January 25, 2025, 2:44 AM
24.9 C
Chennai

வசனமே இல்லாத படத்தில் தமிழ் வெர்ஷன் எப்படி? கார்த்திக் சுப்புராஜின் ஏமாற்றுவேலை

ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து கடந்த ஒரு மாதமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ், தான் இயக்கிய ‘மெர்க்குரி’ என்ற படத்தை வரும் 13ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்கு அவர் கொடுக்கும் விளக்கம், ஸ்டிரைக் முடியும் வரை இந்த படத்தின் தமிழ் வெர்ஷனை வெளியிடுவதில்லை என்று கூறியுள்ளார்.

இதில் என்ன கூத்து என்றால் ‘மெர்க்குரி’ திரைப்படம், கமல்ஹாசனின் ‘பேசும் படம்’ போல வசனமே இல்லாத மெளன படம். இந்த படத்தில் டைட்டில் மட்டுமே மொழிக்கு மொழி மாற்றப்படும். மற்றபடி முழுக்க முழுக்க வசனமே இல்லாத ஒரு படத்தின் தமிழ் வெர்ஷனை மட்டும் வெளியிடவில்லை, மற்ற மொழி வெர்ஷனை வெளியிடுவதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளது ஒரு பெரிய ஏமாற்றுவேலை என தயாரிப்பாளர்கள் கொந்தளித்துள்ளனர். வரும் 13ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் படத்தை வெளியிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

ALSO READ:  இலவச பாஸை ரூ.500க்கு விற்று கல்லா கட்டிய கும்பல்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!