நலவாழ்வு

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தோல் வியாதி, சர்க்கரை வியாதி, மூலம், வாயு, தோல் தடிப்பு..!

மூல வியாதியா?காரமான பொருளை சாப்பிடக் கூடாது. அத்திப்பிஞ்சு, வாழைப் பிஞ்சு, வாழைப்பூ, கருணைக்கிழங்கு, முள்ளங்கியின் கீரை, புளியாரைக் கீரை முதலியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வர மூல உபத்திரவம் குறையும்.தோல் வியாதியா?சொறி, சிரங்கு,...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: விக்கல், கழுத்துக்கருப்பு, தாது விருத்தி, புற்றுநோய்..!

தொடர்ந்த விக்கல் சரியாக…ஒரு வில்லை நவச்சாரத்தை நசுக்கி அத்துடன் சுண்ணாம்பு கலந்தால் நெடி ஏற்படும். இந்த நெடியை விக்கல் வந்தவர்கள் முகர்ந்தால் விக்கல் உடனே நின்று விடும்.தாது விருத்திக்கு…புளிச்சக்கீரையுடன் வெங்காயம், பச்சை மிளகாய்,...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: குடல் புழு, குழந்தைகள் வயிற்றில் பூச்சி, கழுத்தில் கட்டி, இருதயநோய்..!

கழுத்தில் கட்டியா?அயோடின் குறைவால் தைராய்டு சுரப்பிகள் பாதிக்கப்படுவதால் கழலை உண்டாகிறது. இவர்கள் கரிசலாங்கண்ணி, பொன்னாங் கண்ணி ஆகிய கீரைகளை அதிகம் சாப்பிடலாம்.இசையிலே மகத்துவம்அமைதியான இசைக் கருவிகளின் ஒலிகளால் இரத்த அழுத்தம் குறைகிறது. கண்களுக்கு...

ஒமிக்ரான்: 5 நாட்களுக்கு பிறகு தான்… எச்சரிக்கும் வல்லுனர்கள்!

ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உடலில் எப்போது வைரல் லோட் அதிகம் ஆகும் என்று யு.கே மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.வைரல் லோட் என்பது உடலில் இருக்கும் வைரஸின் அளவு ஆகும்.உலகம் முழுக்க ஓமிக்ரான் பரவல்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: உள்மூலம், நகச்சுத்து, ஜலதோஷம், ஜுரம், எலும்பு வலுவாக..!

உள் மூலம் சரியாக…மஞ்சள் செடியின் வேர், வெள்ளைப்பூண்டு,சுக்கு, கடுக்காய், மிளகு. பிரண்டைவேர். கற்றாழை வேர், முள்ள வேர் இலைகளை வகைக்கு 20 கிராம் எடுத்து சேர்த்தரைத்து ஒரு கோலி குண்டளவு புளித்த மோரில்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பாம்புக்கடி, மார்புவலி, தோல் உரிதல், இரத்தம் நிற்க, மூக்கில் நீர் நிற்க..!

பாம்பு கடிக்கு…தாமரைப் பூவின் அண்டாசயப் பகுதியையும் மிளகையும் சேர்த் தரைத்து பாம்புக்கடி விஷங்களுக்குக் கொடுத்தால் நல்ல குணம் ஏற்படுகிறது.இஞ்சி வைத்தியம்இஞ்சியையும் வெல்லத்தையும் சமஅளவு சேர்த்து சாப்பிட உள்ளங்கை, உள்ளங்காலில் தோல் உரிவது நிற்கும்.10...
- 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வீக்கம், செம்பட்டை முடி, நெறிக்கட்டிக் கொள்ளுதல்..!

வீக்கத்திற்கு…செம்மண்ணை தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து சுட வைத்து பொறுக்குமளவு சூட்டோடு இரவில் பற்றுப் போட காலையில் வடிந்து விடும். யானைக்கால் வீக்கத்திற்கு இது பொருந்தாது. கடையில் விற்கும் காவியை பயன்படுத்தக் கூடாது.துளசி...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: நரம்பு தளர்ச்சி, மாதவிலக்கு, சளித்தொல்லை, இளமைக்கு..!

நரம்புத் தளர்ச்சிக்கு…குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதிலிருக்கும் காபின் என்ற விஷச்சத்து நரம்புகளைத் தூண்டி, இதயத்தை பலவீனப் படுத்தும். நரம்புத் தளர்ச்சியால் விரல் நடுக்கம் ஏற்படும். அமுக்கராக்கிழங்கு வாங்கி வந்து நசுக்கி பனைவெல்லத்துடன்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

இளநீரின் மேன்மைஇளநீரில் புரோட்டீன், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம். மெக்னீஷியம் ஆகியவை நிறைய இருக்கிறது. இளநீரில் பனங்கற்கண்டை கரைத்துக் குடிக்க சிறுநீர் எரிச்சல் நிற்கும். இளநீர் உடலுக்கு குளிர்ச்சி தரும்.கருமை...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: கால் வீக்கம், உடல் பொலிவு, சோகை, ஆஸ்துமா…!

கால் வீக்கத்திற்கு..அமுக்கராக்கிழங்கை அரைத்து தடவலாம்.வேலிப்பருத்திச் சாறுடன் சுண்ணாம்பைக் குழைத்து வீக்கத்தில் தடவி வர கால் வீக்கம் குறையும்.பாலின் மேன்மைபால் ஒரு மிகச்சிறந்த அழகு சாதனம். பால் நிறைய குடித்து வர முகத்தில் எண்ணெய்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: நடுக்கம், ஞாபகசக்தி, நீண்ட கூந்தல், படுக்கை புண், சீதக்கடுப்பு..!

இளவயதில் உடல் நடுக்கமா?இருதய பலவீனத்தால் இப்படி ஏற்படும். தினமும் உணவிற்குப் பின் திராட்சை ரசத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர குணமாகும்.நீண்ட கூந்தலைக் காப்பாற்ற…தலை முழுகியதும் தலைக்கும், உடம்புக்கும் வெட்டிவேர், சாம் பிராணி,...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: கபம், கீல் வாதம், அதிக பலம், ஆசனவாய் குடைச்சல், புருவமுடி,

அதிக பலம் பெற…பனை வெல்லத்துடன் அரிசி தவிடு சேர்த்து சாப்பிட உடல் பலம் பெறும்.ஆசன வாயில் குடைகிறதா?பாகல் இவைகளைக் கசக்கிச் சாறெடுத்து ஆசன துவாரத்தில் தடவ குடைச்சல் நின்று விடும்.புருவ முடிகளுக்கு ஆபத்தா?கொஞ்சம்...
- 2026

Recent articles