பள்ளி மாணவிகள் முன் ஆபாசமாக நின்றதாக மலையாள சினிமா நடிகர் கைது

திருவனந்தபுரம்:

கேரளாவில் பள்ளி மாணவிகள் முன் நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக பிரபல மலையாள நடிகர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் ஒற்றப்பாலம் அருகே பத்திரிப்பாலா பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில், கடந்த 27 ஆம் தேதி பள்ளி மாணவிகள் சிலர் பேருந்துக்காக காத்திருந்த போது, மாணவிகள் அருகே கார் ஒன்று வந்து நின்றுள்ளது. அப்போது காரின் உள்ளே இருந்த நபர் ஒருவர் மாணவிகள் முன் நிர்வாணமாக போஸ் கொடுத்தது மட்டுமில்லாமல், செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்.

இதனால் மாணவிகள் காரின் எண்ணை குறித்து போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் விசாரணையில் அது மலையாள வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவியின் கார் என தெரியவந்தது. இதனால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் ஸ்ரீஜித் ரவியோ அது தான் இல்லை எனவும், நானாக இருந்தால் மாணவிகள் தன்னை எளிதில் அடையாளம் கண்டிருப்பார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் வண்டி எண் தன்னுடையது தான், ஆனால் மாணவிகள் தவறாக வண்டி எண்ணைக் குறித்திருக்கலாம் எனவும், இந்தச் சம்பவத்திற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என கூறினார்.

இந்த நிலையில் நேற்று நடிகர் ஸ்ரீஜித் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தபோது, கைது செய்யபட்டுள்ளார். ஸ்ரீஜித் கும்கி , வேட்டை உள்பட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories