விவசாயிகளுக்கு மஞ்சள் ஒட்டும் பொறிகுறித்து செயல் விளக்கம்!

gandhigramn univ explained - 2026
#image_title

சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் ஐந்து வாசல் ஐயனார் விவசாயிகள் நலச் சங்கத்தில் விவசாயிகளுக்கு தென்கரை கிராமத்தில் காந்தி கிராம பல்கலைக்கழக வேளாண் துறை மாணவிகள் தங்கி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி, நாற்றங்கால் மேலாண்மை, உர வேளாண்மை, பூச்சி மேலாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கி வருகின்றனர்.

இதே போல் இங்கு உள்ள தென்னையின் முக்கியத்துவம் பற்றியும், அதற்கு அரசு அளிக்கும் மானியம் பற்றியும், இப்போது தென்னையில் அதிகரிக்கும் வெள்ளை ஈயை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பற்றியும், தென்னை மதிப்பு கூட்டு பொருள்களாக மாற்றுவதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினர். வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவதற்கு மஞ்சள் ஒட்டும் பொறி குறித்து செயல் விளக்கமும் செய்து காட்டினர்.

விவசாயிகளுக்கு போர்டாக்ஸ் கலவை குறித்து செயல் விளக்கம் குறித்து முக்கியத்துவம் இதனை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றியும், போர்டாக்ஸ் கலவை எந்தெந்த பயிர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கினர்.

இதனைத் தொடர்ந்து இது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். தேசிய ஊட்டச்சத்து வாரம் குறித்து விழிப்புணர்வு ஊத்துக்குளி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்து முக்கி தத்துவம், கார்போ ஹைட்ரேட் பற்றியும், புரதம் பற்றியும், ஊட்டச்சத்து குறைபாட்டால் வரும் பிரச்சினைகள் பற்றியும் விளக்கினர்.

ஊட்டச்சத்து மிகுந்த சத்துமாவு புட்டு அவித்த கொண்டைக்கடலை முளைகட்டிய பச்சைப் பயிறும் இங்குள்ள மாணவ மாணவிகளுக்கு வழங்கினர். விவசாயிகளுக்கு முட்டை மிதப்பு முறை குறித்து செயல் விளக்கம் விவசாயிகளுக்கு முட்டை மிதக்கும் முறையின் மூலம் தரமான விதைகளை பிரித்து எடுக்கும் முறை பற்றியும், இதன் பயன்கள் பற்றியும் எடுத்துக் கூறி பேசினர். இதன் விளக்கமும் செய்து காட்டினர்.

இதில் பங்கேற்று, பேரா ஜெயிந்த், இந்துராணி, பபிதா, முத்துலட்சுமி, கோமுகி ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories