நலவாழ்வு

Homeநலவாழ்வு

துப்பிப் போட்ட விதைகள்!

ஆனந்தன் அமிர்தன்நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சுகப்பிரசவம், திடீர் மயக்கம், க்ஷயரோகம், பித்த காய்ச்சல், கற்கள்…!

சுகப் பிரசவத்திற்கு…மாவதி மார்ச் செடியின் வேரை சுத்தம் செய்து கட்டி மோருடன் கலந்து உபயோகிக்க பிரசவ வேதனை குறையும். சுகப்பிரசவமாகும்.மூத்திரப்பை கற்களுக்கு…தினமும் இரண்டு பேரிக்காயை சாப்பிட்டு வரலாம் அல்லது காலை மாலை 2...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: புற்றுநோய், யானைக்கால், யானைக்கால் ஜுரம், வயிற்றுக்கட்டி, பிளவைக் கட்டி..!

புற்றுநோய் வராமல் தடுக்க…வில்வ இலை, வேப்பிலை, துளசி, மாவிலை, அருகம்புல், அத்தி இலை, வெள்ளை வெற்றிலை வகைக்கு 25 கிராம் எடுத்து மண் சட்டியிலிட்டு 3 லிட்டர் நீர் ஊற்றி பாதியாக சுண்டக்காய்ச்சி...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: மலட்டுத்தன்மை, பால் கட்டுதல், மலேரியா, விரை வாதம், துரித ஸ்கலிதம்…!

ஒரு பக்க விரை வாதத்துக்கு…ஒரு விரல் அளவு வசம்பை இழைத்து 40 நாள்கள் தொடர்ந்து உண்டு வர விரைவாதம் குணமாகும்.துரித ஸ்கலிதத்தை நிறுத்த…தாழம்பூவின் உள்ளிருக்கும் பட்டு போன்ற பொடியை கோழி முட்டையின் வெள்ளைக்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: உடல் அசதி, கை கால் குஷ்டம், மாலைக்கண் நோய்..!

உடல் அசதி நீங்க…முருங்கை ஈர்க்குகளுடன் மிளகு ரசம் வைத்து இரண்டு நாள்கள் சாப்பிட்டு வர உடல் அசதி நீங்கும்.இலுப்பை இலைகளை அரைத்து உடவில் தேய்த்து ஊறிக் குளிக்க உடலுக்கு தெம்பும் சுறு சுறுப்பும்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தோல் சுருக்கம், நரம்பு சிலந்தி, வாந்தி பேதி, இரத்ததூய்மை..!

திரிபலா மருத்துவம்நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் மூன்றும் சேர்ந்ததே திரிபலா. அதிலும் அதிக அளவில் கலந்திருப்பது நெல்லிக்காயே . பல நோய் களை குணப்படுத்தும் திரிபலா லேகியம், சூர்ணம் இராஜ மருந்துகளாகும்.இரத்தத்தின் தூய்மைக்கு…ஒரு பிடி...

அ முதல் னௌ அப்பாச்சி தீர்வு! சூதகம், வலிப்பு நிற்க, சீதககடுப்பு, பித்த, சீதள நோய்..!

சூதகம் நின்று அவதிப்பட்டால்…கருவாப்பட்டை 20 கிராம். அன்னபேதி வேர் 20 கிராம், கரியபோளம் 10 கிராம் இவற்றை தேன் விட்டரைத்து மாத்திரைகளாக செய்து வைத்துக் கொண்டு 2 அவுன்ஸ் நிலவேம்புக் கஷாயத்துடன் 2...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: அஜிரணம், வாயு, கருச்சிதைவு, மாரடைப்பு.‌!

கர்ப்பிணி விக்கலுக்கு…திப்பிலி, கடுக்காய், இஞ்சி சம எடை எடுத்து மூன்றையும், மை போல் அரைத்து ஆழாக்கு பசும்பாலில் கலந்து கொடுக்க விக்கல் நிற்கும்.அஜீரணமா?நெல்லி வற்றல். அஸ்வகந்தி சம எடை எடுத்து தூள் செய்து...

ஒமிக்ரான், டெல்மிக்ரான்.. வேகமாக தொடர்கிறான்! எச்சரிக்கும் நிபுணர்கள்!

ஒமிக்ரானின் இரட்டை கூர்முனைகளான டெல்மிக்ரான், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஒரு அதிக பாதிப்புக்கு வழிவகுத்தது.

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! தாது விருத்தி, தாய்ப்பால், ஞாபகசக்தி, கரப்பான், கர்ப்பிணி வயிற்றுவலி..!

தாது விருத்திக்கு…முருங்கைப் பிஞ்சை நெருப்பில் வாட்டி சாறெடுத்து அரை அவுன்ஸ் சாறுடன் கால் அவுன்ஸ் தேன் கலந்து 20 நாள்கள் சாப்பிட தாது விருத்தி ஏற்படும்.இலவங்கப்பட்டையை இடித்து தூள் செய்து சலித்து மூன்று...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: நீர்க்கடுப்பு, கூகை வீக்கம், காய்ச்சல், கிராந்தி..!

கிரந்தி - சிஃபிலிஸ் குணமாக…எட்டு கிராம் மிளகு. 15 கிராம் எருக்கஞ்செடியின் வேர்ப்பட்டை சம அளவு பனைவெல்லம் சேர்த்து நன்றாக இடித்து மிளகளவு மாத்திரைகளாக செய்து நிழலில் உலர்த்தி எடுத்து காலை, மாலை...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: ஆஸ்துமா, கபக்கட்டு, கண்டமாலை, காக்காய் வலிப்பு, கால் ஆணி,

காசம் சரியாக (ஆஸ்துமா)தூதுவளை இலைகளில் முட்களை நீக்கி மசிய அரைத்து மூன்று எலுமிச்சங்காயளவு எடுத்து அதே அளவு பசுவெண்ணெய் கலந்து, அரிசித் திப்பிலி, ஓமம், கடுக்காய் வகைக்கு 10 கிராம் தூள் செய்து...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தொண்டை கரகரப்பு, தொண்டைப் புண், படர்தாமரை, பாண்டு யோகம்..!

தொண்டைப் புண் சரியாக…அத்திமரத்தின் பட்டையை நீர் விட்டு இடித்து 2 அவுன்ஸ் சாறெடுத்து அத்துடன் சம அளவு பசும்பாலும் சிறிது கற்கண்டும் சேர்த்து சாப்பிட தொண்டைப் புண் குணமாகும்.தொண்டைக் கரகரப்பு நீங்க…மிளகை நெய்யில்...

SPIRITUAL / TEMPLES