மாத விலக்கு காலத்தில் பெண்கள் கோயிலுக்குப் போனால் என்ன?

temple deepam - 2026

மாத விலக்கு காலத்தில் பெண்கள் கோயிலுக்குப் போனால் என்ன? இப்படிக் கேள்வி எழுகிறது. இது போன்ற கேள்வி புதிதல்ல.

தந்தையின் செருப்பை அணிந்து கொண்டு ஒரு குழந்தை கேட்டது, ” அப்பா எதுக்கு இவ்வளவு பெரிய செருப்பைப் போட்டுக் கொண்டு வேக வேகமாக நடக்கிறார்?” இந்தக் குழந்தைக்கு விளக்கம் கொடுத்தாலும் புரியாது.. அதற்கு இன்னும் அறிவு வளரும்போதே புரியும்.. அது போலத்தான் மாத விலக்கு காலத்தில் பெண்களை ஏன் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதும்.

நிச்சயமாய் அனுமதிக்கலாம்.. கோயிலுக்குள் நிச்சயமய் அனுமதிக்கலாம். அனுமதிக்க வேண்டும் என்பவர்கள் ஒரு கோயிலைக் கட்டி அங்கே நிச்சயமாய் அனுமதிக்கலாம். பாரம்பர்யப் பழக்கவழக்கம் உடைய கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்று சொல்வது ‘பக்கத்து வீட்டுக்காரன் அவன் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று மூக்கை நுழைப்பது போன்றதுதான்.

கோயில் என்பது ஏதோ தெய்வ சிலையை வழிபட்டு விட்டு பிரசாத்தை வாயில் அடைத்துக் கொண்டு வீட்டுக்கு வருவது என்ற வழக்கமாக்கி கொண்டு விட்ட காலத்தில் எதை வேணா கேள்வி கேட்கலாம்தான். கோயில் என்பதும் கழிப்பறை போல ஆகி விட்டது. உடல் கழிவைப் போக்கக் கழிவறை போன்று மனக் கழிவுகளைக் கொட்ட கோயில் என்றாகி விட்டது. புலம்புவதற்கு ஒரு இடம் அது என்றாகிவிட்ட நிலையில் எதை வேணா பேத்தலாம். ஆகம பாரம்பர்யங்களை புரிதல் இன்றி கேள்வி கேட்கலாம்..

தன்னுடய அபிலாஷை, பேராசைகளை, தீர்த்துக் கொள்ள கோயில் சாமி என்றாகி விட்ட பின், நுகர்வு மனப்பான்மையில் எதை வேணா கேள்வி கேக்கலாம்தான்.
அறமற்ற துறை நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்ட பின் கோயில் என்பதும் வியாபாரத் தலம் ஆகிவிட்ட நிலையில் கோயில் விதிகள் எதை வேண்டுமானாலும் மாற்றியாகி விட்டது

கோயில் என்பது சக்தி மையம். கோயிலை சுற்றித்தான் பாரதீயர்களின் வாழ்க்கை முறை இருந்து வந்தது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஔவைக் கூற்று. ஆகம விதிப்படி அமைந்த பாரம்பர்யக் கோயில்களின் விதிகளைப் பற்றி தாந்தோன்றித்தனமாகக் கேள்வி எழுப்பாமல் மரபை மதிக்கப் பழக்கிக் கொள்ளுங்கள்.

மாத விலக்கு காலத்தில் கோயிலுக்குப் போவதைப் பற்றி பக்தி நிரம்பிய பெண்கள்(தாய்மார்கள்) முடிவு செய்து கொள்வார்கள்.

-வி.ரங்கநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories