அடுத்த 3 ஆண்டுளில் ரூ.1.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது Jaguar Land Rover

02 June26 Jauar Land rover - 2026அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1.2 லட்சம் கோடி முதலீடு செய்ய டாட்டா மோட்டர்ஸின் Jaguar Land Rover நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இண்டஸ்ட்ரீஸ்கள் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடு இதுவாகும். இந்த முதலீடு போட்டியில், எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் போட்டியிடும் மெர்சிடிஸ் பென்ஸ், BMW மற்றும் ஆடி நிறுவனங்களை விட Jaguar Land Rover நிறுவனம் முன்னிலையில் உள்ளதோடு பராம்பரிய ஆடம்பர கார் மார்க்கெட்டில் ஜெர்மன் ஆதிக்கம் காரணாமாக Jaguar Land Rover விற்பனையில் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இந்த முதலீடு முன்பு எப்போதும் இல்லாத வகையில் 99-தயாரிப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த தயாரிப்பு திட்டம், வருடாந்த புதுப்பித்தல்கள், புதிய தலைமுறை கார்கள், மின்சக்தி-ரயில்களுக்கான வாகனங்கள் மற்றும் I-Pace மற்றும் New defender உள்பட புதிதாக நான்கு புதிய பிராண்டுகள் ஆகியவற்றை உள்ளிடக்கியதாக இருக்கும். இதில் இரண்டுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களும் இடம் பெற உள்ளது.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

“கடந்த ஆண்டு பிரிட்டன் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர் என்றும், அவர்கள் குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 4.5 பில்லியன் பவுண்டுகள் என மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய உள்ளனர். ஜெர்மன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், சிறிய முதலீடு என்ற போதும், எதிர்காலத்தில் பொருட்கள் மற்றும் அதன் திறனுக்காக அதிகளவில் முதலீடு செய்ய உள்ளது” என்று Jaguar Land Rover நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முதலீடுகள் ஊக்கத்தொகை மற்றும் கடன் மூலம் நிதியுதவி பெறப்படும். 2018ம் நிதி ஆண்டின் இறுதியில் நிறுவனம் 4.7 பில்லியன் பவுண்டுகள் நிதியை பெற்றிருக்கும். கடந்த 2008ம் ஆண்டில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் 2.3 பில்லியன் டாலர் நிதியை Jaguar Land Rover-க்கு அளித்தது.

2009 நிதியாண்டு மொத்த கொள்முதல் செலவு மொத்த வருமானத்தில் 46 சதவிகிதமாவும், 2018 நிதியாண்டுக்கான செயல்திட்டத்தின் அடிப்படையில், இது JLR நடப்பு வருவாயில் 3.9 சதவிகிதமாகும்.

2018ம் நிதியாண்டில் JLR-ன் மூலதன செலவு மேலும் விற்பனை விகிதம் 16.2 சதவிகிதமாக உள்ளது. இதை 2017 ஆண்டுக்கான BMW மற்றும் Daimler ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், முறையே 11 சதவிகிதம் மற்றும் 12.1 சதவிகிதமாக உள்ளது. நிபுணர்களின் கருத்து படி JLR முதலீடுகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் மூலதன செலவு மேலும் விற்பனை விகிதம் முறையே 16.2 சதவிகிதம், 14.8 சதவிகிதம் மற்றும் 13.6 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories