வெளிநாட்டு நிதியுதவி: மன்மோகன் எடுத்த முடிவு விஜயனுக்கு தெரியாதா?

vijayan manmohan - 2026
கேரள மாநில மழை வெள்ள உதவியாக ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் தர முன்வந்து இருப்பதாக கேரள முதல்வர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்!   ஆனால் வெளிநாடுகளில் இருந்து நிவாரண நிதி உதவிகளை  பெற்றுக் கொள்வதில்லை என்ற மரபை 2004 ம் ஆண்டில் இருந்து இந்திய அரசு பின்பற்றி வருகிறது!

கேரள மாநில மழை வெள்ள உதவியாக ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் தர முன்வந்து இருப்பதாக கேரள முதல்வர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்!

ஆனால் வெளிநாடுகளில் இருந்து நிவாரண நிதி உதவிகளை பெற்றுக் கொள்வதில்லை என்ற மரபை 2004 ம் ஆண்டில் இருந்து இந்திய அரசு பின்பற்றி வருகிறது! டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் அமைச்சரவைக் குழு எடுத்த இந்த முடிவின் விளைவாக அமெரிக்க அரசு அளிக்க முன் வந்த சுனாமி நிவாரண நிதியை இந்திய அரசு நிராகரித்து உள்ளது!

உத்தரகண்ட் மழை வெள்ளத்தின் போது ஐக்கிய அரபு அமீரகம் அளிக்க முன் வந்த நிவாரண நிதியையும் மன்மோகன் சிங் அரசு நிராகரித்து உள்ளது!

இந்த நிலையில் கேரள முதல்வர் விஜயன் ஐக்கிய அரபு அமீரகம் அளிக்க விரும்பும் 700 கோடி நிதி உதவி பற்றி தெரிவித்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கும்
அரச குடும்பத்தினருக்கும் நீண்ட பாராட்டை தெரிவித்துள்ளார்! வெளிநாடுகளின் நிவாரண உதவிகள் தொடர்பாக 2004 முதல் இந்திய அரசு பின்பற்றி வரும் மரபைப் பற்றி கேரள முதல்வருக்கு தெரியாதா? தெரியாது என்று தோன்றவில்லை!

கருத்து: வசந்தன் பெருமாள் Vasanthan Perumal

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories