கத்தியால் குத்திய பெரியப்பாவை லாரி ஏற்றி கொல்ல முயற்சித்த சித்தப்பா மகன்..

ராஜபாளையம் அருகே சொத்து பிரச்சனையில் பெரியப்பாவை கத்தியால் குத்திய நபர்.சித்தப்பா மகனே சினிமா பாணியில் லாரி ஏற்றி கொலை முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரி கிராமத்தில்
தேவசகாயம் என்ற காசிராஜன்அவரது தம்பி பிரதீவ்ராஜ் இருவருக்கும் சொந்தமாக வீடு மற்றும் விவசாய நிலம் உள்ளது. இதுபோக தேவ சகாயம் தனியாக இடம் வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். அந்த விவசாய இடத்தில் தனியாக போர் போட்டுள்ளார். அதிலிருந்து தண்ணீர் தனக்கு வழங்க வேண்டும் என கூறி தம்பி மகன் ப்ரீத்திவ்ராஜ், பெரியப்பாவாண
தேவசகாயம் என்ற காசிராஜனிடம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

IMG 20220925 WA0096 - 2026

இந்த நிலையில் இன்று கோழி கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தேவ சகாயம் என்ற காசிராஜன் அவர்களுடைய தம்பி மகன் ப்ரீதிவ்ராஜ் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து தொடையில் குத்தியுள்ளார்.

ஆத்திரமடைந்த தேவசகாயத்தின் மகன் சிவரங்கராஜ் தனது சொந்தமான லாரி எடுத்து வந்து ப்ரித்திவ்விராஜ் மீது எற்றியதில் வீடு சேதம் அடைந்து ப்ரித்திவ்ராஜ் பலத்த காயம் அடைந்து இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவசகாயம் என்ற காசிராஜனும் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .

இது குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி ஏற்றி கொலை செய்ப முயற்சியில் ஈடுபட்ட சிவரங்கராஜை போலீசார் தேடி வருகின்றனர். சினிமா பாணியில் லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி ஈடுபட்டது அந்த கிராமத்தில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

IMG 20220925 WA0095 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories