அந்த நிலாவை கையில பிடித்த இவரை உங்களுக்கு ஞாபகம் இருக்கா..? மீண்டும் நடிக்க வரும் தீபன்!

அந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகினார்.

இயக்குனர் பாரதிராஜாவின், முதல் மரியாதை படத்தில், சிவாஜியின் உறவுக்கார இளைஞனாக நடித்து, அந்த நிலாவைத் தான் கையில பிடிச்சேன்… பாடல் காட்சி யில் இடம்பெற்ற தீபன், 35 ஆண்டு களுக்கு பின், மீண்டும் நடிக்க வந்துள்ளது பற்றி: எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி அம்மாவின் தம்பி தான் எங்கப்பா. என்னுடன் பிறந்தது, ஆறு சகோதரிகள். என்னை நல்ல படியாக ஆளாக்க வேண்டும் என, அப்பா விரும்பினார்.குடும்பத்தினரின் வற்புறுத்தலால், குடும்ப தொழிலை கவனிக்க வேண்டி இருந்ததால், சினிமா படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன்.

23236905ff6f692890272a7104e7c2d6 - 2026

நான் நடிக்க வந்ததே ஒரு விபத்து மாதிரி தான். மாமா, எம்.ஜி. ஆருடன் சில நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்து கொண்டிருந்தேன்.அப்படி ஒரு நாள், என்னை பார்த்த, இயக்குனர் பாரதிராஜா, என்னை நடிக்க வைக்க நினைத்து, மாமாவின் வீட்டிற்கே வந்து, அனுமதி கேட்டார். மாமா,எம்.ஜி.ஆரும் அனுமதி அளித்து விட, முதல் மரியாதை படத்தில் நடித்தேன்.அதற்கு முன், நடிப்பு என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது. பள்ளி நாடகங்களில் கூட நடித்ததில்லை. குருட்டு தைரியத்தில் நடிக்க துவங்கி விட்டேன். எப்படியோ, அந்த படம், சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி, என்னை எவ்வளவோ உயரத்திற்கு கொண்டு சென்று விட்டது.

de5d4266c851dfd665d717c0df787d20 - 2026

எனினும், தொடர்ந்து படங்களில் நடிக்க நான் விரும்பவில்லை.அந்த படத்தில் நடித்தது, இன்னும் நன்றாக நினைவில் உள்ளது. கிராமத்து கேரக்டர் என்பதால், படப்பிடிப்புக்கு சென்றதும், முகத்தில் கறுப்பு மையை பூசி, என்னை கறுப்பாக்கி விடுவர். சிவாஜியுடன் ஒரு சில காட்சிகளில் தான் நடித்தேன். இளையராஜாவின் அருமையான பாடல்கள், பிரமாதமான கதை என, முதல் மரியாதை எனக்கு, நல்ல பேர் வாங்கிக் கொடுத்தது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இப்பவும், தமிழில், ஏதாவது ஒரு, டிவியில், முதல் மரியாதை படம் அல்லது அந்தப் படத்தின் பாடல்கள் ஓடிக் கொண்டிருப்பதை பார்க்க, மகிழ்ச்சியாக இருக்கும்.கஞ்சரப்பாலம் என்ற தெலுங்கு படத்தை தமிழில், இயக்குனர் ஹேமாம்பர் ஜோஷி எடுக்கிறார். அந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகினார்.

bd8ff6095617aed6ae7faba759ec6c5b - 2026

நடித்து, 35 ஆண்டுகள் ஆகி விட்டன; நடிப்பு மறந்து விட்டது… என, என்னன்னவோ சொல்லிப் பார்த்தேன். நடித்தே ஆக வேண்டும் என கூறி விட்டார்.மூன்று மாதங்களாக நடிப்பு பயிற்சி அளித்து, நடிக்க வைக்கின்றனர். நான்கு வெவ்வேறு வயதுள்ளவர்களை சுற்றி நடக்கும் அன்பான அனுபவங்கள் தான், அந்தப் படத்தின் கதை.சோனியா கிரி என்ற, கேரளாவின் பிரபல நடிகை தான் என் ஜோடி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்; பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றியவர், ராஜினாமா செய்து, என் ஜோடியாக நடிக்கிறார் என்றார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories