குற்றச் செய்திகள்
மதுரை அருகே டூவீலரில் மோதி கார் கவிழ்ந்து விபத்து; 5 பேர் உயிரிழப்பு!
எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, அதிவேகத்தில் வந்த காரை ஓட்டுநர் கட்டுப்படுத்த முயன்றார்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
பாகிஸ்தான் எல்லை வழியே தப்பிச் செல்ல முயன்ற போதைக் கடத்தல் மன்னன் சாதிக்! பரபரப்பு பின்னணி!
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக.,வைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்சிபி காவல் அளித்து, தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.இன்று...
― Advertisement ―
IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!
மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
More News
குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!
நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
Explore more from this Section...
குறட்டை விட்ட தந்தை! கட்டையால் அடித்துக் கொன்ற மகன்!
இரவு தூங்கிக் கொண்டிருந்த போது குறட்டை விடாதீர்கள் என்று ராம்ஸ்வரூப்பிடம் நவீன் கூறியதாக தெரிகிறது
குளித்து விட்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்த பெண்.. தவறாக நடந்த தலைமை காவலர்!
என் கணவரும், மாமியாரும் கண்ணனிடம் கேட்க சென்றபோது கண்ணன் அவர்களை தாக்கிவிட்டார்
தாயை தொடர்ந்து… ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனும் சிறுமியும் உயிரிழப்பு!
மாமியார் வசந்தா, அவரது சகோதரர் ராஜேந்திரன் ஆகியோர் பிரியதர்ஷினியிடம் வீட்டை காலி செய்யுமாறு
திருமணமாகி 66 நாட்கள்! ஆடிக்கு பிறந்த வீட்டுக்கு வந்த பெண்.. எடுத்த விபரீத முடிவு!
திருமணமாகி 2 மாதங்கள் கடந்த நிலையில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் அலட்சியம்! உயிரிழந்த ஒரு வயது குழந்தை!
ஆம்புலன்சை நிறுத்திவிட்டு, ஓட்டுநரும் மருத்துவ உதவியாளரும் சாலையோர உணவகத்தில் சாப்பிடச் சென்று விட்டனர்.
பைக்கில் சென்ற பெண்! இரு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!
இவர் தன்னுடைய மாமா சத்யேந்தருடன் புலந்த்ஷெரில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்
ஸ்ரீவி., காவல் நிலையம் அருகே அம்மன் கோவில் உண்டியல் திருட்டு! சிசிடிவி காட்சி சேகரிப்பு!
திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல் திருட்டு…
சிசிடிவியில் திருடர்கள் அடையாளம் காணப்பட்டது….
கொரோனா: பாதி எரிந்த உடல்கள்.. தின்னும் தெருநாய்கள்.. தெலுங்கானா அவலம்!
பாதி எரிந்த நிலையில் உள்ள உடல்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்கின்றனர்.
காணாமல் போன17 வயது சிறுமி.. திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம்! இளைஞர் கைது!
21 வயதுடைய தேவஅருள் என்ற இளைஞர் சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை தந்ததாக தெரிகிறது
மனைவி இறந்து ஒரு மாதம்.. மச்சினிச்சியை மணமுடிக்க கேட்ட மாப்பிள்ளை! தலையைச் சீவிய மாமனார்!
மனைவி இறந்த அடுத்த சில நாட்களில் மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு தனது மாமனாரிடம் இதுகுறித்து கேட்டு உள்ளார்.
மச்சினிச்சியை கல்யாணம் செய்ய விருப்பம்! மனமுடைந்த மனைவி, எடுத்த விபரீத முடிவு!
மனைவியின் சகோதரி மங்கையை இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்
ஒரே குடும்பத்தில் 11 பேர்.. மர்மமான முறையில் இறந்து கிடந்த அவலம்!
11 பேரின் உடலிலும் ஒரு நச்சு பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது