தேசத்தின் புதிய வரைபடம் சொல்லும் சேதி!

map of india - 2026

மத்திய அரசால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பாரத வரைபடம் 2019 பல விஷயங்களை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

கார்கில் மற்றும் சில இடங்களில் அது பாரதத்தின் ஒரு அங்கமாக இருந்த போதிலும்.. அங்கிருப்பவர்கள் பாரதத்திற்கு ஆதரவாக இருப்பதில்லை. தற்போது இவைகள் லடாக் யூனியன் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு PoK (Gilgit Baltistan) மற்றும் CoK யும் தற்போது லடாக்குடன் இணைக்கப்பட்டு முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவும் நல்லதிற்கே..!

தற்போது ஒருவழியாக பிரச்னை உருவாக்கும் பிராந்தியங்கள் சிறிதாக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில் இவைதான் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

kashmirmap - 2026

இதனால்.. உலகளவில் உள்ள பாரத எதிர்ப்பு ஊடகங்களும் அவர்களுக்கு பெரிய அளவில் ஆதரவு அளிக்கும் துரோகிகளான இடதுசாரி, இவாஞ்சலிஸ்ட், ஜிஹாதிஸ்டுகளும் சைனா ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஆகிய இடங்களை காஷ்மீருடன் இணைத்து பெரிய அளவில் தலைப்புச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள முடியாது. இதனால் நம் ராணுவம் தேவையான சர்ஜரிகளைச் செய்து நறுக்க வேண்டிய வால்களை ஒட்ட நறுக்க இந்த சூழல் உபயோகமாக இருக்கும்.

தற்போது இவர்கள் புலம்ப வேண்டிய வாக்கியங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு லடாக், சைனா ஆக்கிரமிப்பு லடாக் PoL, CoL போன்றவையே..!

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அதோடு தற்போது அகதிகளாக உள்நாட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் இடங்களுக்குப் போய் தங்கள் வீடுகளை ஆண்டு அனுபவிக்க இந்த மாற்றங்கள் பெரிய அளவில் உபயோகமாக இருக்கும்.

தற்போது லடாக்குடன் ஒப்பிடும்போது சின்னஞ்சிறியதாக ஆக்கப்பட்ட காஷ்மீர் பிரிவினைவாதிகள் மனதில் ஒரு பெரிய அளவில் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதோடு மற்ற பிரதேசங்கள் அமைதியாக இருக்க.. இத்தனை காலம் வெறும் ஐந்து மாவட்டங்களினால்.. ஜம்மு காஷ்மீர் பாரத தேசத்திற்கே சவாலாகி எல்லாவித பிரச்னைகளையும் கொடுத்துக் கொண்டிருந்த நிலமைக்கு ஒரு நீதி கிடைத்தது போன்ற நிலை ஏற்படும்.

  • எஸ்.பிரேமா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Topics

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories