ஹானஸ்ட் இல்லாத ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்! கிடுக்கிப்பிடி போட்டால் தெரியுது மொள்ளமாரித்தனம்!

amnesty international - 2026

வெளிநாட்டிலிருந்து ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ பணம் பெற முடியாததால், ஒரு ஷெல் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் அந்நிய முதலீடு என்ற பெயரில் பணம் பெற்று, அந்த பணத்தை வணிக காரணங்களுக்கு உபயோகிக்காமல், ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ-வுக்கு உபயோகித்து…” – ஆம்னெஸ்ட்டியின் திருட்டுத்தனம்.

என்.ஜி.ஓக்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெற வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டப்படி (Foreign Contribution (Regulation) Act – FCRA) அரசு அனுமதி தேவை.

1) முறைகேடுகள் காரணமாக ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் என்.ஜி.ஓ வெளிநாட்டிலிருந்து பணம் பெற உள்துறை அமைச்சகத்தின் FCRA தடை விதித்ததும், ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இண்டியா பிரைவேட் லிமிடெட் என்ற வணிக நிறுவனத்தை பதிவு செய்தது ஆம்னெஸ்டி.

ஆம்னெஸ்ட்டியின் இந்திய தலைவன் ஆகார் அஹமது பட்டேல் என்ற ஹிந்து விரோதி.

2) இந்த வணிக நிறுவனம் ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இண்டியா பிரைவேட் லிமிடெட் மூலம் அந்நிய நேரடி முதலீடு (Foreign direct investment – FDI) என்ற பெயரில் ரூ 36 கோடி பெற்றிருக்கிறது வெளிநாடுகளிலிருந்து ஆம்னெஸ்டி.

3) இதில் ரூ 10 கோடி பணத்தை வங்கிகளில் நிலையான வைப்பு (Fixed Deposit) செய்துள்ளது அந்த வணிக நிறுவனம் (ஆம்னெஸ்டி இண்டியா பிரைவேட் லிமிடெட்).

4) இந்த வைப்பை உதரவாதமாக காட்டி (collateral) ஆம்னெஸ்ட்டியின் இன்னொரு நிறுவனம் இண்டியன்ஸ் ஃபார் ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் டிரஸ்ட் (Indians for Amnesty International Trust IAIT) ரூ 14.5 கோடி over draft வசதி பெற்றுள்ளது.

அதாவது… வெளிநாட்டிலிருந்து ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ பணம் பெற முடியாததால், ஒரு ஷெல் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் அந்நிய முதலீடு என்ற பெயரில் பணம் பெற்று, அந்த பணத்தை வணிக காரணங்களுக்கு உபயோகிக்காமல், ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ-வுக்கு உபயோகித்துள்ளது ஆகார் அஹமது பட்டேல் ஆம்னெஸ்டி….

இந்த தேடுதல் வேட்டையை தொடர்ந்து, ஆம்னெஸ்ட்டியின் வங்கி கணக்குகளை முடக்கியிருக்கிறது அமலாக்கப்பிரிவு.

இப்படி பணம் பெற்று இவர்கள் சமூக சேவை செய்யவில்லை. ஹிந்து விரோத வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

கிரீன்பீஸ் என்.ஜி.ஓ கணக்கு முடக்கத்தை தொடர்ந்து ஆம்னெஸ்ட்டியும் முடக்கம். இவர்கள் இனி அமலாக்க பிரிவின் சட்ட நடவடிக்கைக்கு ஆளாகி சிறை செல்வார்கள்.

ஒவ்வொரு என்.ஜி.ஓ-வின் முடக்கமும் சோனியாவின் 2019 கனவை தகர்க்கும்.

– நாம் காலதாமதமான நடவடிக்கை என்று நினைத்தாலும், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் காலம் (டைமிங்) – 2019 தேர்தலில் இவர்கள் பங்களிப்பை முடக்கும் விதமாக – ரொம்ப சரியாக இருப்பதாக தோன்றுகிறது.

கருத்து: செல்வம் நாயகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories