பட்டி மன்றம் பெயரில் அரசியல் புரோக்கர்கள்

salamon pappaiah suntv pattimandram - 2026

“சாலமோன் பாப்பையா அவர்களே உங்கள் அரசியல் விருப்பு வெறுப்புகளை தமிழ் பாரம்பரிய பட்டிமன்றத்தில் திணிக்காதீர்.”

தமிழ் இலக்கிய மன்றமாக ஒரு காலத்தில் போற்றப்பட்ட பட்டிமன்றம் நிகழ்ச்சி கூட தற்போது அரசியல் மன்றமாக மாறி வருவது தமிழ் கூறும் நல்லுலகில் வேதனைக்குரியது.

திண்டுக்கல் லியோனி என்ற திமுக பேச்சாளர் திமுக கலைஞர் தொலைக்காட்சியில் பட்டிமன்றம் நடத்துவதை குறிப்பிடவில்லை. காரணம் அதை பட்டிமன்றமாகவோ லியோனியை தமிழ் அறிஞராகவோ நான் ஒரு போதும் கருதியதில்லை.

புலிக்கேசியை புகழ்ந்து பாடும் பாணபத்திர ஓணாண்டி தான் நினைவில் வருவார். ஆனால் நடுநிலை தொலைக்காட்சியாய் தன்னை காட்டி கொள்ளும் சன்டிவி தமிழறிஞராய் உருவகப்படுத்தப்படும் சாலமன் பாப்பையா தலைமையில் இன்று நடைபெற்ற பட்டிமன்றம்.

ராஜா சம்பந்தமேயில்லாமல் பென்னிகுயிக்கை போற்றி பாரத பிரதமரை மறைமுகமாக ஏளனம் செய்து தனது கிறிஸ்தவ வெறியை அந்நிய விசுவாசத்தை காட்டினார்.

நடுவர் சாலமோன்பாப்பையா தனது இறுதி உரையில் கருணாநிதி காவிரிக்காக சாதித்தார்ன்னு துதிபாட ஆரம்பித்தார். தற்போது மத்திய மாநில அரசுகள் தான் காவிரியை தடுத்து நிறுத்துவது போலும் எதுவுமே செய்யாதது போலவும் பேசினார்.

கருணாநிதி தான் காவிரி பிரச்சனைக்கே காரணம் என்றும் 5முறை முதல்வராய் இருந்தும் தீர்க்க முடியாத பிரச்சனை என்றும் சொன்னால் அடுத்த முறை பட்டிமன்றம் கிடைக்காதே என்ற வயிற்று பொழைப்புக்காக பட்டிமன்றத்தை அரசியல் மன்றமாக்கினார்.

ராஜாஜி கருணாநிதி MGR காவிரி பிரச்சனையை நன்றாக கையாண்டார்களாம்! சரி காமராஜரும் ஜெயலலிதாவும் என்ன சொஞ்சாங்கன்னு ஏன் சொல்லலை.

இவங்க செய்யாததை அப்பிடி என்னத்தை கருணாநிதி செஞ்சாரு. மத்தியிலும் மாநிலத்திலும் கர்நாடகத்திலும் காங்கிரஸ் திமுக அணி ஆட்சியிலிருந்து பல வருடமாக காவிரி பிரச்சனை தீரலையே!

சாலமோன்பாப்பையா அவர்களே உங்கள் அரசியல் விருப்பு வெறுப்புகளை தமிழ் பாரம்பரிய பட்டிமன்றத்தில் திணிக்காதீர்.

மொழியின் பாரம்பரியத்தை பணத்துக்காக அடகு வைப்பதா? ஆனாலும் நிகழ்ச்சியில் ஆறுதல் திருமதி பாரதிபாஸ்கர். கடந்த காலங்களில் ஆறு குளங்களை தூர்வாராமல் அணை கட்டாமல் காவிரிக்காக போராடுவதா என நியாயமாய் கேட்டது சற்று ஆறுதல். அரங்கத்திலும் அதற்குத்தான் அதிக கரவொலி…

தமிழ் இலக்கிய பாரம்பரியத்தை வயிற்று பிழைப்புக்காக அடகு வைத்தாலும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்பதற்கு அந்த கரவொலியே சாட்சி.!

  • கா.குற்றாலநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories