குடும்பப் பிரச்சினை காரணமாக இளைஞர் கொலை..

திருச்சுழி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தரி மகள்
அன்னலட்சுமி அதே ஊரைச் சேர்ந்த காமராஜூக்கு திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில், அன்னலட்சுமி மற்றும் காமராஜ் தம்பதிகளுக்கு இருந்து வந்த குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி சண்டை வரும் போது, அன்னலட்சுமியின் உடன்பிறந்த தம்பியும், கொலையுண்டு இறந்து போன பொன்ராஜ் என்பவர் காமராஜை சத்தம் போட்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக காமராஜுக்கு, பொன்ராஜ் மீது முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பொன்ராஜ் தனது அக்காவான அன்னலட்சுமியின் சிறு குழந்தைகளை துாக்கி கொஞ்சி வந்ததை பிடிக்காமல் காமராஜ் அடிக்கடி பொன்ராஜூடன் சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அன்னலட்சுமி மற்றும் காமராஜ் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகளை பொன்ராஜ் துாக்கி கொஞ்சியதையும், ஏற்கனவே பொன்ராஜூன் இருந்து வந்த முன் பகைமையை மனதில் வைத்து பொன்ராஜ்
ஆலடிபட்டியில் உள்ள அவரது வீட்டு முன்பு இருந்த போது அவரது அக்கா கணவர் காமராஜ் வீட்டிற்கு கத்தியுடன் சென்று அங்கு வீட்டு முன்பு இருந்த பொன்ராஜை கையில் வைத்திருந்த கத்தியால் அவரது இடது பக்க தொடையில் மர்ம உறுப்பு அருகே பலமாக குத்தியும், வலது பக்க மண்டையில் வெட்டியும் காயங்கள் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

IMG 20221211 WA0071 - 2026
பென்ராஜ்
IMG 20221211 WA0072 - 2026
கைதான காமராஜ்

இதனையடுத்து, பலத்த காயம்மடைந்த பொன்ராஜை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, சிகிச்சையில் இருந்து வந்த பொன்ராஜ் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, பொன்ராஜ் தாய் சுந்தரி கொடுத்த கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருச்சுழி காவல்துறையினர் காமராஜைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories