December 5, 2025, 7:19 PM
26.7 C
Chennai

ஹானஸ்ட் இல்லாத ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்! கிடுக்கிப்பிடி போட்டால் தெரியுது மொள்ளமாரித்தனம்!

amnesty international - 2025

வெளிநாட்டிலிருந்து ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ பணம் பெற முடியாததால், ஒரு ஷெல் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் அந்நிய முதலீடு என்ற பெயரில் பணம் பெற்று, அந்த பணத்தை வணிக காரணங்களுக்கு உபயோகிக்காமல், ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ-வுக்கு உபயோகித்து…” – ஆம்னெஸ்ட்டியின் திருட்டுத்தனம்.

என்.ஜி.ஓக்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெற வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டப்படி (Foreign Contribution (Regulation) Act – FCRA) அரசு அனுமதி தேவை.

1) முறைகேடுகள் காரணமாக ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் என்.ஜி.ஓ வெளிநாட்டிலிருந்து பணம் பெற உள்துறை அமைச்சகத்தின் FCRA தடை விதித்ததும், ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இண்டியா பிரைவேட் லிமிடெட் என்ற வணிக நிறுவனத்தை பதிவு செய்தது ஆம்னெஸ்டி.

ஆம்னெஸ்ட்டியின் இந்திய தலைவன் ஆகார் அஹமது பட்டேல் என்ற ஹிந்து விரோதி.

2) இந்த வணிக நிறுவனம் ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இண்டியா பிரைவேட் லிமிடெட் மூலம் அந்நிய நேரடி முதலீடு (Foreign direct investment – FDI) என்ற பெயரில் ரூ 36 கோடி பெற்றிருக்கிறது வெளிநாடுகளிலிருந்து ஆம்னெஸ்டி.

3) இதில் ரூ 10 கோடி பணத்தை வங்கிகளில் நிலையான வைப்பு (Fixed Deposit) செய்துள்ளது அந்த வணிக நிறுவனம் (ஆம்னெஸ்டி இண்டியா பிரைவேட் லிமிடெட்).

4) இந்த வைப்பை உதரவாதமாக காட்டி (collateral) ஆம்னெஸ்ட்டியின் இன்னொரு நிறுவனம் இண்டியன்ஸ் ஃபார் ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் டிரஸ்ட் (Indians for Amnesty International Trust IAIT) ரூ 14.5 கோடி over draft வசதி பெற்றுள்ளது.

அதாவது… வெளிநாட்டிலிருந்து ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ பணம் பெற முடியாததால், ஒரு ஷெல் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் அந்நிய முதலீடு என்ற பெயரில் பணம் பெற்று, அந்த பணத்தை வணிக காரணங்களுக்கு உபயோகிக்காமல், ஆம்னெஸ்டி என்.ஜி.ஓ-வுக்கு உபயோகித்துள்ளது ஆகார் அஹமது பட்டேல் ஆம்னெஸ்டி….

இந்த தேடுதல் வேட்டையை தொடர்ந்து, ஆம்னெஸ்ட்டியின் வங்கி கணக்குகளை முடக்கியிருக்கிறது அமலாக்கப்பிரிவு.

இப்படி பணம் பெற்று இவர்கள் சமூக சேவை செய்யவில்லை. ஹிந்து விரோத வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

கிரீன்பீஸ் என்.ஜி.ஓ கணக்கு முடக்கத்தை தொடர்ந்து ஆம்னெஸ்ட்டியும் முடக்கம். இவர்கள் இனி அமலாக்க பிரிவின் சட்ட நடவடிக்கைக்கு ஆளாகி சிறை செல்வார்கள்.

ஒவ்வொரு என்.ஜி.ஓ-வின் முடக்கமும் சோனியாவின் 2019 கனவை தகர்க்கும்.

– நாம் காலதாமதமான நடவடிக்கை என்று நினைத்தாலும், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் காலம் (டைமிங்) – 2019 தேர்தலில் இவர்கள் பங்களிப்பை முடக்கும் விதமாக – ரொம்ப சரியாக இருப்பதாக தோன்றுகிறது.

கருத்து: செல்வம் நாயகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories