ஹானஸ்ட் இல்லாத ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்! கிடுக்கிப்பிடி போட்டால் தெரியுது மொள்ளமாரித்தனம்!

amnesty international - 2026

வெளிநாட்டிலிருந்து ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ பணம் பெற முடியாததால், ஒரு ஷெல் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் அந்நிய முதலீடு என்ற பெயரில் பணம் பெற்று, அந்த பணத்தை வணிக காரணங்களுக்கு உபயோகிக்காமல், ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ-வுக்கு உபயோகித்து…” – ஆம்னெஸ்ட்டியின் திருட்டுத்தனம்.

என்.ஜி.ஓக்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெற வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டப்படி (Foreign Contribution (Regulation) Act – FCRA) அரசு அனுமதி தேவை.

1) முறைகேடுகள் காரணமாக ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் என்.ஜி.ஓ வெளிநாட்டிலிருந்து பணம் பெற உள்துறை அமைச்சகத்தின் FCRA தடை விதித்ததும், ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இண்டியா பிரைவேட் லிமிடெட் என்ற வணிக நிறுவனத்தை பதிவு செய்தது ஆம்னெஸ்டி.

ஆம்னெஸ்ட்டியின் இந்திய தலைவன் ஆகார் அஹமது பட்டேல் என்ற ஹிந்து விரோதி.

2) இந்த வணிக நிறுவனம் ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இண்டியா பிரைவேட் லிமிடெட் மூலம் அந்நிய நேரடி முதலீடு (Foreign direct investment – FDI) என்ற பெயரில் ரூ 36 கோடி பெற்றிருக்கிறது வெளிநாடுகளிலிருந்து ஆம்னெஸ்டி.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

3) இதில் ரூ 10 கோடி பணத்தை வங்கிகளில் நிலையான வைப்பு (Fixed Deposit) செய்துள்ளது அந்த வணிக நிறுவனம் (ஆம்னெஸ்டி இண்டியா பிரைவேட் லிமிடெட்).

4) இந்த வைப்பை உதரவாதமாக காட்டி (collateral) ஆம்னெஸ்ட்டியின் இன்னொரு நிறுவனம் இண்டியன்ஸ் ஃபார் ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் டிரஸ்ட் (Indians for Amnesty International Trust IAIT) ரூ 14.5 கோடி over draft வசதி பெற்றுள்ளது.

அதாவது… வெளிநாட்டிலிருந்து ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ பணம் பெற முடியாததால், ஒரு ஷெல் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் அந்நிய முதலீடு என்ற பெயரில் பணம் பெற்று, அந்த பணத்தை வணிக காரணங்களுக்கு உபயோகிக்காமல், ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ-வுக்கு உபயோகித்துள்ளது ஆகார் அஹமது பட்டேல் ஆம்னெஸ்டி….

இந்த தேடுதல் வேட்டையை தொடர்ந்து, ஆம்னெஸ்ட்டியின் வங்கி கணக்குகளை முடக்கியிருக்கிறது அமலாக்கப்பிரிவு.

இப்படி பணம் பெற்று இவர்கள் சமூக சேவை செய்யவில்லை. ஹிந்து விரோத வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

கிரீன்பீஸ் என்.ஜி.ஓ கணக்கு முடக்கத்தை தொடர்ந்து ஆம்னெஸ்ட்டியும் முடக்கம். இவர்கள் இனி அமலாக்க பிரிவின் சட்ட நடவடிக்கைக்கு ஆளாகி சிறை செல்வார்கள்.

ALSO READ:  அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஒவ்வொரு என்.ஜி.ஓ-வின் முடக்கமும் சோனியாவின் 2019 கனவை தகர்க்கும்.

– நாம் காலதாமதமான நடவடிக்கை என்று நினைத்தாலும், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் காலம் (டைமிங்) – 2019 தேர்தலில் இவர்கள் பங்களிப்பை முடக்கும் விதமாக – ரொம்ப சரியாக இருப்பதாக தோன்றுகிறது.

கருத்து: செல்வம் நாயகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories