பொங்கல் திருநாள் தமிழர் பண்டிகையா ஹிந்து பண்டிகையா ??

கடந்த சில வருடங்களாக பொங்கல் என்பது ஒரு இறைவழிபாடற்ற ஒரு தமிழர் சடங்கு என்பதாக ஒரு கூட்டம் சொல்லி வருகிறது ..

இது உண்மையா என்பதை காண “அபிதான சிந்தாமணி ” என்கிற 19 நூற்றாண்டில் வெளிவந்த ஒரு நூலில் கூறப்பட்ட செய்திகளையும் பார்ப்போம்.

தமிழர்கள் நெடும்காலமாக இந்திரனையே வழிபாட்டு வந்தனர் ..

சிலபத்திகாரம் மற்றும் மணிமேகலை .. பூம்புகாரில் இந்திரனை போற்றி நடை பெற்ற “இந்திரவிழாவை ” பற்றி விரிவாக பேசுகிறது ..

மணிமேகலை ….

“அகத்திய முனிவர் கட்டளைப்படி … “தூங்கெயிலேறிந்த தொடித்தோட் செம்பியன் ” என்பவனால் தொடங்கப்பட்டு காவேரி பூம்பட்டினத்தில் சோழ பரம்பரையினரால் நடத்தப்படுவது ..

இதனை நெடுமுடிக்கிள்ளி என்போன் நிருத்தியாதால் .. பூம்பட்டினம் கடல் கொண்டது … ”

சிலபதிகாரத்தில் … கோவலனும் கண்ணகியும் கலந்து கொண்ட இந்திர விழா பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன ..

வேத காலம் முதல் இந்திரன் வருணன் அக்னி முதலான தேவர்களை வணங்கி …லோகயுதமான .. உலக சுகங்களை பெற்று வந்த மக்களை திருத்த ..

கிருஷ்ணா பகவான் ..எல்லா பூசைகளும் நாராயணன் ஆகிய தனக்கே என்று கூற …

இந்திரன் வெகுண்டு … அதிகப்படியான மழை பொழிவிக்க .. பகவான் கோவர்த்தன மலையை தாங்கி அனைவரையும் காத்தார் ..

இந்த பண்டிகை .. மூன்று நாட்கள் நடைபெறும் ..

போகி … இது நமது இந்திரியங்கள் (sensory organs ) கடவுளான இந்திரன் வழிபடும் நாளாக … செய்து பின்னர் மறுநாள் மகர சங்கரண … மகர ராசியில் நுழைகின்ற சூரிய நாராயண வழிபாடும் நாளாக கொண்டாட கிருஷ்ணர் ஆணையிட்டார் .. (இதை முன்னமே பதிவிட்டு இருந்தென் … என்னால் ரெண்டு நாளாக தேடியும் 18000 பக்க மகாபாரதத்தில் நான் படித்த அந்த பக்கத்தை பிடிக்க முடியவில்லை )

பொங்கலுக்கு மறுநாள் … வெள்ளத்தில் … இந்திரன் பெய்வித்த மழையால் துன்பப்பட்ட மக்களையும் அவர்களின் பசு மாடுகளையும் உணவிட்டு ஆரத்தித்து , கிருஷ்ணர் சென்று பார்த்த நாளை காணும் பொங்கல் என்று கொண்டாடி மகிழ்ந்தனர் …

இந்த நாள் கிருஷ்ணன் காட்டிய திருநாள் …

விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Topics

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories