குடும்பப் பிரச்சினை காரணமாக இளைஞர் கொலை..

திருச்சுழி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தரி மகள்
அன்னலட்சுமி அதே ஊரைச் சேர்ந்த காமராஜூக்கு திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில், அன்னலட்சுமி மற்றும் காமராஜ் தம்பதிகளுக்கு இருந்து வந்த குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி சண்டை வரும் போது, அன்னலட்சுமியின் உடன்பிறந்த தம்பியும், கொலையுண்டு இறந்து போன பொன்ராஜ் என்பவர் காமராஜை சத்தம் போட்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக காமராஜுக்கு, பொன்ராஜ் மீது முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பொன்ராஜ் தனது அக்காவான அன்னலட்சுமியின் சிறு குழந்தைகளை துாக்கி கொஞ்சி வந்ததை பிடிக்காமல் காமராஜ் அடிக்கடி பொன்ராஜூடன் சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அன்னலட்சுமி மற்றும் காமராஜ் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகளை பொன்ராஜ் துாக்கி கொஞ்சியதையும், ஏற்கனவே பொன்ராஜூன் இருந்து வந்த முன் பகைமையை மனதில் வைத்து பொன்ராஜ்
ஆலடிபட்டியில் உள்ள அவரது வீட்டு முன்பு இருந்த போது அவரது அக்கா கணவர் காமராஜ் வீட்டிற்கு கத்தியுடன் சென்று அங்கு வீட்டு முன்பு இருந்த பொன்ராஜை கையில் வைத்திருந்த கத்தியால் அவரது இடது பக்க தொடையில் மர்ம உறுப்பு அருகே பலமாக குத்தியும், வலது பக்க மண்டையில் வெட்டியும் காயங்கள் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

IMG 20221211 WA0071 - 2026
பென்ராஜ்
IMG 20221211 WA0072 - 2026
கைதான காமராஜ்

இதனையடுத்து, பலத்த காயம்மடைந்த பொன்ராஜை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, சிகிச்சையில் இருந்து வந்த பொன்ராஜ் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, பொன்ராஜ் தாய் சுந்தரி கொடுத்த கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருச்சுழி காவல்துறையினர் காமராஜைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories