கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பணம், உண்டியல்ல போட்டதெல்லாம் கணக்குல வரணுமாம்! கி.வீரமணி அடம்!

tiruchendur kaniozhimother - 2026கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பணம், உண்டியல்ல போட்டதெல்லாம் கணக்குல வரணுமாம்! கி.வீரமணி அடம்!

தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழிக்காக ஆரத்தி எடுத்தபோது போட்ட பணம், கோயிலில் காணிக்கை செலுத்திய பணம், உண்டியலில் போட்ட பணம், ஐயர் அர்ச்சனைத் தட்டில் போட்ட பணம் இதை எல்லாம் தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி.veeramani tweet - 2026

திக.,வீரமணி இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட கருத்தில், பிரியாணி பொட்டலத்தைக் கூட தேர்தல்செலவுக் கணக்கில் சேர்க்கும் தேர்தல் ஆணையம், ஜோதிடம், யாகம் முதலியவைகளுக்கு செய்யப் படும் செலவைக் கணக்கில் சேர்க்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

tiruchendur kaniozhimother2 - 2026

குறிப்பாக, கனிமொழி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, கோவில் கோவிலாக ஏறிச் சுற்றி வருகிறார் கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள். கனிமொழிக்காக வேண்டிக் கொண்டு, அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காணிக்கை செலுத்தினார். அவருக்காக சிறப்பு அர்ச்சனை பூஜைகளை செய்தார். மேலும், ஆலயத்துக்கு வருவோர் மனம் வைத்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அர்ச்சனைத் தட்டில் காசு போட்டார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

மேலும், சென்னையைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாள ஜோதிடரை குடும்ப ஜோதிடராகக் கொண்டுள்ள ராசாத்தி அம்மாள், கனிமொழிக்காக வெற்றிபெறும் வாய்ப்பு, மனு தாக்கல் நேரம், பிரசாரம் துவக்க நேரம் இவற்றை எல்லாம் கணித்து பெற்று வந்தார். tiruchendur kaniozhimother3 - 2026

இவற்றை எல்லாம் ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் திக., வீரமணி, இதனை மனத்தில் கொண்டு, யாகம், ஜோதிடம் இவற்றுக்கு செலவு செய்வதையும் தேர்தல் கணக்கில் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். இது திமுக.வுக்கும் திக.வுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தி வருகிறது.

கனிமொழிக்காக.. ஆரத்தி எடுக்க வரும் பெண்களுக்கு தகுதிக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம், ரூ. ஆயிரம் ஐநூறு என்று எடுத்துவிடும் அனிதா ராதாகிருஷ்ணன்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories