இனிமேல் ராகுல்காந்திதான் பாட்ஷா! ரஜினிகாந்த் அல்ல: நக்மா

nagma1 - 2026பிரபல நடிகையும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவியுமான நக்மா தற்போது புதுச்சேரியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள சோரப்பட்டு என்ற கிராமத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நக்மா கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசி முடித்தவுடன் அவரை ஒரு பாட்டு பாடும்படி அங்குள்ள பெண்கள் கேட்டுக்கொண்டனர்.

தனக்கு தெரிந்த அரைகுரை தமிழில் அவர் ரஜினியின் பாட்ஷா படத்தில் இடம்பெற்ற

அழகு… அழகு..
நீ நடந்தால் நடையழகு…
நீ சிரித்தால் சிரிப்பழகு…
நீ பேசும் தமிழ் அழகு…
நீ ஒருவன் தானழகு… என்ற பாடலை பாடினார்.

இந்த பாடலை அவர் பாடி முடித்தவுடன் மேடையில் இருந்தவர்களும், பொதுமக்கள் ரஜினிகாந்த், ரஜினிகாந்த் என்று கோஷமிட்டனர். உடனே சுதாரித்த நக்மா, நான் இந்த பாடலில் அழகு என்று கூறியது ராகுல்காந்தியை, ரஜினிகாந்தை அல்ல என்று கூறினார். மேலும் இன்றைய நிலைமையில் பாட்ஷா ராகுல்காந்திதான், அவரைத்தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories