December 5, 2025, 5:12 PM
27.9 C
Chennai

அடுத்த 3 ஆண்டுளில் ரூ.1.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது Jaguar Land Rover

02 June26 Jauar Land rover - 2025அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1.2 லட்சம் கோடி முதலீடு செய்ய டாட்டா மோட்டர்ஸின் Jaguar Land Rover நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இண்டஸ்ட்ரீஸ்கள் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடு இதுவாகும். இந்த முதலீடு போட்டியில், எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் போட்டியிடும் மெர்சிடிஸ் பென்ஸ், BMW மற்றும் ஆடி நிறுவனங்களை விட Jaguar Land Rover நிறுவனம் முன்னிலையில் உள்ளதோடு பராம்பரிய ஆடம்பர கார் மார்க்கெட்டில் ஜெர்மன் ஆதிக்கம் காரணாமாக Jaguar Land Rover விற்பனையில் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இந்த முதலீடு முன்பு எப்போதும் இல்லாத வகையில் 99-தயாரிப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த தயாரிப்பு திட்டம், வருடாந்த புதுப்பித்தல்கள், புதிய தலைமுறை கார்கள், மின்சக்தி-ரயில்களுக்கான வாகனங்கள் மற்றும் I-Pace மற்றும் New defender உள்பட புதிதாக நான்கு புதிய பிராண்டுகள் ஆகியவற்றை உள்ளிடக்கியதாக இருக்கும். இதில் இரண்டுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களும் இடம் பெற உள்ளது.

“கடந்த ஆண்டு பிரிட்டன் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர் என்றும், அவர்கள் குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 4.5 பில்லியன் பவுண்டுகள் என மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய உள்ளனர். ஜெர்மன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், சிறிய முதலீடு என்ற போதும், எதிர்காலத்தில் பொருட்கள் மற்றும் அதன் திறனுக்காக அதிகளவில் முதலீடு செய்ய உள்ளது” என்று Jaguar Land Rover நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முதலீடுகள் ஊக்கத்தொகை மற்றும் கடன் மூலம் நிதியுதவி பெறப்படும். 2018ம் நிதி ஆண்டின் இறுதியில் நிறுவனம் 4.7 பில்லியன் பவுண்டுகள் நிதியை பெற்றிருக்கும். கடந்த 2008ம் ஆண்டில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் 2.3 பில்லியன் டாலர் நிதியை Jaguar Land Rover-க்கு அளித்தது.

2009 நிதியாண்டு மொத்த கொள்முதல் செலவு மொத்த வருமானத்தில் 46 சதவிகிதமாவும், 2018 நிதியாண்டுக்கான செயல்திட்டத்தின் அடிப்படையில், இது JLR நடப்பு வருவாயில் 3.9 சதவிகிதமாகும்.

2018ம் நிதியாண்டில் JLR-ன் மூலதன செலவு மேலும் விற்பனை விகிதம் 16.2 சதவிகிதமாக உள்ளது. இதை 2017 ஆண்டுக்கான BMW மற்றும் Daimler ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், முறையே 11 சதவிகிதம் மற்றும் 12.1 சதவிகிதமாக உள்ளது. நிபுணர்களின் கருத்து படி JLR முதலீடுகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் மூலதன செலவு மேலும் விற்பனை விகிதம் முறையே 16.2 சதவிகிதம், 14.8 சதவிகிதம் மற்றும் 13.6 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories