Monthly Archives: September, 2017

மாணவன் கையைக் கீறிவிட்டு தப்பியோடிய இளைஞர்: ப்ளூவேல் பாதிப்பு?

நாகர்கோவில்:நாகர்கோவில் பகுதியில், பள்ளிக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிய 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் கையை, பிளேடால் அறுத்து விட்டு தப்பி ஓடினார் இளைஞர் ஒருவர். பிளேடால் அறுபட்டதில், மாணவரின் கையில் இருந்து ரத்தம் வழிந்தது....

ப்ளூவேல் கேம்: பயங்கரத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?: அரவிந்தன் ஐபிஎஸ் விளக்குகிறார்!

சென்னை:ப்ளூவேல் கேம் பயங்கரங்களில் இருந்து நம் வீட்டுக் குழந்தைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அரவிந்தன் ஐபிஎஸ்., விளக்குகிறார்.https://www.youtube.com/watch?v=ObxChb3lDf4

“பக்தரின் மாரடைப்பைப் போக்கிய மகாபெரியவா பாத மண்”

"பக்தரின் மாரடைப்பைப் போக்கிய மகாபெரியவா பாத மண்"("நீங்க எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் பெரியவா பாத்துப்பா! ஒங்களுக்காக அருமையான மருந்து ஒண்ணை எடுத்துண்டு வந்திருக்கேன்.இதை நான் எடுத்துண்டு வந்தேன்னு சொல்றதைவிட, பரமாசார்யா என் மூலமா அனுப்பி வைச்சிருக்கார்னுதான் சொல்லணும்!")நன்றி-இன்றைய குமுதம் லைஃப் தொகுப்பு-எஸ்.வெங்கட்டராமன். 13-09-2017...

மதுரையில் தினகரன் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கைகலப்பு!

மதுரை:மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் சிறிது நேர இடைவெளியில் வந்தனர். அப்போது ஓ.பி.எஸ்சை வரவேற்கக் காத்துக் கொண்டிருந்த அவரது ஆதரவாளர்களுக்கும், டி.டி.வி.தினகரனை வரவேற்பதற்காகக் காத்துக் கொண்டிருந்த...

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் விவகாரத்தில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வகுப்பு புறக்கணிப்பு சாலை மறியல் உள்ளிட்ட எந்தவித போராட்டங்களும் நடத்த கூடாது என...

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் விவகாரத்தில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வகுப்பு புறக்கணிப்பு சாலை மறியல் உள்ளிட்ட எந்தவித...

வரும் 10ம் தேதி ஆளுநரை சந்தித்து ஆட்சியை கலைக்க சொல்வோம்: ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது செயல்படாத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தஞ்சையில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் மேலும் பேசிய அவர், தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது....

கத்தாரில் கைதான குமரி மீனவர்களை மீட்கக் கோரி மனு

நாகர்கோவில்-கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள்எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அபுதாபி அரசு கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.இந்த 5 மீனவர்களை மீட்டுத்தர கோரி அவர்களது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர்மல்க...

வானொலி ஒலிபரப்புத் துறையில் சாதித்த ஆளுமை பி.ஆர்.குமார்

சென்னை வானொலி நிலையத்தில் தலைமை இயக்குனராக இருந்த பி.ஆர்.குமார் Kumar Radhakrishnan Balasubramanianகாலமாகிவிட்ட தகவலை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார் வானொலியில் பணிபுரியும் நண்பர் ராமஸ்வாமி சுதர்ஸன் Sudarsan.படித்ததும் கனத்த மௌனம் ஆட்கொண்டது. சில நிமிடங்கள் அவர் குறித்த...

நெல்லையில் ப்ளூவேல் பாதிப்பு மாணவர்கள் மீட்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்புப் படிக்கும் இரு மாணவர்கள் ப்ளூவேல் என்னும் நீலத்திமிங்கலம் விளையாட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.அவர்கள் கையைக் கீறி திமிங்கலம் படம் வரைந்து...

தென்மாநிலங்களில்தான் தேர்தல் செலவு அதிகமாம்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் தான் தேர்தலுக்காக அதிகம் செலவு செய்யப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது அளித்த தகவலில் தேர்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்...

சென்ட்ரலில் இருந்து புறப்படும் 3 ரயில்கள் தாமதம்

சென்ட்ரலில் இருந்து இன்று புறப்படும் மூன்று ரயில்கள் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை சென்ட்ரல் மங்களூர் விரைவு ரயில் இன்று மாலை 5 மணிக்கு பதில் இரவு 9 மணிக்கு...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.