தெலங்கானா ஆர்டிசி தொழிலாளருக்கு ஆளுநர் தமிழிசை அளித்த நம்பிக்கை!

tamilisai soundarrajan - 2026

தெலங்காணா ஆர் டி சி தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளித்தார் ஆளுநர் தமிழிசை.

தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆர் டி சி தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது பற்றியும் வாடகை பஸ்களை எடுத்துக் கொள்ளும் விஷயத்தைப் பற்றியும் டிஆர்எஸ் அரசுடன் பேசுவதாக ஜேஏசி தலைவர்களிடம் தெரிவித்தார்.

ஆர்டிசி தொழிலாளர்கள் அவசரப்பட்டு தற்கொலை எதுவும் செய்து கொள்ளக் கூடாது என்றும், இந்த விஷயத்தில் அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் ஆளுநர் அவர்களிடம் குறிப்பிட்டார். ஆர்டிசி ஜேஏசி தலைவர்கள் ஆர்டிசி தொழிலாளர்களுக்கு தைரியத்தை எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர்களிடம் அறிவுறுத்தினார்.

நேற்று ஆளுநரை ஜேஏஸி ஒருங்கிணைப்பாளர் அஸ்வத்தாம ரெட்டி, இணை ஒருங்கிணைப்பாளர் ராஜா ரெட்டி, சுதா, விஎஸ் ராவ் மற்றும் தலைவர்கள் பலர் சந்தித்துப் பேசினர்.

அரசு தனக்கு நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை என்று சாக்குப் போக்கு கூறி கால விரயம் செய்கிறது என்று ஆர்டிசி ஜேஏசி தலைவர்கள் ஆளுநரிடம் தெரிவித்தார்கள். உயர் நீதிமன்றம் அரசாங்கத்திடம் தொழிலாளர் சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் படியும் ஆர்டிசி தொழிலாளர்ளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினாலும் அரசு எதையும் கண்டு கொள்ளவில்லை என்று அவர்கள் ஆளுநரிடம் கூறினர்.

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!
rtc telangana3 - 2026

25 சதவிகிதத்திற்கு மேல் வாடகை பஸ்களை எடுத்துக் கொள்வதற்கு வழி இல்லை என்ற நிபந்தனைகள் இருப்பதாகவும் ஜேஏசி தலைவர்கள் ஆளுநரிடம் தெரிவித்தனர். வாடகை பஸ்களின் டெண்டர் வாங்கும் செயலை ரத்து செய்ய வேண்டும் என்று ஜேஏசி தலைவர்கள் ஆளுநர் தமிழிசையிடம் கோரிக்கை விடுத்தனர்.

போர்ட் ஆஃப் டைரக்டர்களின் அனுமதி இல்லாமலேயே ஆர்டிசி நிர்வாகமும் அரசும் ஒன்றாக சேர்ந்து 1035 வாடகை பஸ்களுக்கு டெண்டர் அனுப்பி விட்டதாகவும் கூறினர். அவர்கள் கூறியவற்றை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், இந்தக் கோரிக்கைகள் குறித்து அரசுடன் பேசுவதாக வாக்களித்தார். அதனால் நம்பிக்கை பெற்ற ஆர்டிசி ஜேஏசி தலைவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories