December 5, 2025, 11:57 PM
26.6 C
Chennai

ஏடிஎம் கார்டு பின் நம்பர் தெரிந்ததால்… உடன் வேலை செய்த நண்பனைக் கொன்று பணம் எடுத்தவன் கைது!

murder - 2025

கோட்டா: சக ஊழியரைக் கொன்றது, ஏடிஎம் கார்டைத் திருடியது மற்றும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 60,000 ரூபாய் எடுத்தது ஆகியவற்றுக்காக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பண்டி மாவட்டத்தில் உள்ள ஆர்னெட்டா கிராமத்தில் வசிக்கும் 32 வயதான ராஜ்குமார் மேக்வால் என்பவரை கொலை செய்ததற்காக சங்கோட் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ராஜ்குமார் மேக்வாலின் சிதைந்த உடல் அனந்த்புரா காவல் நிலையத்தின் கீழ் உள்ள ரான்பூர் பகுதியில் புதர்களில் கண்டெடுக்கப்பட்டது. அவரது தலை கற்களால் நசுக்கி, தாக்கப்பட்டு சிதைக்கப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நவீனும் ராஜ்குமார் மேக்வாலும் ஒரே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். நவீன் ஒரு முறை ராஜ்குமாரின் ஏடிஎம் கார்டின் ரகசிய பின் எண்ணையும், ரூ. 1.50 லட்சம் அவரது வங்கிக் கணக்கில் இருப்பதையும் தெரிந்து கொண்டான் என்றும், அதை அடுத்தே பணத்தை எடுக்க திட்டம் தீட்டியுள்ளான் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த வாரம், நவீன், ராஜ்குமாரை ஒதுக்குப் புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று, தலையை கற்களால் நசுக்கி, உடலை அருகிலுள்ள புதர்களில் வீசியுள்ளான். பின்னர் ராஜ்குமாரின் ஏடிஎம் கார்டை எடுத்து ரூ. 65,000 அதில் இருந்து எடுத்துள்ளான்.

போலீஸார் அவனைப் பிடித்து விசாரித்ததில், இந்த குற்றத்தை செய்ததாக நவீன் ஒப்புக்கொண்டான். விரைவில் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவான் என்று போலீசார் வெள்ளிக்கிழமை இன்று தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories