கல்வி

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை: செங்கோட்டையன்!

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது

ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வு! மதிப்பெண் வழங்குவது குறித்து அரசாணை வெளியீடு!

தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல அரசு அனுமதி அளிக்கிறது

தரமற்ற கல்லூரிகள்.. சமூக வலைதளத்தில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம்! அண்ணா பல்கலை கழகம்!

இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவுகளை மேற்கொள்கின்றனர்.

பல்கலைக்கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு! பதிலளிக்க யு.ஜி.சி.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

யுஜிசி அறிவிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் இருந்து 31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

+2 மாணவர்களுக்கு மறுத்தேர்வு இன்று தொடங்கியது!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி அந்த தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது

பகுதி நேர ஆசிரியர்கள் மே மாத சம்பளம் கேட்டு அரசுக்கு கோரிக்கை!

ஒவ்வொரு ஆசிரியருக்கும், மாதம் அதிகபட்சம், 30 ஆயிரம் ரூபாய் ஊதியம் கிடைக்கும்.
- 2026

சான்றிதழ் பதிவேற்றம்.. ஆகஸ்ட் 10 வரை கால நீட்டிப்பு: அன்பழகன்!

இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஆகஸ்டு 3 முதல் மாணவர் சேர்க்கை: கல்வித்துறை!

ஆன்லைன் வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை 40% வசூலித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

+2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்!

பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று ஜூலை 24 முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் ல் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்: செங்கோட்டையன்!

ஜூலை 27-ஆம் தேதியன்று விடுபட்ட தேர்வுகளை எழுதும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.

ஜூலை 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை +2 மதிப்பெண் சான்றிதழ்! கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும்…

கல்லூரி அட்மிசன் பணிகள் தொடங்கியுள்ளதால் மாணவர்கள் மூல மதிப்பெண் சான்றிதழை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அரியர்ஸ் இல்லாம பாஸ் பண்ண ஒரே செமஸ்டர் இது தான் மாப்பிள.. சந்தோஷத்தில் கல்லூரி மாணவர்கள்!

மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.
- 2026

Recent articles