லஞ்ச் பாக்ஸ் கார்னர்: தினை தக்காளி சாதம்!

Department Tomato Rice - 2026

தினை தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்
3 பேர்
1கப் தினை
1பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது
2தக்காளி பொடியாக அரிந்தது
4பச்சை மிளகாய்
1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1அங்குலம் பட்டை
3கிராம்பு
1ஏலக்காய்
1மலலிமொட்டு
1அன்னாசி மொக்கு
1ஸ்டார் மொட்டு
1பிரியாணி இலை
1 டீஸ்பூன் சோம்பு
1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
1டீஸ்பூன் வரமிளகாய் தூள்
1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
1டேபிள்ஸ்பூன் உப்பு
1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் நெய்
கறிவேப்பிலை கொத்தமல்லி தழை பொடியாக அரிந்தது

செய்முறை
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
எங்கள் வீட்டில் கொஞ்சம் பச்சை பட்டாணி இருந்ததால் அதை நான் வீண் செய்யாமல் இந்த தக்காளி சாதத்தில் சேர்த்துக் கொண்டேன் இதுபோல் தாங்களும் ஏதாவது காய்கறிகள் வீட்டில் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். அரிந்த தக்காளி பச்சை மிளகாய் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அதில் மசாலா பொருட்களை சேர்த்து சிவக்க வதக்கவும்.

பிறகு வெங்காயத்தை வதக்கவும்.பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பின்பு தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். தங்கள் இஷ்டப்பட்டால் பட்டாணி சேர்த்துக் கொள்ளவும். அல்லது காய்கறிகள். இவை செய்வதற்குள் பத்து அல்லது பதினைந்து நிமிடம் திணையை கழுவி ஊற வைக்கவும். ஊற வைத்த தினையை தண்ணீர் வடித்து விட்டு காய்கறிகளுடன் சேர்த்து லேசாக சூடு ஏற வதக்கவும்.

பிறகு உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், வரமிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். ஒரு கப் அளவிற்கு இரண் டே கால் அல்லது இரண்டரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் கொதித்தவுடன் குக்கரை மூடி இரண்டு சவுண்ட் விடவும். பிறகு மிதமான தீயில் பத்து அல்லது பதினைந்து நிமிடம் குக்கரை அடுப்பில் வைத்திருக்கவும். பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து பார்க்கவும். வெந்த தினை அரிசி மேல் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி விடவும்.

சுவையான தக்காளி தினை சாதம் தயார். எப்போதும் போல் இதற்கும் தயிர்ப்பச்சடி தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories