December 6, 2025, 4:08 AM
24.9 C
Chennai

கலைடாஸ்கோப் பல்துறை சார் மாணவர்களுக்கான ‘வேலை வாய்ப்புகள்’ நிகழ்ச்சி!

vivekananda college - 2025
#image_title

திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் கலைடாஸ்கோப் (Kaleidoscope) பல்துறை சார்ந்த மாணவர்களுக்கான ‘வேலை வாய்ப்புகள்’ நிகழ்ச்சி:

மதுரை: மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில், கலைடாஸ்கோப் (Kaleidoscope) பல்துறை சார்ந்த மாணவர்களுக்கான ‘வேலை வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் கல்லூரி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
கல்லூரிச் செயலர் ஸ்ரீமத் வேதானந்த, கல்லூரி குலபதி ஸ்ரீமத் அத்யாத்மானந்த ஆகியோர் ஆசியுரை வழங்கினர். இந்நிகழ்வில், சு.முத்தையா (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை) ‘தமிழ்த்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் க.அசோக்குமார் (உதவிப்பேராசிரியர், பொருளாதரத்துறை) ‘பொருளாதரத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், வீ.முருகன் (உதவிப்பேராசிரியர், வரலாற்றுத்துறை) ‘வரலாற்றுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் க.செல்லப்
பாண்டியன் (உதவிப்பேராசிரியர், வணிகவியல்துறை) ‘வணிகவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், சி.வேல்முருகன் (உதவிப்பேராசிரியர், கணிதத்துறை) ‘கணிதத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் சு.கணேசன் (உதவிப்பேராசிரியர், இயற்பியல்துறை) ‘இயற்பியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் க.இராஜ்குமார் (உதவிப்பேராசிரியர், வேதியியல்துறை) ‘வேதியியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் த.செல்லத்துரை (உதவிப்பேராசிரியர், தாவரவியல்துறை) ‘தாவரவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் ம.பவுன்ராஜ் (உதவிப்பேராசிரியர், விலங்கியல்துறை)  ‘விலங்கியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், 
ச.இரஞ்சித்குமார் (உதவிப்பேராசிரியர், கணினிஅறிவியல்துறை) ‘கணினிஅறிவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு அந்தந்தத் துறைசார்ந்து காணப்படக்கூடிய வேலைவாய்ப்புகள் பற்றியும், அதற்கு எவ்வாறு தங்களை தற்பொழுதிருந்தே தயார்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்தும் உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்விற்கு அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதிஷ்பாபு வரவேற்புரையும், ஆங்கிலத்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் சரவணகுமார் நன்றியுரையும், சமஸ்கிருதத்துறையின் தலைவர் முனைவர் ஸ்ரீதர்சுவாமிநாதன் தொகுப்புரையும் வழங்கினர்.

இந்நிகழ்விற்கு ஆலோசகராக  முனைவர் க.கார்த்திகேயன் (கல்லூரி துணைமுதல்வர்) மற்றும் முனைவர் ஜெயசங்கர் (புலமுதன்மையர் மற்றும் தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர்) ஆகியோர்  செயல்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories