மடிப்பாக்கம் பூங்காவை பயன்பாட்டுக்குக் கொண்டுவர உதவுங்கள்!

complaint - 2026

அன்பார்ந்த ஆசிரியர்க்கு, வணக்கம்…

சென்னை, மண்டலம்-14, வார்டு 188, மடிப்பாக்கம் இராம் நகர் தெற்கு குடியிருப்புக்கு அருகில் 8வது குறுக்குச் சாலையில் உள்ள திறந்தவெளி பூங்கா, சென்னை பெருநகர மாநகராட்சியினரால் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பல முறை திறந்தவெளி பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு  திறந்துவிட ஏறக்குறைய 5 ஆண்டுகளாக மறுத்து வருகின்றனர்.

மடிப்பாக்கம் இராம் நகர் தெற்கு குடியிருப்போர் நலச்சங்கம் 26-5-17, 5-8-2017, 17-5-18,கடிதம் மூலம் அனுமதிக்க வேண்டிகோரப்பட்டது.  மேலும் 6-8-2018 அன்று சங்கத்தினர், கருத்துரையை அறியவும், தெரிவிக்கவும் நாளும் தேதியும் நேரத்தையும் தெரிவிக்க பதிவு அஞ்சல் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வருவாய்த்துறையினர் 30-4-2018 தேதியிட்ட கடிதம் மூலம் திறந்தவெளி பூங்காவின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மண்டல அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.  இதுநாள்வரை  மாநகராட்சி  நிர்வாகம் துரும்பு அளவு கூட அசையாமல் திறந்தவெளி பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

எனவே இந்த ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி, சுதந்திர நாளன்று இப்பகுதி குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்களுக்கு பூங்காவை பயன்படுத்தி போட்டிகள் வைத்து மகிழவைக்கவும் முயன்று வருகிறோம்.  தங்களின் முயற்சியால் மடிப்பாக்கம் 8வது குறுக்குத் தெருவில் உள்ள திறந்தவெளி பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி

கோ.கிருட்டினமூர்த்தி
செயலாளர்
மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு குடியிருப்போர் நலச்சங்கம், பதிவு எண்.649/2017

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories