காலா திரைவிமர்சனம்

kaala review - 2026 மும்பையில் உள்ள தாராவி என்ற சேரிப்பகுதியில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து அந்த பகுதி மக்களுக்கு கடவுள் போல் இருந்து வருபவர் காலா என்ற ரஜினி. 4 மகன்கள், மருமகள்கள் என அனைவரும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இந்த நிலையில் மும்பையில் பெரும் புள்ளியாகவும், கட்சி தலைவராகவும் இருக்கும் நானா படேகர் தாராவி பகுதியில் இருக்கும் குடிசை மக்களை நயவஞ்சமாக காலி செய்துவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற முடிவு செய்து அதற்காக சம்பத் மூலமாக கட்டுமான பணியில் ஈடுபடுகிறார். ஆனால் ரஜினி, நானா படேகரின் முயற்சியை முறியடித்து சம்பத்தை அடித்து விரட்டுகிறார்.

இதனால், அவமானம் அடைந்த சம்பத், ரஜினியை தீர்த்து கட்ட நினைக்கிறார். இந்த நிலையில் ரஜினியின் முன்னாள் காதலி ஹீமா குரேசி வெளிநாட்டில் இருந்து தான் பிறந்த ஊரான தாராவிக்கு வருகிறார். இவரும் குடிசைகளை அழித்து அடிக்கு குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இதனால் இவருடைய முயற்சியையும் ரஜினி எதிர்க்கின்றார். கடைசியில், தாராவியை அழிக்க நினைக்கும் நானா படேகரையும், ஹீமா குரேசியையும் ரஜினி சமாளித்து தாராவியை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் மீதிக்கதை

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

காலா கேரக்டரில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் தன் குடும்பத்தினருடன் பாசமாகவும், போராளியாகவும் நடித்துள்ளார். குடும்பத்தினருடன் அன்புடன் இருக்கும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள ரஜினி, மனைவி ஈஸ்வரிராவ்வுடனான ரொமன்ஸ், முன்னாள் காதலியாக வரும் ஹீமா குரேசியுடனாவுடன் ஒருவித ஈர்ப்பு கலந்த ரொமன்ஸ் என நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார். நானா படேகரை எதிர்க்கும் காட்சிகளில் மிரட்டலான நடிப்பை பார்க்க முடிந்தாலும், இந்த காட்சிகள் இன்னும் மாஸ் ஆக இருந்திருக்கலாம். ரஜினியின் நடன காட்சிகளில் இளமை துள்ளுவது போல், புரட்சி வசனம் பேசும்போது தீப்பொறி பறக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.

kaala review 1 - 2026அரசியல்வாதியாக வரும் நானா படேகரின் நடிப்பு அவரது திறமைக்கு ஏற்ற தீனி அல்ல. இவரை இன்னும் நன்றாக இயக்குனர் பயன்படுத்தியிருக்கலாம். இருப்பினும் சின்ன சின்ன முக அசைவில் ஆர்ப்பாட்டமில்லாத வில்லன் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரிராவ் வெகுளித்தனமான நடிப்பை மிக இயல்பாக வெளிப்படுத்தி உள்ளார். இவருடைய நடிப்பு ரசிகர்களை கவனிக்க வைப்பதோடு கைதட்டலையும் பெறுகிறது.. அதுபோல், முன்னாள் காதலியாக வரும் ஹீமோ குரேசி, முதலில் மென்மையான நடிப்பையும், ரஜினியை பகைத்துக் கொள்ளும்போது அதிரடியான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தாலும் இவருடைய கேரக்டரில் அழுத்தம் இல்லை.

ALSO READ:  சங்கீதா குறிப்பிட்ட நடிகை இவர்தானாம்! விஜய் ‘வீம்பு’!

ரஞ்சித் செய்த சரியான விஷயம் இந்த படத்தின் கேரக்டர்களுக்கு ஏற்ற நடிகர், நடிகைகளை மிகச்சரியாக தேர்வு செய்தது. தவறான விஷயம் தனது சொந்த புரட்சி கருத்துக்களை படத்தில் கொஞ்சம் அதிகமாக திணித்தது. குறிப்பாக இரண்டாம் பாகம் முழுவதும் போராட்டம் தான் என்பதால் படம் ஒரு கட்டத்திற்கு மேல் போரடிக்கின்றது.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. பின்னணி இசையில் மாஸ் காண்பித்திருக்கிறார். முரளியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்

மொத்தத்தில் ரஜினியின் மாஸ் காட்சி இல்லாத ஒரு புரட்சி படம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories