நலவாழ்வு

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சேற்றுப்புண், காதுகுத்தல், தோல் அரிப்பு, காக்கா வலிப்பு, மூளைக்கோளாறு..!

சேற்றுப் புண்ணுக்கு…கத்தைக் காம்பை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி அந்த எண்ணெயை புண் உள்ள இடங்களில் தடவி வர குணமாகும்.காது குத்தலுக்கு…பனை மரத்தின் பட்டையை நெருப்பில் போட்டு சுட்டு முறுக்கினால் அதிலிருந்து சாறு...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: இரத்த சுத்தி, இரத்த சோகை, உடல்மினுமினுப்பு, கரும்பச்சை சுருங்க, மார்பகம் வளர..!

இரத்த சுத்திக்கு…பூசணிக்காய் சாற்றுடன் சுத்தமான தேன் கலந்து காலை, மாலை சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.இரத்த சோகைக்கு…மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையை காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை ஒரு...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தலைமுடி உதிர்வது, குதிகால் வலி, வெள்ளெழுத்து, ஊளைச்சதை, உள்ளங்கால் சில்லிடல்..!

தலைமுடி உதிராமல் இருக்க…வெந்தயத்தை அரைத்து தலையில் பூசி ஊற வைத்துக் குளிக்க முடி உதிர்வது நிற்கும். முடி பளபளக்கும்.வெள்ளெழுத்து வந்து விட்டதா?கொத்துக்கடலையை முளைக்கச் செய்து பக்குவப்படுத்தி நாற்பது நாள்கள் சாப்பிட்டு வர வெள்ளெழுத்து...

ஒமிக்ரான்: சிறார்களிடம் ஏற்படுத்தும் மாறுபாடு.. ஆபத்தை எச்சரிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்..!

தடுப்பூசிகளுக்கு இன்னும் தகுதி பெறாத இளம் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி,

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: அஸ்திஜுரம், வெண்குஷ்டம், குன்மநோய், படுக்கை தலையணை நனைதல்…!

அஸ்தி ஜூரம் நீங்க…சுக்கு, கடுகு, ரோகிணி, விஷ்ணு கிரந்தி இலை, பர்ப்படாகம். வகைக்கு 25 கிராம் எடுத்து இடித்து கஷாயம் வைத்து பசும்பால் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர எலும்புக்குள்ளே உள்ள...

பூஸ்டர் தடுப்பூசி: கால அட்டவணை இன்று வெளியிடு!

இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் நேரடியாக தடுப்பூசி மையத்துக்குச் சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.
- 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வயிறு உப்புசம், அரைக்கரப்பான், மணல் வாரி, தோல்தடிப்பு, இரத்தநச்சு..!

வயிறு உப்புசத்துக்கு…மிளகு. ஓமம் தலா 2 கி எடுத்து உடைத்து. ஒரு பொடி நுணா யிலையை வதக்கி கஷாயம் வைத்து சுண்டியதும் வடிகட்டி ஒரு அவுன்ஸ் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சளி, இருமல், குளிர் ஜன்னி..!

சளி, தும்மலுக்குஒரு ஸ்பூன் மிளகை பொடி செய்து மெல்லிய துணியில் முடிந்து காலையில் குளித்தவுடன் உச்சந்தலையில் இரண்டு மூன்று நிமிடம் அழுந்தத் தேய்க்க சளி தும்மல் குணமாகும். சளி ஒழுகுவதும் நிற்கும்.குளிர் ஜன்னி...

சாதாரண சளி இருமல் என அலட்சியம் வேண்டாம்: மரியா வான் கெர்கோவ் எச்சரிக்கை!

மக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று உஷார்படுத்தியுள்ளார்.

பெருநகரங்களில் வேகமாக பரவும் ஒமைக்ரான்: எச்சரிக்கும் சுகாதாரத் துறை செயலர்!

தொடக்க நிலையிலேயே தொற்று கண்டறியப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வாந்தி, வயிற்றுப் பொருமல், சிறுநீர் பிரச்சினை, ஊது காமாலை..!

வாந்தி, வயிற்றுப் பொருமல் சரியாக…இஞ்சி, புதினா, கொத்துமல்லிக் கீரை சேர்த்து துவையலரைத்து சாப்பிட அஜீரணம் குணமாகும். பேதியையும் நிறுத்தும்.சிறுநீர் சம்பந்தமான பிணிக்கு…வெள்ளை நாவற்பழம் சாப்பிட நீரிழிவைப் போக்கும். நீரைப் பிரிக்கும். நீர்ச் சுருக்கு...

கத்தி போய் வால் வந்தது.. இப்போ 46 பிறழ்வுகளைக் கொண்டுள்ள IHU..!

இது ஓமிக்ரானை விடவும் அதிகமாக பரவக்கூடியது, அதிக எதிர்ப்புத் திறன் கொண்டது.
- 2026

Recent articles