அதிருப்தியில் அதிமுக தலைகள்..! தூண்டில் போடும் திமுக., அமமுக!

Cauvery issue CM joins ADMK hunger strike - 2026

அ.தி.மு.க.,வில் அமைக்கப்பட்ட லோக்சபா குழுக்களால் அதிருப்தி உருவாகி உள்ளது.

கூட்டணி கட்சிகளுடன் பேச, தொகுதி பங்கீட்டுக் குழுவில், துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அமைப்பு செயலர், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இவர்களில், கே.பி.முனுசாமி, பிரபாகர் ஆகியோர், பன்னீர் அணி

தேர்தல் அறிக்கை குழுவில், அமைப்பு செயலர்கள், பொன்னையன், விஸ்வநாதன், செம்மலை, மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள், ஜெயகுமார், சி.வி.சண்முகம், முன்னாள் எம்.பி., 
ரபி பெர்னார்ட் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

முதல் நான்கு பேரும், பன்னீர் ஆதரவாளர்கள்.

தேர்தல் பிரசாரப் பணிக் குழுவில், லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை, அமைச்சர்கள்,சீனிவாசன், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள், வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன், மருத்துவ அணி செயலர், வேணுகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அனைவரும், பழனிசாமி ஆதரவாளர்கள்.

தொகுதி பங்கீட்டு குழுவில், இடம் அளிக்கப்படாதது, தம்பிதுரை, வேணுகோபால் ஆகியோருக்கு, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பன்னீர் அணியில், அ.தி.மு.க., – பா.ஜ., இடையில் உறவுப் பாலமாக இருந்தவர், ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன். 2001, 2006, 2011 சட்டசபை தேர்தல்கள்; 2004, 2009, 2014 லோக்சபா தேர்தல் களில், கட்சி யின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றிருந்தார்.

அவருக்கு, இம் முறை எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. இதனால், அவரும் கடும் அதிருப்தியில் உள்ளார்.

அ.தி.மு.க.,வில், தகவல் தொழில்நுட்ப அணி துவக்கப்பட்டபோது, மாநில செயலராக, அஸ்பயர் சுவாமிநாதனை, ஜெயலலிதா நியமித்தார். 2011 சட்டசபை தேர்தல், 2014 லோக்சபா தேர்தலில், அவரது பங்களிப்பு பெரிதாக இருந்தது.

இம்முறை அவருக்கு எந்த வாய்ப்பும் அளிக்கபட வில்லை. பன்னீர் அணியில் இருந்த அவர், கட்சியில் இருந்து ஒதுங்கும் முடிவிற்கு வந்துள்ளார். தன் ஆதங்கத்தை, ‘டுவிட்டர்’ பக்கத்தில் கொட்டியுள்ளார்.

அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி ஆகியோருக்கு மட்டும், கட்சியிலும், ஆட்சியிலும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படுவது, மற்ற அமைச்சர்களுக்கு, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிருப்தி யில் உள்ளவர்களை இழுக்கும் பணியில் டிடிவியின் அ.ம.மு.க. இறங்கி உள்ளது.

திமுகவும் தூண்டில் போடும்?

  • ‘தராசு’ ஷ்யாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories