கலைடாஸ்கோப் பல்துறை சார் மாணவர்களுக்கான ‘வேலை வாய்ப்புகள்’ நிகழ்ச்சி!

vivekananda college - 2026
#image_title

திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் கலைடாஸ்கோப் (Kaleidoscope) பல்துறை சார்ந்த மாணவர்களுக்கான ‘வேலை வாய்ப்புகள்’ நிகழ்ச்சி:

மதுரை: மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில், கலைடாஸ்கோப் (Kaleidoscope) பல்துறை சார்ந்த மாணவர்களுக்கான ‘வேலை வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் கல்லூரி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
கல்லூரிச் செயலர் ஸ்ரீமத் வேதானந்த, கல்லூரி குலபதி ஸ்ரீமத் அத்யாத்மானந்த ஆகியோர் ஆசியுரை வழங்கினர். இந்நிகழ்வில், சு.முத்தையா (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை) ‘தமிழ்த்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் க.அசோக்குமார் (உதவிப்பேராசிரியர், பொருளாதரத்துறை) ‘பொருளாதரத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், வீ.முருகன் (உதவிப்பேராசிரியர், வரலாற்றுத்துறை) ‘வரலாற்றுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் க.செல்லப்
பாண்டியன் (உதவிப்பேராசிரியர், வணிகவியல்துறை) ‘வணிகவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், சி.வேல்முருகன் (உதவிப்பேராசிரியர், கணிதத்துறை) ‘கணிதத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் சு.கணேசன் (உதவிப்பேராசிரியர், இயற்பியல்துறை) ‘இயற்பியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் க.இராஜ்குமார் (உதவிப்பேராசிரியர், வேதியியல்துறை) ‘வேதியியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் த.செல்லத்துரை (உதவிப்பேராசிரியர், தாவரவியல்துறை) ‘தாவரவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் ம.பவுன்ராஜ் (உதவிப்பேராசிரியர், விலங்கியல்துறை)  ‘விலங்கியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், 
ச.இரஞ்சித்குமார் (உதவிப்பேராசிரியர், கணினிஅறிவியல்துறை) ‘கணினிஅறிவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு அந்தந்தத் துறைசார்ந்து காணப்படக்கூடிய வேலைவாய்ப்புகள் பற்றியும், அதற்கு எவ்வாறு தங்களை தற்பொழுதிருந்தே தயார்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்தும் உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்விற்கு அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதிஷ்பாபு வரவேற்புரையும், ஆங்கிலத்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் சரவணகுமார் நன்றியுரையும், சமஸ்கிருதத்துறையின் தலைவர் முனைவர் ஸ்ரீதர்சுவாமிநாதன் தொகுப்புரையும் வழங்கினர்.

இந்நிகழ்விற்கு ஆலோசகராக  முனைவர் க.கார்த்திகேயன் (கல்லூரி துணைமுதல்வர்) மற்றும் முனைவர் ஜெயசங்கர் (புலமுதன்மையர் மற்றும் தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர்) ஆகியோர்  செயல்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories