நரேந்திர மோடி என்கிற மரண வியாபாரி!

modi laughing - 2026

நரேந்திர மோடி என்கிற மரண வியாபாரி.

சோனியா ஆட்சியில் 2008 இல் மட்டும் நாம் பயங்கரவாதத்துக்கு இழந்த இந்திய உயிர்கள் 488. காஷ்மீர் மட்டுமல்ல, டெல்லி, ஹைதராபாத், பெங்கலூர், மும்பை, சென்னை என இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் விரும்பும் போது தாக்கும் திறன் பயங்கரவாதிகளுக்கு இருந்தது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு காஷ்மீர் சத்தீஸ்கர் தாண்டி இந்தியாவின் வேறெந்த பகுதியிலும் ஜிகாதிகளால் தாக்க முடியவில்லை. அவர்களின் நெட்வொர்க்கும் உள் கட்டுமானமும் தகர்ந்திருக்கிறது. பலவீனப்பட்டிருக்கிறது. இது சாதாரணமான விஷயமல்ல.

2014-19 காலகட்டத்தை கவனியுங்கள். உலகமெங்கும் முக்கிய நகரங்களில் அமெரிக்கா தொடங்கி ஐரோப்பாவெங்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடும் தாக்குதல்களை மேற்கொண்டு உயிர்பலி வாங்கியிருக்கிறது. அவர்கள் இந்தியாவை விட்டு வைக்கவில்லை.

‘அமைதிப்பூங்கா’ என நாம் நினைக்கும் தென் இந்தியாவிலிருந்து இளைஞர்கள் யுவதிகள் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஏன் இங்கே எந்த ஒரு தாக்குதலும் நடக்கவில்லை.

அஜித் தோவல்-மோடி கூட்டணிதான் இதற்கு காரணம். …

மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மற்றொரு விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார். அது பதிலடி.

ராணுவ வீரர்களை என்.எஸ்.சி.என் என்கிற பிரிவினை வாத அமைப்பு தாக்கியது. அதன் தளங்கள் முகாம்கள் மியன்மாரில் உள்ளன. முதல் சர்ஜிக்கல் பதிலடி அங்கேதான்.

15 ராணுவவீரர்களை தாக்கியதற்கு அவர்கள் 150 பேர் கொல்லப்பட்டனர். 2016 இல் யூரி தாக்குதலுக்கு இரண்டாவது சர்ஜிக்கல் தாக்குதல். 2019 இல் புலவாமாவுக்கு விமான சர்ஜிக்கல் தாக்குதல்.

பாகிஸ்தான் என்னதான் நாடகமாடினாலும் ஒன்று நிச்சயம் அதற்கு புரிந்திருக்கும். மோடியின் ஆட்சியில் எந்த இந்தியனின் மீது தாக்குதல் நடந்தாலும் அதற்கு பாகிஸ்தான் கடுமையான ஒரு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

முதன் முறையாக இந்திய உயிர்களின் மதிப்பை உணர்ந்த மதிக்கிற ஒருவர் பிரதமராகியிருக்கிறார்.

– எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories