December 6, 2025, 3:22 AM
24.9 C
Chennai

படத்தில் நடித்தால் படுக்கைக்கு வருவேனா? பாயல் ராஜ்புத்!

payal - 2025

ஹைதராபாத்: படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் எது வேண்டுமானாலும் செய்வேன் என்று அர்த்தம் இல்லை என நடிகை பாயல் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.

payal 6 - 2025

சின்னத்திரையின் மூலம் பெரிய திரைக்கு வந்தவர் பாயல் ராஜ்புட். ஆர்.எக்ஸ். 100 படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.

payal 1 - 2025

பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் துணிச்சலாக வெளியில் தெரிவித்வர். இந்நிலையில் அவர் தனது திரையுலக பயணம் குறித்து கூறியிருப்பதாவது, ஆர்.எக்ஸ். 100 பட ரிலீஸுக்கு பிறகு தான் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டேன். பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புத் தருகிறேன் என்று கூறி ஒருவர் படுக்கைக்கு அழைத்தார்.

payal 5 - 2025

படுக்கைக்கு சென்று தான் நடிக்க வேண்டும் என்பது எனக்கு தேவையோ,அதில் உடன்பாடோ இல்லை. அதனால் அது குறித்து வெளியே தெரிவித்தேன். நான் 6 ஆண்டுகள் மும்பை மற்றும் பஞ்சாபில் வேலை பார்த்தபோதும் அது போன்று நடந்துள்ளது.

பாயல் ராஜ்புட், மீ டூ இயக்கம் இருந்தும் படுக்கைக்கு அழைக்கப்படும் பழக்கம் இன்னும் இருக்கத் தான் செய்கிறது. சில பெண்கள் அது குறித்து தைரியமாக பேசுகிறார்கள், சிலர் பேசுவது இல்லை. நான் வெளிப்படையாக பேசுவேன் என்று பயந்து யாராவது எனக்கு வேலை தராவிட்டால் அதுபற்றி கவலை இல்லை. ஏற்கனவே பலருக்கு என்னை பிடிக்கவில்லை.

payal 7 1 - 2025

நான் வெளிப்படையாக பேசுவதால் சிலர் என்னை வெறுக்கிறார்கள். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு என்னை அழைப்பது ஆண்டுக் கணக்கில் நடப்பதால் அது குறித்து பேசுகிறேன். ஆர்.எக்ஸ். 100 படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொண்டதால் பட வாய்ப்பை பெற நான் எதையும் செய்வேன் என்று மக்கள் நினைக்கக் கூடாது.

payal 8 1 - 2025

நான் தற்போது வெங்கி மாமா படத்தில் வெங்கடேஷ் சார் ஜோடியாக நடித்து வருகிறேன். மேலும் டிஸ்கோ ராஜா, உதயநிதி ஸ்டாலினின் ஏஞ்சல் ஆகிய படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

payal 6 1 - 2025

ஓய்வு எடுக்க நேரமின்றி ஒரு பட செட்டில் இருந்து மற்றொரு செட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன். இன்னும் பெயரிடப்படாத தெலுங்கு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். அந்த படத்தின் லுக் டெஸ்ட்டுக்காக புகைப்பிடிப்பது போன்று போஸ் கொடுத்தேன். கையில் இரண்டு சிகரெட்டுடன் கொடுத்த போஸ் கொடுத்த புகைப்படத்தை நான் சமூக வலைதளத்தில் வெளியிட்டபோது நண்பர்களும் ரசிகர்களும் என்னை கண்டபடி கலாய்த்தார்கள் என்று பாயல் தெரிவித்துள்ளார்.

payal 4 1 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories