கனவின் விளைவு: குதிரை காட்டும் அறிகுறி!

dream-1
dream-1

கனவில் நீங்கள் ஒரு குதிரையைப் பார்த்தால் வரும் காலங்களில் உங்களுக்கு எல்லாம் சரியாக நடக்கும் என்பதைக் குறிக்கிறது. பெரிய அளவு பிரச்சனைகள் எதுவும் இருக்காது என்பதை குறிக்கிறது. பல குதிரைகளை நீங்கள் கனவு காண்பது செல்வம் அதிகரிப்பதை குறிக்கிறது.

குதிரைகள் ஓடுவதைப் போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.

குதிரை வண்டி பற்றி நீங்கள் காணும் கனவு நல்ல செய்தியை குறிக்கிறது. குதிரை வண்டியில் ஒரு துணி இருப்பதை நீங்கள் கண்டால் அது இன்னும் அதிக நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது.

நீங்கள் குதிரையில் சவாரி செய்வது போல கனவு கண்டால் அதிக புகழ் மற்றும் செல்வம் இரண்டையும் பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது.

விவாகரத்துப் பெற்ற பெண் குதிரையில் சவாரி செய்வது போல கனவு கண்டால் விரைவில் உங்களுக்கு மறுமணம் நடக்கப்போகிறது என்பதை குறிக்கிறது.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

குதிரை பின்னோக்கி சவாரி செய்வது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் அது மோசமான சம்பவங்கள் நடக்கப்போவதை குறிக்கிறது.

நீங்கள் ஒரு குதிரையில் சவாரி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென குதிரை மீது இருந்து குதிப்பது போல கனவு கண்டால் நீங்கள் புதிதாக செய்து வரக்கூடிய வேலையில் திருப்தியான முடிவுகள் கிடைக்காது என்பதை குறிக்கிறது.

குதிரையிலிருந்து கீழே விழுவதைப் போல நீங்கள் கனவில் கண்டால் நீங்கள் வேலை செய்யும் இடங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதை குறிக்கிறது.

horse 1
horse 1

கனவில் ஒரு குதிரை உங்களை உதைப்பது போல கண்டால் நீங்கள் அதிகம் விரும்பும் ஒருவரால் புறக்கணிக்கப்படுகிறீர்கள் என்பதை குறிக்கிறது. மேலும் உங்களுடைய உடல் நிலையிலும் பிரச்சனைகள் ஏற்பட போவதை குறிக்கிறது.

கனவில் நீங்கள் ஒரு குதிரையால் கடிக்கப்படுவதைப் போல கண்டால் விரைவில் உங்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்பதை குறிக்கிறது.

கனவில் நீங்கள் ஒரு குதிரையை பின்தொடர்வது போல கண்டால் விரைவில் உங்களுக்கு நல்ல கௌரவம் கிடைக்கக்கூடிய செயல்கள் நடைபெறும் என்பதை குறிக்கிறது.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

நீங்கள் ஒரு குதிரையை வாங்குவது போலவோ அல்லது விற்பது போலவோ கனவு கண்டால் நீங்கள் மிகவும் நம்பும் ஒருவரால் ஏமாற்றப்படலாம் என்பதை குறிக்கிறது.

உங்களுடைய கனவில் நீங்கள் ஒரு குதிரைக்கு உணவளிப்பது போல கண்டால் விரைவில் உங்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பு வரப்போகிறது என்பதை குறிக்கிறது. நீங்கள் சரியாக அந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்பதையும் குறிக்கிறது.

நீங்கள் ஒரு குதிரையை தாக்குவது போல கனவு காண்பது நீங்கள் வேலை செய்யக்கூடிய இடத்தில் சிக்கல் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

ஏராளமானவர்களோடு சேர்ந்து குதிரை பந்தயத்தை காண்பது போல கனவில் கண்டால் உங்கள் நண்பர்களுடனான உறவுகள் மோசமடையும் என்பதை குறிக்கிறது.

நீங்கள் ஒரு குதிரையின் கழிவை உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை உங்கள் கூடவே இருக்கும் ஒரு நபர் எளிதில் தீர்த்து வைப்பார் என்பதை குறிக்கிறது.

ஒரு குதிரை சிறகுடன் இருப்பது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் செய்யக்கூடிய செயல்களில் மிகப்பெரிய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காண்பீர்கள் என்பதைக் குறிக்கிறது.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

காயமடைந்த குதிரையை நீங்கள் உங்களுடைய கனவில் காண்பது விரைவில் உங்களுடைய நண்பர் ஒருவர் சிக்கலில் மாட்டப்போகிறார் என்பதை குறிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories