நரேந்திர மோடி என்கிற மரண வியாபாரி!

modi laughing - 2026

நரேந்திர மோடி என்கிற மரண வியாபாரி.

சோனியா ஆட்சியில் 2008 இல் மட்டும் நாம் பயங்கரவாதத்துக்கு இழந்த இந்திய உயிர்கள் 488. காஷ்மீர் மட்டுமல்ல, டெல்லி, ஹைதராபாத், பெங்கலூர், மும்பை, சென்னை என இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் விரும்பும் போது தாக்கும் திறன் பயங்கரவாதிகளுக்கு இருந்தது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு காஷ்மீர் சத்தீஸ்கர் தாண்டி இந்தியாவின் வேறெந்த பகுதியிலும் ஜிகாதிகளால் தாக்க முடியவில்லை. அவர்களின் நெட்வொர்க்கும் உள் கட்டுமானமும் தகர்ந்திருக்கிறது. பலவீனப்பட்டிருக்கிறது. இது சாதாரணமான விஷயமல்ல.

2014-19 காலகட்டத்தை கவனியுங்கள். உலகமெங்கும் முக்கிய நகரங்களில் அமெரிக்கா தொடங்கி ஐரோப்பாவெங்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடும் தாக்குதல்களை மேற்கொண்டு உயிர்பலி வாங்கியிருக்கிறது. அவர்கள் இந்தியாவை விட்டு வைக்கவில்லை.

‘அமைதிப்பூங்கா’ என நாம் நினைக்கும் தென் இந்தியாவிலிருந்து இளைஞர்கள் யுவதிகள் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஏன் இங்கே எந்த ஒரு தாக்குதலும் நடக்கவில்லை.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

அஜித் தோவல்-மோடி கூட்டணிதான் இதற்கு காரணம். …

மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மற்றொரு விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார். அது பதிலடி.

ராணுவ வீரர்களை என்.எஸ்.சி.என் என்கிற பிரிவினை வாத அமைப்பு தாக்கியது. அதன் தளங்கள் முகாம்கள் மியன்மாரில் உள்ளன. முதல் சர்ஜிக்கல் பதிலடி அங்கேதான்.

15 ராணுவவீரர்களை தாக்கியதற்கு அவர்கள் 150 பேர் கொல்லப்பட்டனர். 2016 இல் யூரி தாக்குதலுக்கு இரண்டாவது சர்ஜிக்கல் தாக்குதல். 2019 இல் புலவாமாவுக்கு விமான சர்ஜிக்கல் தாக்குதல்.

பாகிஸ்தான் என்னதான் நாடகமாடினாலும் ஒன்று நிச்சயம் அதற்கு புரிந்திருக்கும். மோடியின் ஆட்சியில் எந்த இந்தியனின் மீது தாக்குதல் நடந்தாலும் அதற்கு பாகிஸ்தான் கடுமையான ஒரு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

முதன் முறையாக இந்திய உயிர்களின் மதிப்பை உணர்ந்த மதிக்கிற ஒருவர் பிரதமராகியிருக்கிறார்.

– எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories