குளத்தை ஆட்டயப் போடும் மோகன் சி லாசரஸ்; உடந்தையாக அரசுத் துறை!

Published:

mayiladi1tank - 2026 mayiladi1 - 2026

குமரி மாவட்டம் மயிலாடியில் மோகன் சி லாசரஸ்க்காக மூடப்படும் குளம். அரசே நடவடிக்கை எடு… என்று கூறி நகர் முழுதும் ஒட்டப் பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்தப் படங்களை வெளியிட்டு, – குமரி மாவட்டம் மயிலாடில் மோகன் சி லாசரஸ்க்காக மூடப்படும் குளம். அரசே நடவடிக்கை எடு… எங்கடா இந்த போராளீஸ்…. – சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எங்கே, போராளிகள் எங்கே எங்கே என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தேடி வருகின்றனர்…!

ALSO READ:  ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

Related articles

Recent articles

spot_img