நலவாழ்வு

இந்த அறிகுறிகளால் அவதிப்படுகிறீர்களா..?

கொரோனா, டெல்டா, ஒமைக்ரான் வந்தவர்களுக்கு இது

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: விக்கல், பல்வலி, முகப்பரு, நீர்வடிதல், உடல்தேற..!

விக்கலுக்குசுக்குப் பொடியை தேனில் குழப்பி நாக்கில் தடவி சப்பி சாப்பிட விக்கல் நின்றுவிடும்.உடல் தேற…இளைத்தவனுக்கு கொள்ளு கஞ்சி கொடுக்கலாம். அரிசி பாதி. கொள்ளுபாதி சேர்த்து வேகவைத்த வடிகஞ்சியாக சாப்பிட உடல் தேறும் நல்ல...

Dolo 650: பகீர் பக்கவிளைவுகள்.. தகவல்களை பகிர்ந்த மருத்துவர்!

Dolo என்ற இந்த பாராசிட்டமாலை அதிகமாக சாப்பிடுவதால் கல்லீரல் எளிதில் பாதிப்பு அடையும்.

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: மக்கட் பேறு, சுளுக்கு, தீப்புண், சளி, வேர்க்குரு..!

பெண்களின் மலட்டுக்கு…மாதுளம் விதை, மாதுளம் பூ இவற்றை கஷாயம் வைத்து சாப்பிடலாம். வேகியம் செய்தும் சாப்பிட்டு பலன் பெறலாம்.சுளுக்குக்கு…செம்மண்ணை நீரில் கரைத்து உப்பு. புளி சேர்த்து காய்ச்சி குழம்பாக வரும் சமயத்தில் எடுத்து...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பல்வலி, தொண்டை கரகரப்பு, உடல்பருமன், தேவையற்ற ரோமம், மூளை பலம்…!

பல் வலியா?கடுக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி வாயில் போட்டுமென்று ஊறும் எச்சிலை வாயில் வைத்திருக்க வலி குறையும்.தொண்டை கரகரப்பா?ஒரு துண்டு பனை வெல்லத்தையும் ஓர் உரித்த வெங்காயத்தையும் வாயில் போட்டு மென்று விழுங்க உடனே...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: குழந்தைகளுக்கு சளி, கருவுற்ற பெண்களுக்கு, முடி பளபளக்க, வெயில் கொப்புளங்கள், பித்தம் குறைய…!

குழந்தைக்கு சளியா?வசம்பை நறுக்கி வறுத்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒரு சங்கு தாய்ப்பாலில் குழைத்து மூன்று வேளை கொடுக்க சளி நீங்கும். காலை, மாலை குழந்தைக்கு ஒரு ஸ்பூன் சுத்தமான...
- 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: இரத்த வாந்தி, நீர்ச்சுருக்கு, தொண்டைவலி…!

இரத்த வாந்திக்கு…நொச்சிப்பூவை குடிநீரில் கலந்து நான்கு மணிக்கு ஒரு முறை கொஞ்சங் கொஞ்சமாக குடிக்க இரத்த வாந்தி நிற்கும். கஞ்சி மட்டுமே உட்கொள்ள வேண்டும்.நீர்ச்சுருக்கு போக…புளியம்பூ, உப்பு, மிளகாயுடன் நெய் சேர்த்து துவையல்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: உதட்டில் வெள்ளை, சீறுநீரக கோளாறு, நீரழிவு..!

உதட்டில் வெள்ளையா?வில்வக்காயை உடைத்து அதன் ஓட்டைத் தாய்ப்பாலில் இழைத்தால் குழம்பு போல் வரும். இதனை உதட்டில் தடவி வர வெள்ளை நிறம் மாறிவிடும்.சிறுநீரகக் கோளாறா?முள்ளங்கியை இடித்துச் சாறெடுத்து தினமும் காலையில் ஒரு கரண்டி...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தலைவலி, ஏப்பம், மூலம், பாதவெடிப்பு, மலச்சிக்கல்..!

அடிக்கடி ஏப்பம் வருகிறதா?பாகல் இலையை நசுக்கி சாறெடுத்து ஒரு கரண்டி சாற்றில் சிறிது மஞ்சள்தூளைக் கலந்து சாப்பிட ஏப்பம் வருவது நின்று விடும். வாயுத் தொல்லை தீரும்.முருங்கைக் கீரையின் மேன்மைமுருங்கைக் கீரையில் வைட்டமின்...

எச்சரிக்கை: குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருந்தால்..!

உலகெங்கும் கொரோனா தொற்று பரவல் தொடங்கி சுமார் 2 அண்டுகள் ஆன நிலையிலும், இன்னும், கொரோன தொற்று பரவல் ஓயவில்லை.அதிலும் புதிதாக தோன்றியுள்ள ஒமிக்ரான் திரிபு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளிடமும் கொரோனா...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: விஷம் நீங்க, சூதகக்கோளாறு, காதுக்கு டைச்சல், தாகம் தணிய, எடைக்குறைய…!

விஷம் நீங்க…பாம்பு. தேள் முதலிய விஷ ஜந்துக்கள் கடித்து விட்டால் கருடக் கொடிவேரைப் பசும்பாலில் அரைத்து ஒரே வேளை கொடுத்தால் போதும். விஷம் ஏறாது. சிறந்த முதல் உதவி இது.சூதகக் கோளாறுக்கு…கர்ப்பப்பை வலுவிழந்து...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சொத்தைப்பல், பேதி, கண்ணாடிக்குத்தினால், வாயு, குடும்ப கட்டுப்பாடு..!

சொத்தைப் பற்களுக்கு…கண்டங்கத்திரிப் பழத்தில் உள்ள விதைகளை சேகரித்து, ஓர் இரும்புக் கரண்டியால் கரி நெருப்பிட்டு அந்த விதைகளை நெருப்பிவிட்டு வரும் புகையை சொத்தைப் பற்களில் படும்படிச் செய்ய பூச்சிகள் வெளியாகி விடும். பல்...
- 2026

Recent articles