December 5, 2025, 10:02 PM
26.6 C
Chennai

விமானத்தில் வேலை என மோசடி! 74 லட்சத்துடன் மாயமான ஜோடி!

british 1 - 2025

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மார்வின் டிசோசா மற்றும் யெல்லாப்பூரில் வசிக்கும் அவரது காதலி அங்கிதா ராய்கர் இருவரும் சேர்ந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கான பயிற்சி வழங்கப்படும் எனவும் சமூகவலைத்தளங்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.

இதனை நம்பி 50 கும் மேற்பட்டோர் சுமார் 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை அந்த ஜோடியிடம் பயிற்சி கட்டணமாக செலுத்தியுள்ளனர். தாங்கள் இருவரும் குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் ஆள் சேர்ப்பு முகவர்கள் என்று அறிமுகமாகியுள்னனர்.

lovers 3 - 2025

இதனை அடுத்து பயிற்சியில் சேர்ந்த 54 பேரை பெங்களூரில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு வர வைத்து இரவு நேர பயிற்சியும் கொடுத்து. சில நாட்களில் உங்கள் பயிற்சி முடிந்துவிட்டதாகவும், நீங்கள் வேலைக்கு செல்லலாம் எனவும் கூறி அதற்கான லெட்டர், சீருடை இவற்றை கொடுத்துள்ளனர்.

கடிதத்தை பெற்ற 54 பேரும் அடுத்த நாள் குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலைக்கு செல்ல அங்கு சென்றுள்ளனர். அப்போது தாங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்களை தொடர்பு கொண்ட போது அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததை அடுத்து சுமார் 74 லட்சத்துடன் மாயமான காதல் ஜோடியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories