மதுரை சிசிஇ கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் 10ம் ஆண்டு பட்டயமளிப்பு விழா!

madurai cee computer certificates prog - 2026
#image_title

மதுரை: சி.சி.இ கம்யூட்டர் பயிற்சி மையத்தில், பட்டயமளிப்பு விழா தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

மதுரை காமராஜர் சாலையில் சி.சி.இ கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில், விநாயகர் சதுர்த்தி தின விழாவை முன்னிட்டு, 10 ம் ஆண்டு பட்டையமளிப்பு விழா நிறுவனர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிர்வாக மேலாளர் பால சரஸ்வதி முன்னிலை வகித்தார். மாணவி ஹரிணி வரவேற்றார். இதில், நிர்வாகி அபர்ணா தேவி குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். விழாவில், 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பாராட்டி பட்டையமளிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில், மாணவி பூமிகா நன்றி கூறினார்.

இதனைத் தொடர்ந்து சி.சி.இ நிர்வாகி தினேஷ்குமார் செய்தியாளரிடம் கூறியதாவது:-

பட்டையம் பெறும் மாணவர்கள் பெயரால், பயிற்சி பெற்ற மாணவ – மாணவிகளை அழைக்கப்பட்டு அவர்களின் அதிகாரப்பூர்வ பட்டையங்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

பட்டையமளிப்பு விழா என்பது ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான சி.சி.இ கம்யூட்டர் எஸிகேஷன் மாணவர்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் உற்சாகமான நிகழ்வாகும். மாணவர்கள் தங்கள் சாதனைகளைக் கொண்டாடும் நேரம் இது மற்றும் அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

பட்டையமளிப்பு விழா என்பது சி.சி.இ கம்யூட்டர் எஸிகேஷன் மாணவர்களின் கல்விப் பயணத்தை நிறைவு செய்யும் முறையான நிகழ்வாகும். இது மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் மற்றும் அவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும்.

இந்த விழாவில், ஆசிரிய உறுப்பினர்களின் உரைகள், பட்டையங்கள் மற்றும் விருதுகளை வழங்குதல் மற்றும் மாணவர்கள் தங்கள் சகாக்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்கான வாய்ப்பு ஆகியவை அடங்கும். மேலும், பட்டையமளிப்பு விழா என்பது மாணவர்களுக்கு உயர்தர கல்வியை வழங்குவதற்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அவர்களை தயார்படுத்துவதற்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பின் அடையாளமாகும்.

மாணவர்கள் தங்கள் கல்விப் பயணம், அவர்கள் சமாளித்த சவால்கள் மற்றும் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களைப் பற்றி சிந்திக்க இது ஒரு வாய்ப்பாகும். பட்டையமளிப்பு விழா நிறுவனத்திற்கு ஒரு பெருமையான தருணம், மேலும் சி.சி.இ கம்யூட்டர் எஸிகேஷன் எங்கள் மாணவர்களின் சாதனைகளை 10 வருடத்திற்குள் 35 வது முறையாக பட்டையமளிப்பு விழா வழங்கி ஆவலுடன் கொண்டாடி வருகின்றோம்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

குறிப்பாக ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆங்கில புத்தாண்டு விழா தினத்தன்று பட்டையமளிப்பு விழா நடைபெறும். இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயிற்சி பெற்று பட்டையம் பெற்று சென்றுள்ளனர். இத்தோடு மட்டும் அல்லாமல் ஏராளமானோருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெற்று தந்துள்ளோம். இந்த 2024 ம் ஆண்டு நேற்று (செப்.8) ம் தேதியன்று மட்டும் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு, கௌரவித்து பட்டையச் சான்றிதழ் வழங்கியுள்ளோம்… இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories