Monthly Archives: September, 2017

தமிழிசை மீது தரக்குறைவான விமர்சனம்: சூரியா நற்பணி இயக்கம் வருத்தம்!

சென்னை:தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் மீது, நடிகர் சூரியா ரசிகர்கள் தரக்குறைவான விமர்சனம் செய்ததற்கு சூரியா நற்பணி இயக்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கம்...

சபாநாயகர் தனபாலை நாளை சந்திக்க திமுக எம்.எல்.ஏ.,க்கள் முடிவு

அதிமுக.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளதால் சட்டசபையை உடனடியாக கூட்டி எடப்பாடி பழனிசாமி அரசின் மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்...

வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்… சென்னையில் 500 பேருக்கு டெங்கு

சென்னை மாநகராட்சி அலட்சியம்..! வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் சென்னையில் 500 பேருக்கு டெங்குசென்னையில் 500க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. பருவமழை...

திருமலையில் செப்.13, 20ல் மூத்த குடிமக்கள் 4000 இலவச தரிசன டோக்கன்

திருமலையில் நடப்பு செப்டம்பர் மாதம் 13, 20-ஆம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 4,000 பேருக்கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள் (65 வயதுக்கு மேல்)...

பிப்ரவரி 2018க்குள் மொபைல், ஆதாருடன் இணைக்கப்படாவிடில் சிம்கார்ட் கட் ஆகிவிடும்!

புது தில்லி:வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்காவிட்டால், சிம் கார்டு செயலிழக்க வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அட்டைகளைப் பெறுவது குறித்து தொடர் விழிப்பு உணர்வுகளை...

பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்காதீர்கள்: ஹைதராபாத்தில் பிரசார இயக்கம்!

சாலைகளில் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். கையில், இடுப்பில் குழந்தைகளை இடுக்கிக் கொண்டு பெண்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை!ஹைதராபாத் நகரில் மக்களிடம் அதிகாரிகள் இது போன்றவர்களுக்கு பிச்சை போடாதீர்கள் என்று ஒரு பிரசாரத்தை மேற்கொண்டு...

வேலூரில் அனல் பறக்கப் பேசிய முதல்வர்: தீப்பிடித்த டிவி! புகைந்த மேடை!

வேலூர்:தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் சனிக்கிழமை இன்று மாலை கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சில் தற்போதைய அரசியல் சூழல்களுடன் குறிப்பிட்டும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆட்சிக் கால...

தமிழக இளசுகளின் மனசைத் தொட்ட மலையாள ஜிமிக்கி கம்மல்! வைரலாகும் விடியோ!

மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் வெளிப்படிண்டே புஸ்தகம். இந்தப் படத்தை விளம்பரப் படுத்தும் வகையில், அதில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி யுடியூப்பில் வீடியோ காட்சியை பதிவேற்றம்...

நீட்டை எதிர்த்து ரோட்டை மறித்த நுங்கம்பாக்கம் பள்ளி மாணவிகள்!

 சென்னை நுங்கம்பாக்கத்தில் நீட் தேர்வை எதிர்த்து பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீட்’ தேர்வை தடை செய்யக் கோரியும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் செயல்படும்...

அறந்தாங்கி ஆஞ்சநேயர் கோவிலில் மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வருப ஆஞ்சநேயர் கோயிலில் மழைவேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது.அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற விஸ்வருப ஆஞ்சநேயர்கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்திலேயே விநாயகர்சன்னதியும் 32 அடி உயரமுள்ள பஞ்சமுக...

பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்

"பகவான் கிருஷ்ணருக்கு சியமந்தக மணியால வந்த அபவாதத்தைப் பத்தியும், பிறகு அது நீங்கின விதத்தையும் விளக்கமா சொல்லி முடிச்ச"-பெரியவா(பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் தட்டச்சு-வரகூரான் நாராயணன். ​நன்றி-21-09-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)தன்னோட பதிமூணாவது...

பொன்.மாணிக்கவேலுக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் பொறுப்பு!

 சென்னை:ரயில்வே ஐ.ஜி., பொன். மாணிக்கவேலிடம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த பொன். மாணிக்கவேல், ரயில்வே ஐ.ஜி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், சிலைக்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.