படத்தில் நடித்தால் படுக்கைக்கு வருவேனா? பாயல் ராஜ்புத்!

payal - 2026

ஹைதராபாத்: படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் எது வேண்டுமானாலும் செய்வேன் என்று அர்த்தம் இல்லை என நடிகை பாயல் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.

payal 6 - 2026

சின்னத்திரையின் மூலம் பெரிய திரைக்கு வந்தவர் பாயல் ராஜ்புட். ஆர்.எக்ஸ். 100 படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.

payal 1 - 2026

பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் துணிச்சலாக வெளியில் தெரிவித்வர். இந்நிலையில் அவர் தனது திரையுலக பயணம் குறித்து கூறியிருப்பதாவது, ஆர்.எக்ஸ். 100 பட ரிலீஸுக்கு பிறகு தான் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டேன். பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புத் தருகிறேன் என்று கூறி ஒருவர் படுக்கைக்கு அழைத்தார்.

payal 5 - 2026

படுக்கைக்கு சென்று தான் நடிக்க வேண்டும் என்பது எனக்கு தேவையோ,அதில் உடன்பாடோ இல்லை. அதனால் அது குறித்து வெளியே தெரிவித்தேன். நான் 6 ஆண்டுகள் மும்பை மற்றும் பஞ்சாபில் வேலை பார்த்தபோதும் அது போன்று நடந்துள்ளது.

பாயல் ராஜ்புட், மீ டூ இயக்கம் இருந்தும் படுக்கைக்கு அழைக்கப்படும் பழக்கம் இன்னும் இருக்கத் தான் செய்கிறது. சில பெண்கள் அது குறித்து தைரியமாக பேசுகிறார்கள், சிலர் பேசுவது இல்லை. நான் வெளிப்படையாக பேசுவேன் என்று பயந்து யாராவது எனக்கு வேலை தராவிட்டால் அதுபற்றி கவலை இல்லை. ஏற்கனவே பலருக்கு என்னை பிடிக்கவில்லை.

payal 7 1 - 2026

நான் வெளிப்படையாக பேசுவதால் சிலர் என்னை வெறுக்கிறார்கள். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு என்னை அழைப்பது ஆண்டுக் கணக்கில் நடப்பதால் அது குறித்து பேசுகிறேன். ஆர்.எக்ஸ். 100 படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொண்டதால் பட வாய்ப்பை பெற நான் எதையும் செய்வேன் என்று மக்கள் நினைக்கக் கூடாது.

payal 8 1 - 2026

நான் தற்போது வெங்கி மாமா படத்தில் வெங்கடேஷ் சார் ஜோடியாக நடித்து வருகிறேன். மேலும் டிஸ்கோ ராஜா, உதயநிதி ஸ்டாலினின் ஏஞ்சல் ஆகிய படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

payal 6 1 - 2026

ஓய்வு எடுக்க நேரமின்றி ஒரு பட செட்டில் இருந்து மற்றொரு செட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன். இன்னும் பெயரிடப்படாத தெலுங்கு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். அந்த படத்தின் லுக் டெஸ்ட்டுக்காக புகைப்பிடிப்பது போன்று போஸ் கொடுத்தேன். கையில் இரண்டு சிகரெட்டுடன் கொடுத்த போஸ் கொடுத்த புகைப்படத்தை நான் சமூக வலைதளத்தில் வெளியிட்டபோது நண்பர்களும் ரசிகர்களும் என்னை கண்டபடி கலாய்த்தார்கள் என்று பாயல் தெரிவித்துள்ளார்.

payal 4 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories