ஹானஸ்ட் இல்லாத ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்! கிடுக்கிப்பிடி போட்டால் தெரியுது மொள்ளமாரித்தனம்!

amnesty international - 2026

வெளிநாட்டிலிருந்து ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ பணம் பெற முடியாததால், ஒரு ஷெல் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் அந்நிய முதலீடு என்ற பெயரில் பணம் பெற்று, அந்த பணத்தை வணிக காரணங்களுக்கு உபயோகிக்காமல், ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ-வுக்கு உபயோகித்து…” – ஆம்னெஸ்ட்டியின் திருட்டுத்தனம்.

என்.ஜி.ஓக்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெற வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டப்படி (Foreign Contribution (Regulation) Act – FCRA) அரசு அனுமதி தேவை.

1) முறைகேடுகள் காரணமாக ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் என்.ஜி.ஓ வெளிநாட்டிலிருந்து பணம் பெற உள்துறை அமைச்சகத்தின் FCRA தடை விதித்ததும், ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இண்டியா பிரைவேட் லிமிடெட் என்ற வணிக நிறுவனத்தை பதிவு செய்தது ஆம்னெஸ்டி.

ஆம்னெஸ்ட்டியின் இந்திய தலைவன் ஆகார் அஹமது பட்டேல் என்ற ஹிந்து விரோதி.

2) இந்த வணிக நிறுவனம் ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இண்டியா பிரைவேட் லிமிடெட் மூலம் அந்நிய நேரடி முதலீடு (Foreign direct investment – FDI) என்ற பெயரில் ரூ 36 கோடி பெற்றிருக்கிறது வெளிநாடுகளிலிருந்து ஆம்னெஸ்டி.

3) இதில் ரூ 10 கோடி பணத்தை வங்கிகளில் நிலையான வைப்பு (Fixed Deposit) செய்துள்ளது அந்த வணிக நிறுவனம் (ஆம்னெஸ்டி இண்டியா பிரைவேட் லிமிடெட்).

4) இந்த வைப்பை உதரவாதமாக காட்டி (collateral) ஆம்னெஸ்ட்டியின் இன்னொரு நிறுவனம் இண்டியன்ஸ் ஃபார் ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் டிரஸ்ட் (Indians for Amnesty International Trust IAIT) ரூ 14.5 கோடி over draft வசதி பெற்றுள்ளது.

அதாவது… வெளிநாட்டிலிருந்து ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ பணம் பெற முடியாததால், ஒரு ஷெல் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் அந்நிய முதலீடு என்ற பெயரில் பணம் பெற்று, அந்த பணத்தை வணிக காரணங்களுக்கு உபயோகிக்காமல், ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ-வுக்கு உபயோகித்துள்ளது ஆகார் அஹமது பட்டேல் ஆம்னெஸ்டி….

இந்த தேடுதல் வேட்டையை தொடர்ந்து, ஆம்னெஸ்ட்டியின் வங்கி கணக்குகளை முடக்கியிருக்கிறது அமலாக்கப்பிரிவு.

இப்படி பணம் பெற்று இவர்கள் சமூக சேவை செய்யவில்லை. ஹிந்து விரோத வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

கிரீன்பீஸ் என்.ஜி.ஓ கணக்கு முடக்கத்தை தொடர்ந்து ஆம்னெஸ்ட்டியும் முடக்கம். இவர்கள் இனி அமலாக்க பிரிவின் சட்ட நடவடிக்கைக்கு ஆளாகி சிறை செல்வார்கள்.

ஒவ்வொரு என்.ஜி.ஓ-வின் முடக்கமும் சோனியாவின் 2019 கனவை தகர்க்கும்.

– நாம் காலதாமதமான நடவடிக்கை என்று நினைத்தாலும், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் காலம் (டைமிங்) – 2019 தேர்தலில் இவர்கள் பங்களிப்பை முடக்கும் விதமாக – ரொம்ப சரியாக இருப்பதாக தோன்றுகிறது.

கருத்து: செல்வம் நாயகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories