விவசாயிகளுக்கு மஞ்சள் ஒட்டும் பொறிகுறித்து செயல் விளக்கம்!

gandhigramn univ explained - 2026
#image_title

சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் ஐந்து வாசல் ஐயனார் விவசாயிகள் நலச் சங்கத்தில் விவசாயிகளுக்கு தென்கரை கிராமத்தில் காந்தி கிராம பல்கலைக்கழக வேளாண் துறை மாணவிகள் தங்கி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி, நாற்றங்கால் மேலாண்மை, உர வேளாண்மை, பூச்சி மேலாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கி வருகின்றனர்.

இதே போல் இங்கு உள்ள தென்னையின் முக்கியத்துவம் பற்றியும், அதற்கு அரசு அளிக்கும் மானியம் பற்றியும், இப்போது தென்னையில் அதிகரிக்கும் வெள்ளை ஈயை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பற்றியும், தென்னை மதிப்பு கூட்டு பொருள்களாக மாற்றுவதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினர். வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவதற்கு மஞ்சள் ஒட்டும் பொறி குறித்து செயல் விளக்கமும் செய்து காட்டினர்.

விவசாயிகளுக்கு போர்டாக்ஸ் கலவை குறித்து செயல் விளக்கம் குறித்து முக்கியத்துவம் இதனை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றியும், போர்டாக்ஸ் கலவை எந்தெந்த பயிர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கினர்.

இதனைத் தொடர்ந்து இது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். தேசிய ஊட்டச்சத்து வாரம் குறித்து விழிப்புணர்வு ஊத்துக்குளி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்து முக்கி தத்துவம், கார்போ ஹைட்ரேட் பற்றியும், புரதம் பற்றியும், ஊட்டச்சத்து குறைபாட்டால் வரும் பிரச்சினைகள் பற்றியும் விளக்கினர்.

ஊட்டச்சத்து மிகுந்த சத்துமாவு புட்டு அவித்த கொண்டைக்கடலை முளைகட்டிய பச்சைப் பயிறும் இங்குள்ள மாணவ மாணவிகளுக்கு வழங்கினர். விவசாயிகளுக்கு முட்டை மிதப்பு முறை குறித்து செயல் விளக்கம் விவசாயிகளுக்கு முட்டை மிதக்கும் முறையின் மூலம் தரமான விதைகளை பிரித்து எடுக்கும் முறை பற்றியும், இதன் பயன்கள் பற்றியும் எடுத்துக் கூறி பேசினர். இதன் விளக்கமும் செய்து காட்டினர்.

இதில் பங்கேற்று, பேரா ஜெயிந்த், இந்துராணி, பபிதா, முத்துலட்சுமி, கோமுகி ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories