December 5, 2025, 6:17 PM
26.7 C
Chennai

மடிப்பாக்கம் பூங்காவை பயன்பாட்டுக்குக் கொண்டுவர உதவுங்கள்!

complaint - 2025

அன்பார்ந்த ஆசிரியர்க்கு, வணக்கம்…

சென்னை, மண்டலம்-14, வார்டு 188, மடிப்பாக்கம் இராம் நகர் தெற்கு குடியிருப்புக்கு அருகில் 8வது குறுக்குச் சாலையில் உள்ள திறந்தவெளி பூங்கா, சென்னை பெருநகர மாநகராட்சியினரால் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பல முறை திறந்தவெளி பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு  திறந்துவிட ஏறக்குறைய 5 ஆண்டுகளாக மறுத்து வருகின்றனர்.

மடிப்பாக்கம் இராம் நகர் தெற்கு குடியிருப்போர் நலச்சங்கம் 26-5-17, 5-8-2017, 17-5-18,கடிதம் மூலம் அனுமதிக்க வேண்டிகோரப்பட்டது.  மேலும் 6-8-2018 அன்று சங்கத்தினர், கருத்துரையை அறியவும், தெரிவிக்கவும் நாளும் தேதியும் நேரத்தையும் தெரிவிக்க பதிவு அஞ்சல் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வருவாய்த்துறையினர் 30-4-2018 தேதியிட்ட கடிதம் மூலம் திறந்தவெளி பூங்காவின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மண்டல அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.  இதுநாள்வரை  மாநகராட்சி  நிர்வாகம் துரும்பு அளவு கூட அசையாமல் திறந்தவெளி பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

எனவே இந்த ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி, சுதந்திர நாளன்று இப்பகுதி குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்களுக்கு பூங்காவை பயன்படுத்தி போட்டிகள் வைத்து மகிழவைக்கவும் முயன்று வருகிறோம்.  தங்களின் முயற்சியால் மடிப்பாக்கம் 8வது குறுக்குத் தெருவில் உள்ள திறந்தவெளி பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி

கோ.கிருட்டினமூர்த்தி
செயலாளர்
மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு குடியிருப்போர் நலச்சங்கம், பதிவு எண்.649/2017

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories