December 6, 2025, 3:08 AM
24.9 C
Chennai

மாத விலக்கு காலத்தில் பெண்கள் கோயிலுக்குப் போனால் என்ன?

temple deepam - 2025

மாத விலக்கு காலத்தில் பெண்கள் கோயிலுக்குப் போனால் என்ன? இப்படிக் கேள்வி எழுகிறது. இது போன்ற கேள்வி புதிதல்ல.

தந்தையின் செருப்பை அணிந்து கொண்டு ஒரு குழந்தை கேட்டது, ” அப்பா எதுக்கு இவ்வளவு பெரிய செருப்பைப் போட்டுக் கொண்டு வேக வேகமாக நடக்கிறார்?” இந்தக் குழந்தைக்கு விளக்கம் கொடுத்தாலும் புரியாது.. அதற்கு இன்னும் அறிவு வளரும்போதே புரியும்.. அது போலத்தான் மாத விலக்கு காலத்தில் பெண்களை ஏன் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதும்.

நிச்சயமாய் அனுமதிக்கலாம்.. கோயிலுக்குள் நிச்சயமய் அனுமதிக்கலாம். அனுமதிக்க வேண்டும் என்பவர்கள் ஒரு கோயிலைக் கட்டி அங்கே நிச்சயமாய் அனுமதிக்கலாம். பாரம்பர்யப் பழக்கவழக்கம் உடைய கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்று சொல்வது ‘பக்கத்து வீட்டுக்காரன் அவன் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று மூக்கை நுழைப்பது போன்றதுதான்.

கோயில் என்பது ஏதோ தெய்வ சிலையை வழிபட்டு விட்டு பிரசாத்தை வாயில் அடைத்துக் கொண்டு வீட்டுக்கு வருவது என்ற வழக்கமாக்கி கொண்டு விட்ட காலத்தில் எதை வேணா கேள்வி கேட்கலாம்தான். கோயில் என்பதும் கழிப்பறை போல ஆகி விட்டது. உடல் கழிவைப் போக்கக் கழிவறை போன்று மனக் கழிவுகளைக் கொட்ட கோயில் என்றாகி விட்டது. புலம்புவதற்கு ஒரு இடம் அது என்றாகிவிட்ட நிலையில் எதை வேணா பேத்தலாம். ஆகம பாரம்பர்யங்களை புரிதல் இன்றி கேள்வி கேட்கலாம்..

தன்னுடய அபிலாஷை, பேராசைகளை, தீர்த்துக் கொள்ள கோயில் சாமி என்றாகி விட்ட பின், நுகர்வு மனப்பான்மையில் எதை வேணா கேள்வி கேக்கலாம்தான்.
அறமற்ற துறை நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்ட பின் கோயில் என்பதும் வியாபாரத் தலம் ஆகிவிட்ட நிலையில் கோயில் விதிகள் எதை வேண்டுமானாலும் மாற்றியாகி விட்டது

கோயில் என்பது சக்தி மையம். கோயிலை சுற்றித்தான் பாரதீயர்களின் வாழ்க்கை முறை இருந்து வந்தது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஔவைக் கூற்று. ஆகம விதிப்படி அமைந்த பாரம்பர்யக் கோயில்களின் விதிகளைப் பற்றி தாந்தோன்றித்தனமாகக் கேள்வி எழுப்பாமல் மரபை மதிக்கப் பழக்கிக் கொள்ளுங்கள்.

மாத விலக்கு காலத்தில் கோயிலுக்குப் போவதைப் பற்றி பக்தி நிரம்பிய பெண்கள்(தாய்மார்கள்) முடிவு செய்து கொள்வார்கள்.

-வி.ரங்கநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories