பரபரப்பான நேரத்தில்… தில்லி செல்கிறார் தமிழக ஆளுநர்..!

rn ravi - 2026

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 7ஆம் தேதி தில்லி செல்கிறார். 3 நாள் பயணமாக தில்லி செல்லும் அவர், பிப்.9ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.

நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் ஆளும் கட்சியினர் பெரும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். தாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்றும் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தேறமாட்டார்கள், எனவே நீட்தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வரும் திமுக., நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஒரு மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது.

ஆனால் ஆளுநர் நீட் தேர்வு விலக்கு கேட்பது சமூக அநீதி என்றும், ஏழை மாணவர்களின் மீதான பொருளாதாரச் சுரண்டல் என்றும் கூறி மசோதாவை தமிழக சட்டபேரவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். இதையடுத்து பிப்ரவரி 5ஆம் தேதி நாளை அனைத்து கட்சி கூட்டத்தை ஆளும் திமுக கூட்டியுள்ளது.

தமிழகம் குறித்த பார்வை தேசிய அளவில் பரபரப்பாகியுள்ளது. இந்தநிலையில் நாளை ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக தில்லிக்கு செல்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories