December 6, 2025, 8:09 AM
23.8 C
Chennai

ஊரடங்கு நீட்டிப்பு… தனியார் ஆலய பணியாளர்களை பட்டினிச் சாவின் விளிம்புக்கே தள்ளிவிடும்!

madurai anna nagar mutumariamman temple
madurai anna nagar mutumariamman temple
  • ஊரடங்கால் வறுமையின் விளிம்புக்கே சென்ற தனியார் ஆலய பணியாளர்கள்
  • ஊரடங்கை நீட்டித்தால் வாழ்வாதாரம் பாதிக்கலாம்

மதுரை: தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீடித்தால், தனியார் வசம் உள்ள ஆலயங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வறுமையின் விளிம்புக்கே சென்று விடுவார்கள் என, மதுரை வண்டியூரைச் சேர்ந்த த. குப்பு என்பவர் தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் அரசு ஆலயங்களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே மாதச் சம்பளம் இது வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிராமக் கோவில்கள் பூசாரிகளுக்கும், அறநிலையத்துறை உதவி ஆணையாளர்கள் மூலமாக ரூ. 1000 வழங்கப்பட்டதாம்.

ஆனால், தனியார் ஆலயத்தில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கும், பணியாளர் களுக்கும் இதுவரை எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம். பல கோயில்களில், தனியார் ஆலய நிர்வாகிகள், பணியாளர்கள் பலருக்கு சம்பளம் வழங்க இயலாது, நீங்கள் வேறு பணியை பார்த்துக் கொள்ளுங்கள் என, சொல்வதையும் கேட்க முடிந்தது.

அரசு ஊரடங்கை ஜூன் 1 ஆம் தேதிக்கு பிறகு நீட்டித்தால், தனியார் ஆலயப் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றார் தனியார் ஆலய பட்டர் த. குப்பு.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories