கனவின் விளைவு: இப்படி கண்டால்.. புதிய நண்பர்கள் சேர்க்கை!

dream-1

உங்கள் கனவில் முயல் வந்தால் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியைக் குறிக்கும். கனவில் தோன்றும் முயல்களின் வகை மற்றும் அவற்றின் செயல்களை பொறுத்து வித்தியாசமான பொருள் உள்ளது.

உங்கள் கனவில் ஒரு முயலைப் பிடிக்க முயற்சிப்பதை போல் வந்தால் அத்தகைய கனவு உங்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைய சில வழிகள் திறப்பதை குறிக்கும். உதாரணமாக, நீங்கள் கனவில் முயலை பிடிக்க பொறியை வைக்கிறீகள் என்றால், அது நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் கவனமாக திட்டமிடுவதையும், உங்களின் பொறுமையையும் குறிக்கும்.

உங்கள் கனவில் ஒரு முயலை நீங்கள் துரத்துவது போல் வந்தால் அத்தகைய கனவு நீங்கள் விரைவில் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள் என்பதனை குறிக்கும்.

முயலை துரத்தி அதைப் பிடிக்க முடியாமல் தப்பிப்பது போல் கனவில் கண்டால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காது என்பதைக் குறிக்கிறது. மேலும் உங்கள் குறிக்கோள்களையும் வெற்றிகளையும் அடைய உங்களுக்கு நல்ல திட்டம் இல்லை என்பதை குறிக்கும்.

உங்கள் கனவில் ஒரு முயலைக் கொல்வது போல் வந்தால் பிரச்னைகள் தொடங்க நீங்கள் காரணமாக இருப்பீர்கள் என்பதை குறிக்கும். இந்த பிரச்னைக்கள் உங்கள் நற்பெயரை கூட கெடுக்கலாம்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

உங்கள் கனவில் முயல் இறைச்சியை சாப்பிடுவது போல வந்தால் உங்களுக்கு நெருக்கமான ஒருவரை நீங்கள் பயன்படுத்திக் உங்களுக்கு வேண்டிய செயல்களை அந்த நபர் அறியாமல் செய்ய பரிந்துரைப்பதை குறிக்கும்.

உங்கள் கனவில் முயல் தப்பிக்க ஓடுவதை போலவே அல்லது மறைந்து கொள்வது போலவோ வந்தால் உங்கள் சுற்றுப்புறத்தை குறித்து நீங்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

கனவில் முயல் துவாரங்கள் அல்லது சுரங்கங்களில் ஒளிந்து கொள்வது அல்லது முயல்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குதிப்பது போல கனவில் வந்தால் நீங்கள் செய்யும் வேலையில் அர்பணிப்பில்லாமல் ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்கு எப்படி குதிப்பது என்று சிந்திப்பதை குறிக்கும்.

முயல் உங்களை தாக்குவது அல்லது கடித்ததாக நீங்கள் கனவு கண்டால், உங்கள் தனிப்பட்ட உறவு அல்லது காதல் வாழ்க்கையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அர்த்தம். முயல் உங்கள் கைகளையோ கால்களையோ கடித்தால், இந்த உறவு தவறான திசையில் செல்கிறது என்பதை குறிக்கிறது.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

கர்ப்பிணி முயல் குட்டி போடுவது போல கனவில் வந்தால் இலாபகரமான முதலீடு உங்களுக்கு அதிக செல்வத்தை கொடுக்கும் என்பதை குறிக்கும்.

முயல்கள் ஒன்றுக்கொன்று விலங்குடன் விளையாடுவதை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் உள்ள உடல் செயல்பாட்டைக் குறிக்கும். ஒரு சீரான வாழ்க்கை முறையை பெற அளவாக செயல்படுவது சிறந்தது.

ஒரு முயல் பேசுவது போல கனவு வந்தால் அவற்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் மகிழ்ச்சியை அனுபவிக்க அவை உங்களுக்கு முக்கியமான சில விஷயங்களை வெளிப்படுத்தும்.

முயல் வளைகளைப் பற்றி கனவு காண்பது உங்கள் வாழ்க்கையில் மறைந்திருக்கும் உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

முயல் கீழே செல்வது அல்லது முயல் விழுவது போன்று கனவு காண்பது சில சங்கடமான விஷயங்களை நீங்கள் அனுபவிப்பதை குறிக்கும்.

உங்கள் கனவில் முயல் விளையாடுவது போல கனவு வந்தால் புதிய நண்பர்கள் சேர்க்கை ஏற்படும்.

முயல் கரி சாப்பிடுவது போல கனவு வந்தால் பொருள் இழப்புகள் ஏற்படும்.

முயலின் காது பகுதியை கனவு காண்பது வரப்போகும் ஆபத்துகள் குறித்து முன்னறிவிக்கிறது.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories