வருக்க தோச… முறுக்க தோச… டீ..க் காப்பி.. டிபன் சாப்டுறவங்கள்லாம் இறங்குங்க.. வண்டி 5 நிமிசம் நிக்கும்!

dosai - 2026

ஈவேரா பெரியார் தான் தமிழகத்தில் சாதியை ஒழித்தார்; ஈவேரா இல்லை என்றால் ஆதிக்க சாதியினரால் தமிழர்கள் அடிமைப் பட்டு இருப்போம் என்று சொல்லி சாதியக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய , சாதி ஒழிப்பு நாயகர் என்று குறிப்பிட்டு பல்வேறு தளங்களில் அறிவுக்கும் சம்பந்தம் இல்லாத எழுத்தாளர் பெயரில் தினம் தினம் சாதிவெறி கருத்துக்களை பேசிவரும் திரு மதிமாறன் என்பவரின் சமீபத்திய கண்டுபிடிப்பு கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் .

தோசை சுடுவது எப்படி?… – என்று வகுப்பு எடுப்பது போல தோசைக்கு சாதி சாயம் பூசிய சாதி ஒழிப்பு போராளி மதிமாறன் சரி ஒரு உணவு இந்த உணவில் எங்க சாதி வந்தது அவர் சொல்லுகிறார் நைஸ் தோசை சாப்பிடுபவர்கள் பார்ப்பனர்கள்.
ஊத்தாப்பம் என்று சொல்லுவார்கள். ஒரு சிலர் கல் தோசை என்று சொல்வார்கள்! இது எல்லாம் சாதாரண சாதியினர் சாப்பிடக்கூடியது என்று சொல்லுகிறார் .
தோசை சாதி கண்டுபிடித்த மிகப்பெரிய அறிவாளி… அவரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று பலர் கேட்கிறார்கள்.

ALSO READ:  துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

கேள்வி1 : நைஸ் தோசை பார்ப்பனர்களுக்கு சாதா தோசை மற்றவர்களுக்கு அப்படியானால் ஆனியன் தோசை முட்டை தோசை எல்லாம் எந்த சாதியினருக்கு என்று இவரிடம் இனிமேல் கேட்க வேண்டும்?

கேள்வி 2: இட்லி மல்லிப்பூ இட்லி குஷ்பூ இட்லி ரவா இட்லி இவை எல்லாம் என்ன ஜாதி

கேள்வி 3 : ரவா தோசை ஆனியன் தோசை கீரை தோசை மசால் தோசை இவையெல்லாம் எந்த சாதி பட்டியலில் வருகிறது

கேள்வி 4 : உளுந்த வடை பருப்பு வடை கீரை வடை ஆமவடை இது பட்டியல் சார் இது என்ன சாதி பிரியாணி சாதா , குஸ்கா halal பிரியாணி இவையெல்லாம் என்ன ஜாதி

கேள்வி 5 fried rice என்று சொல்லும் வறுத்த சோறு உணவு என்ன சாதி?

இப்படி உணவு வகைகளுக்கு எல்லாம் சாதி பட்டியல் வேண்டும் என்றால் அணுக வேண்டிய முகவரி:  பகுத்தறிவு பகலவன் பெரியாரின் பேரன் 9 அறிவு நாயகன் திருமதி மாறன்

இதுபோன்று ஒரு பகுத்தறிவாளி மிகப்பெரிய அறிவார்ந்த வாதத்தை முன் வைத்தார்…  என்னவென்றால் தோசை ஏன் ஓட்டை ஓட்டையாக இருக்கிறது?

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

அந்த பையன் சொன்னான்… தோசை ஓட்டை ஓட்டையாக இருப்பதற்கு காரணம் தோசை சுடுவது! அதனால் ஓட்டை ஓட்டையாக இருக்கிறது என்று சொன்னான் .

மேலும் கேள்வி கேட்டான் தோசையை ஏன் திருப்பி போடுகிறோம்? அதற்கு அந்தப் பையன் சொன்னானாம் – தோசையை திருப்பிப் போட முடியாது சார் அதனால்தான் தோசையை திருப்பி போடுகிறோம் என்று சொன்னான்.

மதிமாறனின் தோசைக்கு சாதி சான்றிதழ் வாங்க அரிய கண்டுபிடிப்பு கண்டு பிடித்ததால் அவரது பேச்சைக் கேட்டு எதனால் சிரிப்பது என்று தெரியவில்லை.

மதிமாறனின் பேச்சு எப்படி இருக்கிறது என்றால் க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும் நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா என்பது போல் இருக்கிறது! நாத்திகனாக இருந்து ஆத்திகனாக நிறைவு நாள் வரை வாழ்ந்த கவியரசர் கண்ணதாசன் சொல்லுகிறார் … நான் உணவகங்களில் சாப்பிட போனால் தோசை எப்படி இருக்கிறது என்று தான் சாப்பிட வேண்டும்! நன்றாக இருக்கிறதா சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்… அதை விட்டுவிட்டு சமையலறையில் சென்றால் அந்த விளக்கத்தை வைத்துக் கொண்டுதான் தோசை சட்டியை சுத்தம் செய்வார் என்று சொல்லுவார்

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அதுபோல உணவுகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு அதில் சாதி ஆராய்ச்சி செய்வது பகுத்தறிவு என்றால் அந்த பகுத்தறிவு எதற்கு சமம்

செட்டிநாட்டு உணவிலேயே தோசையும் இருக்கிறதுதானே! இல்லை என்றால் எங்கள் அய்யா சுபவீ கோபித்துக் கொள்ளப் போகிறார் ஐயா? நண்பரே இந்த தயிர் வடை எல்லாம் என்ன ஜாதி கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் பதிலுக்காக காத்திருக்கிறேன்!

ரொம்ப கேள்வி கேட்டேன் நண்பர் மதிமாறனுக்கு இரண்டு கல்லு பார்சல் … அட ஊத்தாப்பத்தை சொன்னேன் கல் தோசையை சொன்னேன்..!

இராம. இரவிக்குமார்

(பொதுச் செயலர், இந்து மக்கள் கட்சி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories