December 7, 2025, 2:13 AM
25.6 C
Chennai

தாலி கட்டும் வீடியோவை பதிவிட்ட சோனியா அகர்வால்! சீரியஸா, சிரியலா? கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!

10 வருடமாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் சோனியா அகர்வால்

பிரபல நடிகையும், இயக்குனர் செல்வராகவனின் முன்னாள் மனைவியுமான சோனியா அகர்வால், தாலி காட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதால், அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறாரா என்கிற கேள்வியுடன், இவருக்கு தொடர்ந்து பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

60f206a4490591d858e28a44dcff4988 - 2025

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பின்னர், தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை சோனியா அகர்வால். முதல் படத்திலேயே இந்த படத்தின் இயக்குனர் செல்வராகவனுக்கும், சோனியா அகர்வாலுக்கு காதல் பற் றியது. ஆனால் இதனை அவர்கள் உடனடியாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், தொடர்ந்து இருவரை சுற்றியும் சில காதல் கி சுகிசு எழுந்தவண்ணம் இருந்தது.
 
ஆனால் அதனை பொருட்படுத்தாத சோனியா அகர்வால், இந்த படத்தை தொடர்ந்து, 7 ஜி ரெயின்போ காலனி, மதுர, கோவில், தி ருட்டு பயலே என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். புதுப்பேட்டை படத்திற்கு பின், இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.

2006 ஆம் ஆண்டு செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட பின், சோனியா அகர்வால் திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் 2010 ஆம் ஆண்டு முறையாக விவா கரத்து பெற்று பிரிந்தனர்.

பின்னர் இயக்குனர் செல்வராவான் 2011 ஆம் ஆண்டு, மயக்கம் என்ன படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்த்து வருகிறார். ஆனால் சோனியா அகர்வால், மீண்டும் சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க துவங்கினார்.

கடந்த 10 வருடமாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் சோனியா அகர்வால், தற்போது திடீர் என, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தாலி கட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

32c909a3f8aec78785983abc9c9ca0c6 - 2025

மேலும் 3 நாட்கள் காத்திருங்கள் என்றும் கூறியுள்ளார். சோனியா அகர்வால் என தாலி கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளதால், அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறாரா? என்கிற சந்தேகத்திலேயே இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே வனிதாவின் முன்றாம் திருமணம் பெரிய சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில் தற்போது இந்த செய்தி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதே நேரத்தில், மற்ற சிலரோ. இது இவர் நடிக்கும் சீரியல் அல்லது படத்தில் ப்ரோமோஷனுக்காக இப்படி ஒரு வீடியோவை போட்டிருக்கலாம் என கூறிவருகிறார்கள். இரண்டில் எது உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories