அதிருப்தியில் அதிமுக தலைகள்..! தூண்டில் போடும் திமுக., அமமுக!

Cauvery issue CM joins ADMK hunger strike - 2026

அ.தி.மு.க.,வில் அமைக்கப்பட்ட லோக்சபா குழுக்களால் அதிருப்தி உருவாகி உள்ளது.

கூட்டணி கட்சிகளுடன் பேச, தொகுதி பங்கீட்டுக் குழுவில், துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அமைப்பு செயலர், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இவர்களில், கே.பி.முனுசாமி, பிரபாகர் ஆகியோர், பன்னீர் அணி

தேர்தல் அறிக்கை குழுவில், அமைப்பு செயலர்கள், பொன்னையன், விஸ்வநாதன், செம்மலை, மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள், ஜெயகுமார், சி.வி.சண்முகம், முன்னாள் எம்.பி., 
ரபி பெர்னார்ட் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

முதல் நான்கு பேரும், பன்னீர் ஆதரவாளர்கள்.

தேர்தல் பிரசாரப் பணிக் குழுவில், லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை, அமைச்சர்கள்,சீனிவாசன், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள், வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன், மருத்துவ அணி செயலர், வேணுகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அனைவரும், பழனிசாமி ஆதரவாளர்கள்.

தொகுதி பங்கீட்டு குழுவில், இடம் அளிக்கப்படாதது, தம்பிதுரை, வேணுகோபால் ஆகியோருக்கு, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

பன்னீர் அணியில், அ.தி.மு.க., – பா.ஜ., இடையில் உறவுப் பாலமாக இருந்தவர், ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன். 2001, 2006, 2011 சட்டசபை தேர்தல்கள்; 2004, 2009, 2014 லோக்சபா தேர்தல் களில், கட்சி யின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றிருந்தார்.

அவருக்கு, இம் முறை எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. இதனால், அவரும் கடும் அதிருப்தியில் உள்ளார்.

அ.தி.மு.க.,வில், தகவல் தொழில்நுட்ப அணி துவக்கப்பட்டபோது, மாநில செயலராக, அஸ்பயர் சுவாமிநாதனை, ஜெயலலிதா நியமித்தார். 2011 சட்டசபை தேர்தல், 2014 லோக்சபா தேர்தலில், அவரது பங்களிப்பு பெரிதாக இருந்தது.

இம்முறை அவருக்கு எந்த வாய்ப்பும் அளிக்கபட வில்லை. பன்னீர் அணியில் இருந்த அவர், கட்சியில் இருந்து ஒதுங்கும் முடிவிற்கு வந்துள்ளார். தன் ஆதங்கத்தை, ‘டுவிட்டர்’ பக்கத்தில் கொட்டியுள்ளார்.

அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி ஆகியோருக்கு மட்டும், கட்சியிலும், ஆட்சியிலும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படுவது, மற்ற அமைச்சர்களுக்கு, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிருப்தி யில் உள்ளவர்களை இழுக்கும் பணியில் டிடிவியின் அ.ம.மு.க. இறங்கி உள்ளது.

ALSO READ:  அன்புத் தம்பி அண்ணா மலைக்கு...

திமுகவும் தூண்டில் போடும்?

  • ‘தராசு’ ஷ்யாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories