December 5, 2025, 10:01 PM
26.6 C
Chennai

பட்டி மன்றம் பெயரில் அரசியல் புரோக்கர்கள்

salamon pappaiah suntv pattimandram - 2025

“சாலமோன் பாப்பையா அவர்களே உங்கள் அரசியல் விருப்பு வெறுப்புகளை தமிழ் பாரம்பரிய பட்டிமன்றத்தில் திணிக்காதீர்.”

தமிழ் இலக்கிய மன்றமாக ஒரு காலத்தில் போற்றப்பட்ட பட்டிமன்றம் நிகழ்ச்சி கூட தற்போது அரசியல் மன்றமாக மாறி வருவது தமிழ் கூறும் நல்லுலகில் வேதனைக்குரியது.

திண்டுக்கல் லியோனி என்ற திமுக பேச்சாளர் திமுக கலைஞர் தொலைக்காட்சியில் பட்டிமன்றம் நடத்துவதை குறிப்பிடவில்லை. காரணம் அதை பட்டிமன்றமாகவோ லியோனியை தமிழ் அறிஞராகவோ நான் ஒரு போதும் கருதியதில்லை.

புலிக்கேசியை புகழ்ந்து பாடும் பாணபத்திர ஓணாண்டி தான் நினைவில் வருவார். ஆனால் நடுநிலை தொலைக்காட்சியாய் தன்னை காட்டி கொள்ளும் சன்டிவி தமிழறிஞராய் உருவகப்படுத்தப்படும் சாலமன் பாப்பையா தலைமையில் இன்று நடைபெற்ற பட்டிமன்றம்.

ராஜா சம்பந்தமேயில்லாமல் பென்னிகுயிக்கை போற்றி பாரத பிரதமரை மறைமுகமாக ஏளனம் செய்து தனது கிறிஸ்தவ வெறியை அந்நிய விசுவாசத்தை காட்டினார்.

நடுவர் சாலமோன்பாப்பையா தனது இறுதி உரையில் கருணாநிதி காவிரிக்காக சாதித்தார்ன்னு துதிபாட ஆரம்பித்தார். தற்போது மத்திய மாநில அரசுகள் தான் காவிரியை தடுத்து நிறுத்துவது போலும் எதுவுமே செய்யாதது போலவும் பேசினார்.

கருணாநிதி தான் காவிரி பிரச்சனைக்கே காரணம் என்றும் 5முறை முதல்வராய் இருந்தும் தீர்க்க முடியாத பிரச்சனை என்றும் சொன்னால் அடுத்த முறை பட்டிமன்றம் கிடைக்காதே என்ற வயிற்று பொழைப்புக்காக பட்டிமன்றத்தை அரசியல் மன்றமாக்கினார்.

ராஜாஜி கருணாநிதி MGR காவிரி பிரச்சனையை நன்றாக கையாண்டார்களாம்! சரி காமராஜரும் ஜெயலலிதாவும் என்ன சொஞ்சாங்கன்னு ஏன் சொல்லலை.

இவங்க செய்யாததை அப்பிடி என்னத்தை கருணாநிதி செஞ்சாரு. மத்தியிலும் மாநிலத்திலும் கர்நாடகத்திலும் காங்கிரஸ் திமுக அணி ஆட்சியிலிருந்து பல வருடமாக காவிரி பிரச்சனை தீரலையே!

சாலமோன்பாப்பையா அவர்களே உங்கள் அரசியல் விருப்பு வெறுப்புகளை தமிழ் பாரம்பரிய பட்டிமன்றத்தில் திணிக்காதீர்.

மொழியின் பாரம்பரியத்தை பணத்துக்காக அடகு வைப்பதா? ஆனாலும் நிகழ்ச்சியில் ஆறுதல் திருமதி பாரதிபாஸ்கர். கடந்த காலங்களில் ஆறு குளங்களை தூர்வாராமல் அணை கட்டாமல் காவிரிக்காக போராடுவதா என நியாயமாய் கேட்டது சற்று ஆறுதல். அரங்கத்திலும் அதற்குத்தான் அதிக கரவொலி…

தமிழ் இலக்கிய பாரம்பரியத்தை வயிற்று பிழைப்புக்காக அடகு வைத்தாலும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்பதற்கு அந்த கரவொலியே சாட்சி.!

  • கா.குற்றாலநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories