அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

health tips 1
health tips 1
  1. துளசி மகத்துவம்

துளசியைப் பறித்து சுத்தப்படுத்தி செப்பு பாத்திரத்தில் குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைத்து அதனை கசக்கிப் பிழிந்து எடுத்து விட்டு சிறிது பச்சைக் கற்பூரம் கலந்து அந்த நீரை நாள்தோறும் அருந்தி வந்தால் மண்ணீரல் நோய்கள் அணுகுவதில்லை. இந்தத் துளசி தீர்த்தம் மூளைக்கு சுறுசுறுப்பையும் நீண்ட ஆயுளையும் தரும். இளமையோடு வாழச் செய்யும்.

  1. வல்லாரை மருத்துவம்

வல்லாரைக்கீரையை துவரம் பருப்பு, மிளகு, சீரகம், வெங்காயம் இவற்றுடன் சாம்பார் செய்து சாப்பிட சரீர எரிச்சல், கீல் வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சளாகப் போவது எல்லாம் சரியாகும்.

  1. இலுப்பைப்பூ மருத்துவம்

இலுப்பைப்பூ கஷாயத்தில் பசும்பால் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும். இலுப்பை பூக்கஷாயம் ஜூரத்தைத் தணித்து வாய்க்கசப்பை நீக்கும்.

  1. அருகம்புல்லின் மகத்துவம்

ஒன்றரை கிலோ அருகம்புல்லை சுத்தம் செய்து அம்மியில் வைத்து அரைத்தெடுத்து 4 லிட்டர் நீரில் கரைத்து தெளிய வைத்து நான்கு மணி நேரத்திற்குப் பிறகு நீரை இறுத்து விட்டு அடியில் தங்கும் வண்டலை காய வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை தூளை தேன் விட்டுக் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வர வெள்ளை. வெட்டை, மதுமேகம், தந்தி மேகம் அனைத்தும் குணமாகும். உணவில் புளி, கடுகு, நீக்க வேண்டும்.

  1. நாவல் பழ மருத்துவம்

நாவல் பழத்திற்கு நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. இப்பழத்தின் கொட்டைகளைக் காய வைத்து மேல் தோலை நீக்கி விட்டு பருப்பை மட்டும் இடித்து தூள் செய்து காலை. மாலை ஒரு கரண்டி வாயில் போட்டு வெந்நீர் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories