March 15, 2025, 11:41 PM
28.3 C
Chennai

18 வருசம் முன்… அந்த நாள் ஞாபகம் ! புடினைப் புகழ்ந்த மோடி!

ரஷ்யாவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துப் பேசினார். ரஷ்யாவுடன் இந்தியா கொண்டுள்ள நல்லுறவைப் பற்றி பெருமிதம் பொங்கக் கூறிய மோடி, தாம் 18 வருடம் முன் ரஷ்யாவுக்கு வந்த போது, தம்மிடம் வெகுவாக நட்பு பாராட்டிப் பேசியவர் புடின் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2001 ல் ரஷ்ய பயணத்தை நினைவுகூர்ந்த மோடி, நான்கு படங்களையும் அதன் நினைவாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ரஷ்ய அதிபர் புடினைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது, இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடந்துள்ளது. அப்போது இரண்டு நாடுகளுக்கு இடையேயான ராணுவம், வர்த்தகம், அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

புடினுடன் மேற்கொண்ட சந்திப்புக்குப் பின், தனது டுவிட்டர் பதிவில் நான்கு புகைப்படங்களை வெளியிட்ட மோடி, அது குறித்து தனது பழைய நினைவுகளையும் அசை போட்டார்.

கடந்த 2001 முதல் 2009 வரையிலான நினைவுகளும் முக்கிய தருணங்களும்!
இந்தியா – ரஷ்யா இடையிலான 20வது மாநாட்டில் இன்று பங்கேற்கின்றேன். அதே நேரம், கடந்த 2001ஆம் ஆண்டில், பிரதமராக இருந்த வாஜ்பாய் உடன், இந்தியா, ரஷ்யா இடையிலான மாநாடு குறித்த மாநாடு குறித்து யோசிக்கிறேன். அப்போது, வாஜ்பாய் குழுவில், குஜராத் முதல்வராக இருந்த நான் இடம்பெற்றது பெருமையாக இருக்கிறது. என்று கூறியுள்ளார்

மேலும் அப்போது தாம் குஜராத் முதல்வராக இருந்து அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தாலும், தம்மை தனிப்பட்ட வகையில் ரஷ்ய அதிபர் புடின் வரவேற்று நட்பு பாராட்டினார் என்று குறிப்பிட்டுள்ளார் மோடி. அந்த நட்பு இன்று வரை தொடர்வதாகவும் அவர் கூறினார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை!

தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை

வைகை ரயிலுக்கு.. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா?

வைகை புறப்பட்டு செல்லும் நேரத்திற்கு முன்னதாக மதுரை செல்லும் வகையில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாங்கம் மார்ச் 15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திமுக.,வின் வழக்கமான ஏமாற்று வேலை: பட்ஜெட் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது.

Topics

தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை!

தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை

வைகை ரயிலுக்கு.. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா?

வைகை புறப்பட்டு செல்லும் நேரத்திற்கு முன்னதாக மதுரை செல்லும் வகையில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாங்கம் மார்ச் 15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திமுக.,வின் வழக்கமான ஏமாற்று வேலை: பட்ஜெட் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது.

வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல; பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை!

“இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது.”

தமிழக பட்ஜெட் 2025: என்ன இருக்கு இதில்?!

வருவாய் பற்றாக்குறை: வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41,634 கோடியாக மதிப்பீடு. - இவ்வாறு தமிழக பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற்றன.

மொழியை முன்வைத்து ஒரு கனவுத் திட்டத்தை நசுக்கி தமிழர்களைப் பாழாக்கும் ‘திராவிடர்கள்’!

இப்படிப்பட்ட எதிர்கால வளமைக்கான மாணவர்களைத் தயார் செய்யும் தொழில்நுட்பம், வசதிகள், ஆசிரியர் திறன், திறன் மேம்பாட்டு வசதிகளைப் புறக்கணித்து,

Entertainment News

Popular Categories