கிரைம் நியூஸ்

மதுரை அரசு மருத்துவமனை வாசலில் உயிருடன் குழந்தை மீட்பு: போலீஸ் விசாரணை!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வாசலில் உயிருடன் குழந்தை மீட்பு போலீஸ் விசாரணை..!!!

‘கலைவாணி’க்கு நியாயம் கேட்டு… தென்காசியில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரையில்… கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு!

சுமார் 2000 ரூபாய் வரையிலும் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் , மேலும் ஏதேனும் திருடு போய்விட்டதா

மதுரை அருகே வீட்டில் படிக்கட்டு சரிந்து காவலாளி உயிரிழப்பு!

அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

ராஜபாளையம் அருகே பாழடைந்த கிணற்றில் மூட்டை கட்டிய நிலையில் பெண் உடல் மீட்பு!

அவரை கொலை செய்து மூட்டை கட்டி கிணற்றில் வீசியது யார் என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

நள்ளிரவில் அடித்து நொறுக்கப் பட்ட ஆட்டோக்கள்; இழப்பீடு கேட்டு மக்கள் சாலை மறியல்!

சில நாட்களுக்கு போன்ற நிகழ்வு எல்லிஸ் நகர் எஸ் எஸ் காலனி பகுதிகளில் நடந்தது குறிப்பிடத்தக்கது .
- 2026

விகாராபாத்தில் கொடூரம்! இளம்பெண்ணை பிளாஸ்டிக் கவரில் சுற்றி குழிதோண்டி புதைத்து…!

நான்கு நாட்களுக்கு முன்பே கொலை செய்து புதைத்து இருப்பதாக சந்தேகம் வெளியிட்டனர் போலீசார்

அறுவை சிகிச்சை செய்தபோது சிறுமி மரணம்! டாக்டர் தற்கொலை!

ஆயின் அதன் பிறகு அந்த மருத்துவருக்கு வந்த துன்புறுத்தல்களும் அச்சுறுத்தல்களும் குறித்து விசாரித்து

மதுரையில் 5 டன் குட்கா பறிமுதல்; இருவர் கைது!

மதுரையில் அதிக அளவில் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் என்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆன்லைன் அப்ளிகேஷனில் கடன் பெற்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

சென்னையில் வசித்து வந்த இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கொரொனா காலக்கட்டத்தில் சிரமம் ஏற்படவே கையில் உள்ள பணத்தைக் கொண்டு செலவழித்துள்ளார். சென்னையில் வசித்து வந்த இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து...

கணவருடன் நடைப் பயிற்சி சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு!

பட்டப்பகலில் நடந்துள்ள செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில்… திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த ஆட்டோ டிரைவர்!

மேலூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த செக்கடி பகுதியில் நடுரோட்டில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரால் திடீர் பரபரப்பு   ஏற்பட்டது. தவணை தொகை கூடுதலாக கேட்பதாக ஆட்டோ ஓட்டுநர் மது போதையில் குற்றச்சாட்டு...
- 2026

Recent articles