கிரைம் நியூஸ்

நித்தி சீடர் கொலை: 7 பேர் மதுரையில் சரண்! கொலையின் பின்னணி?

ஏலச்சீட்டு பணத்தை கேட்டு கடந்த சில மாதங்களாகவே வஜ்ரவேலுக்கு சிலர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

திருச்சி பாஜக பகுதி தலைவர் ரகு படுகொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!

இது ஒரு 'லவ் ஜிகாத்' தாக்குதலாக கூட இருக்கலாம். அதனால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும்

எச்சரிக்கையா இருங்க… செல்போன் வெடித்து எலக்ட்ரீசியன் படுகாயம்!

அப்போது அவருக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து செல்போனில் அழைப்பு வந்தது. அதனை எடுத்து பேச முயன்றார். அப்போது போன் வெடித்து சிதறியது.

நித்தியின் சீடர் புதுச்சேரியில் நிர்வாண சடலமாக மீட்பு! கொலைக்கான காரணம்?

உறவினா்கள் அங்கு சென்று பாா்த்தபோது, காரினுள் வஜ்ரவேல் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.

அவினாசி அருகே கார் விபத்து: ஆங்கில நாளிதழ் செய்தியாளர், தாய் பரிதாப உயிரிழப்பு!

மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட செய்தியாளர் ராஜசேகரன் விபத்தில் பலியான சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செல்போனில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! போலீஸ் இளைஞருக்கு வலைவீச்சு!

சதாம் உசேன் மீது வடக்கு கடற்கரை காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
- 2026

இரவில் தனித்து இருந்த பெண்ணோடு பாலியல் வன்புணர்வு! எதிர்த்ததால் இரும்பு கம்பியை செருகி கொடூரம்!

அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்ததால், அவரை மிரட்டி இரவு முழுவதும் ரஹாங்க்டேல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

உஷார்! மக்கள் தொகை கணக்கெடுப்பு எனக்கூறி ஆளில்லா வீட்டில் கைவரிசை காட்டும் பெண்கள்!

மணிவண்ணன் என்பவர் வீட்டில் இப்படி பட்டப்பகலில் புகுந்து திருடிய ஒரு பெண்ணை பொதுமக்கள் பிடித்து ஒலக்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அழகியின் ‘அந்த’ அழைப்பு! ஆசையோடு சென்று அனைத்தையும் இழந்த அதிபர்!

ஆனைமலை அருகே உள்ள பூவளப்பருதி என்ற இடத்திற்கு சென்று இருவரும் பண்ணை வீடு ஒன்றில் தனிமையில் இருந்துள்ளனர்.

அதாவது… ‘லவ்ஜிஹாத்’தை தட்டிக் கேட்ட இந்து பெண்ணின் தந்தை திருச்சி ரகு, முஸ்லிமால் வெட்டிக் கொலை!

திருச்சியில் நேற்று காலை வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட பாலக்கரை பகுதியைச் சேர்ந்த விஜயரகு விவகாரத்தில், அவரது குடும்பத்தினர் ஒரு காரணம் கூற, போலீஸார் வேறு ஒரு காரணம் கூறி, பதற்றத்தை அதிகப் படுத்தியிருக்கிறார்கள்.

தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: அர்ஜுன் சம்பத்!

நடுநிலையாளர்களும், தேச பக்தர்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம். நிகழ்ச்சியின்போது படுகொலை செய்யப்பட்டுள்ள வில்சன் மற்றும் விஜய ரகு ஆகியோருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படும்.

இவைதான் அந்த பெட்ரோல் குண்டுகள்… படத்தைப் பகிர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி!

The petrol bombs seized from the accused இந்த பெட்ரோல் குண்டுகள்தான் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- 2026

Recent articles