மாத விலக்கு காலத்தில் பெண்கள் கோயிலுக்குப் போனால் என்ன?

temple deepam - 2026

மாத விலக்கு காலத்தில் பெண்கள் கோயிலுக்குப் போனால் என்ன? இப்படிக் கேள்வி எழுகிறது. இது போன்ற கேள்வி புதிதல்ல.

தந்தையின் செருப்பை அணிந்து கொண்டு ஒரு குழந்தை கேட்டது, ” அப்பா எதுக்கு இவ்வளவு பெரிய செருப்பைப் போட்டுக் கொண்டு வேக வேகமாக நடக்கிறார்?” இந்தக் குழந்தைக்கு விளக்கம் கொடுத்தாலும் புரியாது.. அதற்கு இன்னும் அறிவு வளரும்போதே புரியும்.. அது போலத்தான் மாத விலக்கு காலத்தில் பெண்களை ஏன் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதும்.

நிச்சயமாய் அனுமதிக்கலாம்.. கோயிலுக்குள் நிச்சயமய் அனுமதிக்கலாம். அனுமதிக்க வேண்டும் என்பவர்கள் ஒரு கோயிலைக் கட்டி அங்கே நிச்சயமாய் அனுமதிக்கலாம். பாரம்பர்யப் பழக்கவழக்கம் உடைய கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்று சொல்வது ‘பக்கத்து வீட்டுக்காரன் அவன் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று மூக்கை நுழைப்பது போன்றதுதான்.

கோயில் என்பது ஏதோ தெய்வ சிலையை வழிபட்டு விட்டு பிரசாத்தை வாயில் அடைத்துக் கொண்டு வீட்டுக்கு வருவது என்ற வழக்கமாக்கி கொண்டு விட்ட காலத்தில் எதை வேணா கேள்வி கேட்கலாம்தான். கோயில் என்பதும் கழிப்பறை போல ஆகி விட்டது. உடல் கழிவைப் போக்கக் கழிவறை போன்று மனக் கழிவுகளைக் கொட்ட கோயில் என்றாகி விட்டது. புலம்புவதற்கு ஒரு இடம் அது என்றாகிவிட்ட நிலையில் எதை வேணா பேத்தலாம். ஆகம பாரம்பர்யங்களை புரிதல் இன்றி கேள்வி கேட்கலாம்..

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

தன்னுடய அபிலாஷை, பேராசைகளை, தீர்த்துக் கொள்ள கோயில் சாமி என்றாகி விட்ட பின், நுகர்வு மனப்பான்மையில் எதை வேணா கேள்வி கேக்கலாம்தான்.
அறமற்ற துறை நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்ட பின் கோயில் என்பதும் வியாபாரத் தலம் ஆகிவிட்ட நிலையில் கோயில் விதிகள் எதை வேண்டுமானாலும் மாற்றியாகி விட்டது

கோயில் என்பது சக்தி மையம். கோயிலை சுற்றித்தான் பாரதீயர்களின் வாழ்க்கை முறை இருந்து வந்தது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஔவைக் கூற்று. ஆகம விதிப்படி அமைந்த பாரம்பர்யக் கோயில்களின் விதிகளைப் பற்றி தாந்தோன்றித்தனமாகக் கேள்வி எழுப்பாமல் மரபை மதிக்கப் பழக்கிக் கொள்ளுங்கள்.

மாத விலக்கு காலத்தில் கோயிலுக்குப் போவதைப் பற்றி பக்தி நிரம்பிய பெண்கள்(தாய்மார்கள்) முடிவு செய்து கொள்வார்கள்.

-வி.ரங்கநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories