February 22, 2026, 1:39 AM
26.7 C
Chennai

கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பணம், உண்டியல்ல போட்டதெல்லாம் கணக்குல வரணுமாம்! கி.வீரமணி அடம்!

tiruchendur kaniozhimother - 2026கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பணம், உண்டியல்ல போட்டதெல்லாம் கணக்குல வரணுமாம்! கி.வீரமணி அடம்!

தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழிக்காக ஆரத்தி எடுத்தபோது போட்ட பணம், கோயிலில் காணிக்கை செலுத்திய பணம், உண்டியலில் போட்ட பணம், ஐயர் அர்ச்சனைத் தட்டில் போட்ட பணம் இதை எல்லாம் தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி.veeramani tweet - 2026

திக.,வீரமணி இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட கருத்தில், பிரியாணி பொட்டலத்தைக் கூட தேர்தல்செலவுக் கணக்கில் சேர்க்கும் தேர்தல் ஆணையம், ஜோதிடம், யாகம் முதலியவைகளுக்கு செய்யப் படும் செலவைக் கணக்கில் சேர்க்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

tiruchendur kaniozhimother2 - 2026

குறிப்பாக, கனிமொழி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, கோவில் கோவிலாக ஏறிச் சுற்றி வருகிறார் கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள். கனிமொழிக்காக வேண்டிக் கொண்டு, அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காணிக்கை செலுத்தினார். அவருக்காக சிறப்பு அர்ச்சனை பூஜைகளை செய்தார். மேலும், ஆலயத்துக்கு வருவோர் மனம் வைத்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அர்ச்சனைத் தட்டில் காசு போட்டார்.

மேலும், சென்னையைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாள ஜோதிடரை குடும்ப ஜோதிடராகக் கொண்டுள்ள ராசாத்தி அம்மாள், கனிமொழிக்காக வெற்றிபெறும் வாய்ப்பு, மனு தாக்கல் நேரம், பிரசாரம் துவக்க நேரம் இவற்றை எல்லாம் கணித்து பெற்று வந்தார். tiruchendur kaniozhimother3 - 2026

இவற்றை எல்லாம் ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் திக., வீரமணி, இதனை மனத்தில் கொண்டு, யாகம், ஜோதிடம் இவற்றுக்கு செலவு செய்வதையும் தேர்தல் கணக்கில் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். இது திமுக.வுக்கும் திக.வுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தி வருகிறது.

கனிமொழிக்காக.. ஆரத்தி எடுக்க வரும் பெண்களுக்கு தகுதிக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம், ரூ. ஆயிரம் ஐநூறு என்று எடுத்துவிடும் அனிதா ராதாகிருஷ்ணன்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories