?

நம: பார்வதீ பதயே என்பது என்ன?சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல, ஹரஹர மகாதேவா என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன?பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். பார்வதீபதி...

ஸ்வர வரிகளை மாத்தி வாசிச்ச வீணை வித்வானுக்கு ஆசார்யா தந்த அட்வைஸ்!

"யாரா இருந்தாலும் கல்வியோ,கலையோ எதுல சிறந்தவராக இருந்தாலும், எந்த சமயத்துலயும் வித்யா கர்வம் மட்டும் கூடாது.: (ஸ்வரவரிகளை மாத்தி வாசிச்ச வீணை வித்வானுக்கு ஆசார்யா தந்த அட்வைஸ்!) நன்றி-குமுதம் லைஃப்-தட்டச்சு-வரகூரான் நாராயணன். மகேஸ்வரன்,சனகாதி முனிவர்களுக்கு பாடம் கற்பிக்கறதுக்காக...

Categories