December 6, 2025, 1:22 AM
26 C
Chennai

கனவின் விளைவு: தெய்வம் காட்டும் குறிப்பு..!

gods-1
gods-1

பிள்ளையார் கனவில் வந்தால் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியில் முடியும் என்பது அர்த்தமாகும்.

கனவில் முருகனை கண்டால் மனதில்
நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்க போகிறது என்று அர்த்தமாகும்.

vayalur murugan
vayalur murugan

சிவலிங்கத்தை கனவில் கண்டால் தினமும் தியான பழக்கத்தை கொண்டுவர வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

கனவில் அம்பாள் தெய்வத்தினை கண்டால் வீட்டில் ஏதோ சுப நிகழ்ச்சி நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.

dream
dream

கனவில் அய்யனாரை கண்டால் மனதில்
உள்ள பயம் நீங்கி மன தைரியம் அதிகரிக்கச் செய்யும்.

விஸ்ணு பகவான் நம் கனவில் வந்தால்
செல்வந்தர்களாக போகிறோம் என்பது
அர்த்தமாகும்.

aiyappan
aiyappan

விஷ்ணு கருடன் மீது வருவது போன்று கனவு வந்தால் சிக்கலான வழக்கில் வெற்றி கிடைக்க போகிறது என்று அர்த்தமாகும்.

பெருமாள் கனவில் வந்தால் என்ன பலன்: கனவில் பெருமாள் தோன்றினால் தொழிலில் இருந்து வந்த இடைவிடாத பிரச்சனைகள் அனைத்தும் அகன்றுவிடும்.

vishnu
vishnu

கனவில் இறைவன் உங்களிடம் பேசுவது
போன்று வந்தால் இந்த ஜென்மம் முழுவதும் புண்ணியம் அடைந்ததாக இருக்கும்.

காளிதேவி உங்கள் கனவில் தோன்றினால் தேவையில்லாத
சச்சரவு வீண் பிரச்சனை தேடி வரப்போகிறது என்று அர்த்தமாகும்.

sivan parvarthi
sivan parvarthi

ஏதேனும் ஒரு கடவுளின் விக்ரகம் கனவில் வந்தால் கனவில் தோன்றிய தெய்வத்தை குடும்பத்துடன் சென்று வழிபடுதல் வேண்டும்.

நவக்கிரகம் கனவில்‌ வந்தால் 9 வாரம் தொடர்ந்து அந்த கோவிலுக்கு சென்று 9 முறை கோவிலை சுற்றி வலம் வர வேண்டும். இதனால் நன்மை பெருகும்.

Navagrahas 9
Navagrahas 9

கனவில் அவர்களுடைய குலதெய்வம் வந்தால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். கனவில் குலதெய்வம் வந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகக்கூடும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

எந்த தெய்வங்கள் வந்தாலும் நன்மையேப் பயக்கும் என்ன என கனவு சாஸ்திரம் கூறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories