நலவாழ்வு

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: ஆண்மைக்குறைவு, வாய்ப்புண், விரைவீக்கம், மதுவிஷம், பேதி..!

வாய்ப்புண் நீங்க…மோரில் சிறிது உப்பு கலந்து வாயில் ஊற்றி விழுங்காமல் அப்படியேசிறிது நேரம் வைத்திருந்து துப்பி விடுங்கள்.சீரணக் கோளாறு இருந்தாலும் வாய்ப்புண் வரும். இதற்குகரிசலாங்கண்ணி கீரை மிகவும் உகந்தது. இதனை வேக வைத்தோ.லேகியமாகவோ...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: முகப்பரு, தலைமுடி வளர, பனி வெடிப்பு..!

இருதய நோய் உள்ளவர்களுக்கு…தினமும் இரவு இரண்டு சீமை அத்திப் பழங்களைப் பாவில் போட்டுக் காய்ச்சி குடித்து வர இருதயம் பலப்படும்.முகப்பருவுக்கு…சிறிது கருஞ்சீரகத்தை அம்மியில் வைத்து சிறிது எருமைப்பால் விட்டரைத்து பருக்களின் மீது போடலாம்....

இவ்வளவா.. ஸ்டெல்த் ஓமிக்ரான் அறிகுறிகள்!

BA.2 எனப்படும் stealth Omicron குறித்த அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய வகை ஓமிக்ரானின் அறிகுறிகள் குறித்த வல்லுநர்கள் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! எடை குறைய, ஆஸ்துமா, குத்திருமல், மூலம்…

மூல ரோகத்திற்கு…வாதுமை நெய்யில் கண்டங்கத்திரிப் பூக்களை போட்டுக் காய்ச்சிமூலமுள்ள இடத்தில் தடவிவர நலம் காணலாம்.குத்திருமல் சரியாக…பண்ணைக் கீரை கதிர்களில் உள்ள விதையை கசக்கி எடுத்து 16 கிராம் பொடி செய்து 200 மி.லி....

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சொத்தைப்பல், வாய்ப்புண், உதடு வெடிப்பு, காதுவலி, சூடு பட்ட புண்..!

அதிக சத்துள்ள பழம்வாழைப்பழத்தில் உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக வேண்டிய கால்சியம், ஃபாஸ்பரஸ், கந்தகம், இரும்புச் சத்து, வைட்டமின் 'ஏ' 'பி', 'சி' அனைத்தும் அதிக அளவில் உள்ளது.வெந்நீரில் ஏற்படும் புண்களுக்கு…காசித்தும்பைச் சாற்றை வெந்நீரில்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: செருப்புக் கடி, சிறுநீர் கோளாறு, நீரழிவு,

செருப்புக் கடித்து விட்டதா?மூங்கில் கழியை சிறு துண்டாக வெட்டி கரகரப்பான கல்வில் தண்ணீர் விட்டு உரைத்து செருப்பு கடித்த இடத்தில் தடவி வர புண் குணமாகும்சிறுநீர்க் கோளாறுகளுக்கு…கீழாநெல்லி இலையைக் கைப்பிடியளவு எடுத்து சாறு...
- 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: நாய்க்கடி, முகம் பளபளக்க, மூளை காய்ச்சல், குடல்புண், பருவமடைய..!

நாய் கடிக்கு…மணத்தக்காளி சாற்றை நாய்க்கடி வாயில் தடவி அச்சக்கையையும் மேலே ஒட்டும்படி வைத்து விடுங்கள். ஓர் ஆன்டி செப்டிக் ஊசி போட்டுக் கொள்ளுங்கள். போதும் குணமாகி விடும்.முகம் பளபளக்க…புளிப்பில்லாத தயிருடன் சிறிது மஞ்சள்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சிறுநீர் பிரச்சினை, மாதவிடாய் வலி, நெஞ்சுகரிப்பு, வயிறு உப்புசம், நகச்சுற்று..!

சிறுநீர்த் தொல்லையா?அளவுக்கு மீறி அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொல்லை ஏற்பட்டால் நான்கு மிளகையும், பத்து திராட்சைப் பழத்தையும் அம்மியில் வைத் தரைத்து காலையிலும். மாலையிலும் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க அடிக்கடி சிறுநீர் கழிப்பது...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: மலேரியா, சருமம் வெளுக்க, சிவந்த உதடு, வியர்வை, தோல் சுருக்கம்..!

மலேரியா ஜூரத்திற்கு…தேன், இஞ்சிசாறு, துளசி சாறு மூன்றையும் சம அளவு எடுத்து கலந்துஒரு நாளைக்கு மூன்று வேளை மூன்று நாள்கள் கொடுத்து வரமலேரியா காய்ச்சல் ஓடி விடும்.சிவந்த உதடுகளுக்கு…வாடாத கொத்துமல்லி தழைச் சாற்றை...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பல்நோய், மூர்ச்சை தெளிய, மாந்தம், சேற்றுப்புண், சொட்டு சிறுநீர்..!

பல் நோய் சரியாக…தினசரி காலை பல் துலக்கியவுடன் ஒரு நெல்விக் காயை நன்றாக மென்று தின்று வந்தால் பல் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் சரியாகி விடும்.மூர்ச்சை தெளிய…ஒரு சிவப்பு மிளகாயைச் சுட்டு அதன்...

ஒமிக்ரான் புதிய மாறுபாடு: பாதிப்பை தடுக்க முடியாது.. ஆராய்ச்சியாளர்கள் திடுக் தகவல்!

இந்த மாறுபாடு ஒமைக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. இதனால், எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: இரத்த பேதி, உதிரப்போக்கு, எச்சிற்புண், கட்டிகள் உடைய..!

இரத்த பேதிக்கு…நொச்சிப் பூவை உலர்த்தி இடித்து இந்தப் பொடியுடன் பன்னீர். கற்கண்டு சேர்த்து பருக இரத்த பேதி நிற்கும்.அதிக உதிரப் போக்கா?பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் அதிகமாக உதிரப் போக்குக் கண்டால் கடுக்காயை இடித்துத்...
- 2026

Recent articles